கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்

கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்

பிரிட்டன் இளவரசர் கரி மற்றும் அவரது மனைவி மேகன் ,
அவரது தயார் பயணித்த காரினை
டசின் கணக்கான கார்கள் துரத்தியதால் பர பரப்பட்டு ஏற்பட்டது .

அமெரிக்கா நியுயோர்க்கில் உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்து
கொள்ள கரி தம்பதிகளே ,இந்த கார் துரத்தலில் சிக்கி கொண்டனர் .

டயானவை 1997 ஆம் ஆண்டு பிரான்ஸ் குகைக்கு அருகில் ,
வைத்து வீதிபத்தில் கொன்றதை போன்ற செயலாக ,
இது ஒப்பிடப் படுகிறது .

கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்

பிரிட்டன் அரண்மனையுடன் கரி மனைவி மேகன் ,
பகைத்து கொண்டுள்ள நிலையாலும் ,அவர் பூர்வீகம்
எதிர்மறையாக உள்ளதாலும் ,உள் பூசல்கள் விரிவடைந்து காணப்படுகிறது .

இங்கே நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசராக சாள்ஸ் பதவி ஏற்ற சில நாட்களில் ,
இந்த கார் துரத்தல் சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட
தக்கது .

லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் பறந்த பலூன் மூட பட்ட பட்ட வான் நிலையம்
Posted in உலக செய்திகள்

லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் பறந்த பலூன் மூட பட்ட பட்ட வான் நிலையம்

லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் பறந்த பலூன் மூட பட்ட பட்ட வான் நிலையம்

லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் ,
திடீரென பல பலூன்கள் பறந்ததால் ,
அந்த விமான தளம் பல மணி நேரம் அடித்து மூட பட்டது .

மர்ம நபர்கள் ஏவிய பலூன் காரணமாக ,
விமான தளம் அடித்து மூட பட்டது .
டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டதக கணடறிய பட்டுள்ளது .
குறித்த சமபவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .

கடந்த ஞாயிற்று கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்

இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்

இத்தாலியின் வடக்கு எமிலியா ரோமக்னா பகுதியில் ,
பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி
எட்டு பேர் பலியுள்ளனர் .

மேலும் பல்லாயிரயிரக்கணக்கானோர் ,
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .

இராணுவத்தினர் மற்றும் ,இராணுவ உலங்கு வானூர்திகள் என்பனவும்
மீட்பு பணியில் ஈடுபட்டுளள்து .

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் சொத்தழிவு ,பல மில்லியன் என
எதிர் பார்க்க பாடுகிறது

No posts found.
பாக்முட் போர்முனையில் 500 மீட்டர்களை மீட்ட உக்ரைன் படைகள்
Posted in உலக செய்திகள்

பாக்முட் போர்முனையில் 500 மீட்டர்களை மீட்ட உக்ரைன் படைகள்

பாக்முட் போர்முனையில் 500 மீட்டர்களை மீட்ட உக்ரைன் படைகள்

உக்ரேனியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக
வெற்றியைக் கண்டதாகவும், பக்முட் முன்பகுதியில்
500 மீட்டர்கள் வரை முன்னேறி, ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து
உக்ரேனிய நிலத்தை விடுவித்ததாகவும் தெரிவித்தனர்

எதிரி படைகள் எங்கள் நிலைகள் மீது 456 முறை துப்பாக்கிச் சூடு
தாக்குதலை நடத்தினர் .

இந்த இரு தரப்பு மோதல்களில் 107 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும்
153 பேர் காயமடைந்தனர்.

காலாட்படை சண்டை வாகனம், ஒரு வான்வழி சண்டை வாகனம், ஆறு விமானங்கள்
என்பனவற்றை ரஷ்ய படைகள் இழந்துள்ள .

ஐரோப்பாவுக்குள் உடைவு புட்டீனுக்கு ஆதரவக பல நாடுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஐரோப்பாவுக்குள் உடைவு புட்டீனுக்கு ஆதரவக பல நாடுகள்

ஐரோப்பாவுக்குள் உடைவு புட்டீனுக்கு ஆதரவக பல நாடுகள்

ஐரோப்பாவுக்குள் உடைவு புட்டீனுக்கு ஆதரவக பல நாடுகள் , புட்டேன் போர் குற்றவாளி என ஏற்க மறுப்பு ,

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்
Posted in உலக செய்திகள்

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

ஈரான் ரஸ்யாவுக்கு இடையில் கடல் வழியாக நேரடி ரயில் சேவை
ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

இந்த நகர்வில் ஈரான் ரஷ்ய என்பன கைச்சாத்திட்டுள்ளன .
இந்த ரயில்வே சாலைகள் அமைக்க பட்டு ,
சேவைகள் ஆரம்பிக்க பட்டால் அதன் ஊடக ,
ரஷ்ய ஈரான் என்பன ,பல பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டி கொள்ளும் .

எண்ணெய் விற்பனையை ஈரான் துரித படுத்தும் அதே வேளையில் ,
ரஸ்யாவிடம் இருந்து தானியம் உள்ளிட்டவற்றை
இறக்குமதி செய்கிறது .

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

இந்த வர்த்தக பொருளாதர உடன்படிக்கை ,
இஸ்ரேல் அமெரிக்கா மேற்கு நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

40 ஆண்டு ஈரான் வரலாற்றில் முதன் முதலாக இந்த
ஆண்டு 50 பில்லியன் அமெரிக்கா டொலர்களை வருமானமாக
பெற்று ஈரான் அதிரடி பாய்ச்சலை நடத்தி முடித்த ,சில மதங்களில் ,
அடுத்த பாய்ச்சலை நோக்கி நகர்ந்து செல்கின்றமை வியக்க வைக்கிறது .

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்

இந்தியா மகாராஸ்திரா புனே பகுதியில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து விபத்தில் சிக்கி16 பேர் காயமடைந்தனர் .
பேரூந்து பலத்த சோதனைகளுக்கு உள்ளன நிலையில் காணப்படுகிறது .

பாதிக்க பட்டவர்கள் மருத்துவ மனையில் கிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்ப்பட்ட சூறாவளி தாக்குதலில்
அந்த பகுதி முற்றாக அழிந்துள்ளது .

பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை
41 பேர் உயிரிழந்தனர்.

மணிக்கு 195 கிலோமீட்டர் (120 மைல்) வேகத்தில் காற்று
வீசியதாள் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது .

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால்,
உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

பாதிக்க பட்ட ரோகினிய மக்கள் பகுதியில் மீட்பு பணிகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மியான்மர் இராணுவத்தால் முஸ்லீம் மக்கள்
பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சூறாவளியும் நலிவடைந்த மக்களை
தாக்கி கண்ணீரில் உறைய வைத்துள்ளது .

மியன்மார் அரச பயங்கரவதாகத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல
பட்டு ,ஆறுகளில் வீசி பபட பயங்கரம் இடம்பெற்றமை நினைவு கூற தக்கது .

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
Posted in உலக செய்திகள்

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

இந்திய மத்தியப் பிரதேசத்தில் காதல் தகராறில்
காதலியின் தம்பியை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16, 14 மற்றும் 11 வயதுக்குட்பட்ட,
மூன்று சிறார்கள், தங்கள் 12 வயது நண்பரைக் கொன்று குவித்துள்ளனர்.
நண்பனை சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரித்து, கல்லால் தாக்கி ,
ஆடுகளை வெட்டுவதற்காக பயன் படுத்தும் கத்தியால் ,கழுத்தை வெட்டி கொன்றுள்ளனர் .

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

பின்னர் அவரது உடலை பையில் கட்டி ,
கற்புதர் மேலே வீசி விட்டு சென்றுள்ளனர் .

அவ்வழியே வந்த நபர் ஒருவர் இரத்த கறையுடன்
பையை கண்ணுற்றதால் ,போலீசாருக்கு தெரிய
படுத்தியத்தை அடுத்து ,நடத்த பட்ட விசாரணைகளில் ,மேற்படி விடயம்
அம்பலத்திற்கு வந்துள்ளது .

சிறுவர்கள் இந்த கொடூரத்தை புரிந்துள்ளதே மக்கள் மத்தியில் பெரும் .
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பயன் பாட்டில் இல்லாத மின் அஞ்சல் கணக்குகளை Google நீக்குகிறது
Posted in உலக செய்திகள்

பயன் பாட்டில் இல்லாத மின் அஞ்சல் கணக்குகளை Google நீக்குகிறது

பயன் பாட்டில் இல்லாத மின் அஞ்சல் கணக்குகளை Google நீக்குகிறது

உலக இணைய யாம்பவன் கூகிள் தமது பக்கத்தில் மின் அஞ்சல் கணக்குகள்
திறந்து மக்கள் பயன் பெற்ற வருகின்றனர் ,அனால் சிலராவ் அதனை ஆண்டு கணக்கில் பயன் பாடுதல் உள்ளனர் ,இதனால் அவர்களுக்கு கைக்கிங் படகுகப்பபு அச்சுறுத்தல் ஏற்பட்டுளளதால் ,அதனை அழிக்கும்
நடவடிக்கையில் கூகிள் ஈடுபட்டுள்ளது ..

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியில், டிசம்பரில்
தொடங்கி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த
கணக்குகளை நீக்குவதாக Alphabet Inc இன் (GOOGL.O) கூகுள் செவ்வாயன்று கூறியது.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக Google கணக்கைப் பயன்படுத்தாமல்
அல்லது உள்நுழையாமல் இருந்தால், அது Gmail, Docs, Drive, Meet மற்றும் Calendar,
அத்துடன் YouTube மற்றும் Google ஆகியவற்றை உள்ளடக்கிய Google Workspace
முழுவதும் கணக்கையும் உள்ளடக்கத்தையும் நீக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்
Posted in உலக செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்

இந்திய ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் வழியாக பயணித்து கொண்டிருந்த கார்
ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து ,பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

கார் பலத்த சேதமடைந்த நிலையில் ,மீட்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சரணடைந்த இராணுவம் காட்டி கொடுத்த தளபதி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சரணடைந்த இராணுவம் காட்டி கொடுத்த தளபதி

தப்பி ஓடும் இராணுவம் வெடித்த கடும் மோதல்

தப்பி ஓடும் இராணுவம் வெடித்த கடும் மோதல் ,
எதிர்பாரதா திருப்பம் நடந்தது கொடூரம் ,

சரணடைந்த இராணுவம் காட்டி கொடுத்த தளபதி

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்
Posted in உலக செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்

இந்திய ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் வழியாக பயணித்து கொண்டிருந்த கார்
ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து ,பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

கார் பலத்த சேதமடைந்த நிலையில் ,மீட்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு

இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு

இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு ,
குவிக்க படும் ஏவுகணைகள் ,குறிவைக்க படும் இஸ்ரேல் நகரங்கள் ,

இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு


இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல்

இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல்

இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல் ,
முக்கிய தலைகள் குறி பதட்டமாகும் எல்லை ,

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா
Posted in உலக செய்திகள்

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

பால்டிக் பகுதியைக் அது மீறி நுழைந்த
பிரான்ஸ், ஜெர்மன் விமானங்கள் இடைமறித்து, ரஷ்யா
போர் விமானங்கள் துரத்தி சென்றதால் வானில் பதட்டம் நிலவியது .

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று,
பால்டிக் கடலில் ஒரு ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு ரோந்து விமானத்தை,
இடைமறிக்க Su-27 போர் விமானத்தை துரத்தியதாகவும், தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

நாட்டின் எல்லையை நோக்கி நகர்வதைக் கண்டறிந்த,
இரண்டு விமானங்களும் ஜெர்மன் ரோந்து விமானம் ,
மற்றும் பிரெஞ்சு கடற்படை எதிர்ப்பு நீர்மூழ்கிக் கப்பல் ரோந்து விமானம்
ஆகியவை துரத்த பட்டுள்ளன ,

இது மிக பெறும் அத்துமீறல் நிகழ்வாக ரஷ்யா தெரிவித்துள்ளது ,
ரஸ்யாவுக்குள் ஊடுருவி உளவு பார்க்க முனைந்த ,
விமானங்களையே ரஷ்ய படைகள் துரத்தியதாக
தெரிவித்துள்ளது .

எனினும் இரு நாட்டு விமானங்களும் பாதுகாப்பாக சேதங்கள் இன்றி
தப்பித்து சென்றுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

உக்ரைனால் ஏவப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டாம் சடோ ,
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று முதன்முறையாக,
பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட,
நீண்ட தூர புயல் நிழல் ,ஏவுகணையை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது
உக்ரைனை அலற வைத்துள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

உக்ரைன் மோதலில் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகவும்,
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட HIMARS-ஏவுகணை
மற்றும் HARM ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும்
தெரிவித்து ,மூன்று நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை
கொடுத்துள்ளது .

இந்த ஏவுகணைகளைஎந்த ஏவுகணைகளை கொண்டு வீழ்த்தியது,
என்பது தொடர்பில் ரஷ்ய எதனையும் வெளியிடவில்லை .

ரஸ்யாவின் ஆழத்தை அறிய, பிரிட்டனால் வழங்க பட்ட,
புயல் நிழல் ஏவுகணைகள் ,உக்ரைன் களத்திற்கு வருகை ,
தந்த மூன்று நாட்களில் ரஷ்ய சுட்டு வீழ்த்தி ,தனது ஆடுகளத்தை
மாற்றியுள்ளது .

ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல்

ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல்

ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல் ,
பொறிக்குள் சிக்கி பதறும் இஸ்ரேல்

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

ரஷ்ய இராணுவத்தின் நிலை கொண்டுள்ள உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதிகளை குறி வைத்து
உக்ரைன் சிறப்பு படைகள் வேகமான முன்னேற்ற தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதில் சுமாரான பகுதிகள் மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்

பிரிட்டன் வாழங்கிய புதிய ஆயுத தளபாடங்களை வைத்து ,
தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளன ,
ரஸ்யாவும் எதிர் தாக்குதலை கடுமையாக மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
குண்டுகளால் , பக்மூட் அதிர்ந்த வண்ணம் உள்ளது .

ரஸ்யாவின் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
உக்ரைன் தெரிவித்துள்ளது ,
உக்ரைனுக்கு உள்ளே ரஷ்ய கடும் வான்வழி மற்றும்,
ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்ரைன் இராணுவத்தினருக்கு பிரித்தானிய ,
200 கி.மீ.க்கு மேல் பறக்கக்கூடிய நூற்றுக்கணக்கான
புதிய நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை,
மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கவுள்ளது

பிரதம மந்திரி ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தைக்காக ,
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டிற்கு வந்த பின்னர் ,
இங்கிலாந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

உக்ரைன் நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய படையெடுப்பிற்காண ,
எதிர்ப்பை தீவிரப்படுத்த தயாராகி வருவதால்,
இவை அனைத்தும் வரும் மாதங்களில் வழங்கப்படும் என
தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

புயல் நிழல் ஏவுங்கனிகளை வழஙகியதன் பின்னர் ,
ரஷ்ய பேரழிவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது ,அதன் பின்னர் மேலும் அதற்க்கு ஓப்பான,ஆயுத தளபாடங்கள் வழங்க உள்ளது ,ரஸ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்என எதிர் பார்க்க படுகிறது .

ரஷ்ய இராணுவத்தின் பின் தள வளங்களை சீர்குலைக்கும்,
தாக்குதலை நடத்தவே உக்ரைன் தயாராகி
வருவதை ,இந்த களமுனை முன் தயாரிப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .

Error: View 9293b2au4w may not exist