அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்

அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்

அமெரிக்கா அரிசோனாவின் யூமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
2 பேர் இறந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர் என
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

அரிசோனாவின் யூமாவில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

கொடிய செயலைச் செய்த நபர் அல்லது நபர்களை அடையாளம் காண ,
உதபுபவர்களுக்கு $1,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in உலக செய்திகள்

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்

போலந்து அரசுக்கு சொந்தமான PLL LOT விமான நிறுவனம்,
வார்சாவின் சோபின் விமான நிலையத்தில் தரை இறங்கும் பொழுது ,
ஆளில்லா விமானம் அருகே பறந்ததல் பர பரப்பு ஏற்பட்டது

சனிக்கிழமையன்று தரையிறங்கும் அணுகுமுறையை மேற்கொண்டபோது, ​​
விமானத்தில் இருந்து 30 மீட்டர் (98 அடி) தொலைவில்
ஆளில்லா விமானம் பறந்து மிரட்டி சென்றுள்ளது .

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்

விமான பயண வழித்தடத்தில் இவ்விதமான விமானங்கள்
பறப்பது மிக ஆபத்தான ஒன்றாகும் ,
அந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்,
அரச விமான நிறுவனம் மற்றும் ,இராணுவ
வான்படையினர் ஆராய்ந்து வருகின்றனர் .

குறித்த விமானம் மோதி இருந்தால் ,அந்த விமானத்தில் பயணித்த அணைத்து
பயணிகளும் பலியாகி இருப்பார்கள் ,ஆனால் தெய்வாதீனமாக
யாவரும் தப்பித்து கொண்டனர் .
மேற்படி சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறு அருகில் பறந்து மிரட்டி சென்றது ,ரஷ்ய விமானமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
Posted in உலக செய்திகள்

தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது

தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது

இந்திய கொச்சி விமான நிலையத்தின்
ஊடகஇடம்பெற்ற பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

ஐம்பத்தி ஆறு லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை ,
கடத்தி வந்த நபரே சுங்க சோதனையில் வசமாக சிக்கினார் .

மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ,கொச்சிக்கு வருகை தந்த நபரே சிக்கியுள்ளார் .


தொடராக இவ்வாறான கடத்தலில் இவர் ஈடுபட்டு வந்துள்ளதாக கண்டறிய பட்டுள்ளது .

நபர் கைது செய்யப் பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளார் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி,
மீண்டும் வெடித்த போர் ,பாரிய இழப்பு

பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்

பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்

பாகிஸ்தான் பளூஸ்த்தான் மாகாணத்தின் எல்லை பகுதியில் ,
அரச இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு
இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .

இந்த மோதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .
இராணுவ முகாமிற்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதலில் ,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

குறித்த பகுதியில் பாகிஸ்தான் தலிபான்கள் நிறைந்து வாழும் பகுதியாக
காணப்படுகிறது .

இவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது ,
எனினும் இதுவரை எந்த அமைப்பும்
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை .

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல் ,ரஸ்யாவை மிரட்டும் புதிய ஏவுகணைகள்

விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்


ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
Posted in உலக செய்திகள்

ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி

ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி

உக்ரேனிய எல்லைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த
ரஷ்ய போர் விமானங்கள் இரண்டு மற்றும் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

Su-34 போர் விமானம் , Su-35 போர் விமானம் ,
இரண்டு Mi-8 ஹெலிகாப்டர்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ள
காட்சிகளை உக்கிரைன் வெளியிட்டு அதிரடியை காண்பித்துள்ளது .

ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி


இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணை கொண்டு உக்ரைன்
படைகள் புதிய தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டும் ,ரஸ்யாவின்,
40 விமானங்கள் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது ,
தற்கொலை விமானங்கள் டசின் கணக்கில் சுட்டு வீழ்த்த .பட்டுள்ளன.

Error: View 9293b2au4w may not exist
மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி
Posted in உலக செய்திகள்

மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி

மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி

கென்யாவில் டூம்ஸ்டே வழிபாட்டுடன் தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை
உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

பட்டினி இருங்கள் கடவுளை சநதிக்கலாம் என பாதிரியார் கூறியதால் ,
அதனை ,நம்பி மக்கள் பட்டினி கிடந்தது இறந்துள்ளனர் .
இறந்தவர்கள் சடலங்கள் யாவும் கடற்கரை பகுதியில் ,
புதைக்க பட்டுள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது .

பட்டினி கிடந்த மக்களை ,கழுத்தை நெரித்தும் ,கூரிய ஆயுதங்களினால்
தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி

இதுவரை 201 சடலங்க மீட்க பட்டுள்ளன .மேலும் 600 பேர் வரை காணாமல் போயுள்ளனர் .
இவர்களும் இவ்விதம் இறந்திருக்கலாமென நம்ப படுகிறது .
தொடர்ந்து இராணுவத்தின் ஆதரவுடன் தேடுதல் பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன .

இயேசுவைச் சந்திப்பதற்காக கூட்டத்தாரை பட்டினி கிடக்கும்படி அவர் கட்டளையிட்ட்டு
இவ்விதம் படுகொலை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மெக்கன்சி, தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை பதிவு செய்ய பட்டுள்ளன .

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்
Posted in உலக செய்திகள்

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்ஈரானின் கடற்படை, நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள,பாரசீக வளைகுடா கடல் பகுதியில் 3,412 மில்லியன் லிட்டர் ,கடத்தல் எரிபொருளை கடத்தி சென்ற கப்பலை மடக்கி பிடித்து கைப்பற்றியுள்ளது.

IRGC கடற்படையின் 2வது மாவட்டத்தின் மக்கள் தொடர்புத் துறை சனிக்கிழமை ஒரு அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு சுமார் $15 மில்லியன் மதிப்புடையது என்று கூறியது.

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சரக்கு தேசிய ஈரானிய எண்ணெய் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருள், கடத்தல்காரர்களுக்கு பெரும் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், ஈரான், 2019 நவம்பரில் மீண்டும் எரிபொருள் அட்டைகள் மற்றும் ரேஷன் பெட்ரோல் ஆகியவற்றைப் பயன்படுத்தியது, இது கடத்தலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு பகுதியாகும் என ஈரான் தெரிவித்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா
Posted in உலக செய்திகள்

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

துருக்கிய தேர்தல் ஆளும் எர்டாகோன் வீடு செல்லவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறுகிறது ,
இருபது ஆண்டுகளாக துருக்கிய மண்ணில் பெரும் ,
ஆராயக்கத்தை புரிந்து வரும் நபராக இவர் விளங்கி வருகிறார் ,

சிரியா மற்றும் குருதீஸ்தான் மீதான படை எடுப்பு ,
அதனால் அந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மேலும் ஐரோப்பிய யூனியனில் சில நாடுகள் இணைவதற்கு,
இவர் தடையாக விளங்கினார் ,
நில நடுக்கத்தில் பலியான மக்களுக்கும் உரிய தீர்வு வழங்காமை என,
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

அவ்வாறான நிலையில் இடம்பெறும் இந்த தேர்தல்,
ஆளும் எடகோன் சர்வாதிகாரம் முடிவுக்கு
கொண்டுவரப் பட்டு அவர் வீட்டுக்கு அனுப்ப படுவார்
என்றே எதிர் பார்க்க படுகிறது .

ஐரோப்பாவில் பல நாடுகளும் ,இவர் வீடு செல்வதையே விரும்புகின்றன .
வெல்ல போவது யார் ..? நாளை மறுநாள் தெரிய வரும் .

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் 17 விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் 17 விமானங்கள் வீழ்த்தல்

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் 17 விமானங்கள் வீழ்த்தல்

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் 17 விமானங்கள் வீழ்த்தல் ,
ஜிகாத்திடம் 6000 ரொக்கட் இஸ்ரேலை தாக்க போகிறது இஸ்ரேல் அலறல் ,

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் 17 விமானங்கள் வீழ்த்தல் ,


நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்
Posted in உலக செய்திகள்

நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்

நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்

ஈரானின் எல்லையோர பாரசீக வளைகுடாவின் மீது முழுமையான கட்டுப்பாடு எம்மகத்தே கொண்டுள்ளது .
மேலும் நவீன போர் தளபாடங்களுடன் ஈரான் கடல் படை தயார் நிலையில்
உள்ளது .

எதிரிகள் அத்துமீறி நுழைந்தால் அவர்கள் அழிக்க படுவார்கள்
என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இஸ்ரேல் அமெரிக்கா என்பன பாரசீக கடல்வழியாக தமது அத்துமீறல் நகர்வுகளை தொடர்ந்த வண்ணம் உள்ளன .

இவ்வாறான கால பகுதியிலேயே, ஈரான் கடல் படை தளபதி
எங்கும் ,எப்போதும் ,எமது படைகள் தாக்குதலை நடத்த தயார் நிலையில் உள்ளதாக சூளுரைத்துள்ளார் .

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்
Posted in உலக செய்திகள்

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்

உலக செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகமாக பயன் படுத்தும்
டுவிட்டரின் புதிய தலைவராக
பெண் ஒருவர் நியமிக்க படுகிறார் .

யாக்கரினோ என்ற பெண்மணியே இவ்வாறு நியமிக்க படவுள்ளதாக ,
அதன் தலைவர் அறிவித்தார் .இதனை அடுத்து
டுவிட்டர் பயனாளர்கள் மத்தியில் அதிக பர பரப்பு காணப்படுகிறது .

பெண் ஒருவரால் தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தை நடத்த முடியுமா .
உலகின் முதலாவது செல்வந்தராக விளங்கும் மாஸ்க்குடன் இவர்
வெற்றிகரமாக செயலாற்ற முடியுமா என்ற பல கேள்விகள்
எழுந்துள்ளன .

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்

புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை Eon Musk அறிவித்தார்
Yaccarino முதன்மையாக வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்
என்று Eon Musk வெளிப்படுத்தினார்.

அதே நேரத்தில் Eon Musk தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில்
அதிக கவனம் செலுத்துவார். யக்காரினோ ஆறு வாரங்களில் ,
அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக,
இணைவார், என தெரிவிக்க பட்டுள்ளது .

புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியின் பெயரை
மஸ்க் வெள்ளிக்கிழமை மாலை ஒரு ட்வீட் மூலம் அறிவித்தார்.
Linda AYaccarino ட்விட்டரின் புதிய CEO ஆக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,
முடிந்தால் மோதி பார் ஈரான் சவால் .

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,

Error: View 9293b2au4w may not exist
போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு
Posted in உலக செய்திகள்

போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு

போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு

சிரியாவில் கடந்த வரம் கொலை செய்ய பட்ட போதை வாஸ்து ,
கடத்தல் மன்னனுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரான
நமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஹிஸ்புல்லா தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது .

மேலும் எமது இயக்கம் போதை பொருளினால்
மாசுபடாது ,என அடித்து உரைத்துள்ளது .

மாறாக எமது மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கடத்துகிறோம் ,
அதுவே எமது உயிர்நாடி என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

எமது எதிரிகள் போதைவஸ்து மாபியாக்களுடன் எம்மை தொடர்பு படுத்தி ,
எம்மை இழிவு படுத்த மேற்கொள்ளும் தந்திர செயல் என
ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது .

இஸ்ரேல் அமெரிக்கா என்பன ஹிஸ்புல்லா போதைவஸ்து
கடத்தலில் ஈடுபடுவதாக
தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் பலி
Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் எம்ஐ-28 தாக்குதல் ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் ஜான்கோய் மாவட்டத்தில் பயிற்சில் ஈடு பட்ட
போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
உபகரணங்கள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட பட்டுள்ளது .

ஹெலிகாப்டரில் வெடிமருந்துகள் இல்லை என்றும்,
அதனால் தரையில் எந்த சேதமும் ஏற்படவில்லை
என்றும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.

Error: View 9293b2au4w may not exist
கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்துபோர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்துபோர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்து
போர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

வளைகுடா கடல்வழி வணிக கப்பல் போக்குவரத்திற்கு
ஈரான் கடல்படையால் மிக ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ,
அதனை தடுக்கும் முகமாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான
பென்டகோன் ,போர் கப்பல்களை மேலதிகமாக அனுப்பிட நடவடிக்கை
மேற்கொள்ளும் என அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் இரண்டை ,ஒருவாரத்தில் ,
ஈரான் கடல் படை சிறை பிடித்த்தை ,
அடுத்தே ,தற்போது அமெரிக்கா தனது நீர்மூழ்கி மற்றும்,
விமான தங்கி ,மற்றும் அணுகுண்டு காவி கப்பல்களை ஈரானை சுற்றி அனுப்புகிறது .

ஈரான் அச்சறுத்தல் இவ்வாறே நீண்டால் ,
வளைகுடா வணிக கப்பல் போக்குவரத்துக்கு பாதிக்கும் என ,
அமெரிக்கா கருதுவதால் ,தமது படைகளை அங்கு குவிக்க திட்டம் இட்டுளள்து

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி

இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி

இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி ,
இஸ்ரேலை பழிவாங்க தயாராகும் ரொக்கட்டுக்கள் ,

இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி


30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள்

30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

இந்திய டில்லி பகுதியில் தனது பாலியல் இச்சைக்காக ,
அப்பாவி குழந்தைகளை கடத்தி சென்று
அவர்களை கற்பழித்து கோரமாக கொலை செய்துள்ள,
சீரியல் கில்லர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார் .

இந்த கில்லர் குழந்தைகளை பலாத்காரம் செய்வதற்காக ,
அவர்களை தேடி 40 கி.மீ தூரம் நடந்துள்ளார் .

போலீசாருக்கு சவால் விட்டு தனது மர்ம லீலைகளை நடத்தி வந்த இந்த
ஆசாமியை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் நடத்த பட்டது .
எட்டு ஆண்டுகளின் பின்னர் இப்பொழுது
இந்த ஆசாமி சிக்கினான் .

30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

ஏழு ஆண்டுகளாக டெல்லியில் 30 குழந்தைகளை ரவீந்திரகுமார் கொன்றார்.
அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, ஆபாசப் படங்களைப் பார்த்து,
குழந்தைகளைத் தேடிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர்
அவர்களைக் கொன்றார்.

தில்லியில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவர்,
போதைப்பொருள் குடித்துவிட்டு, ஆபாசப் படங்களைப் பார்த்து,
குழந்தைகளைத் தேடிச் சென்று ,
பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களைக் கொன்றுவிடுவார் ,
என்று காவல்துறை கூறி நாட்டையே அதிர வைத்துள்ளது .

சினிமா பாணியில் நடந்த திகில் சீரியல் கில்லர் கதையை ,
நியத்தில் நடத்தி முடித்துள்ளார் இந்த ஆசாமி .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் ரஷ்ய யுத்தம் பல்லாயிரம் இராணுவம் பலி
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய யுத்தம் பல்லாயிரம் இராணுவம் பலி

உக்ரைன் ரஷ்ய யுத்தம் பல்லாயிரம் இராணுவம் பலி

உக்ரைன் ரஷ்ய யுத்தம் பல்லாயிரம் இராணுவம் பலி ,
லட்சம் பேர் ,கால் ,கைகள் ,இழந்த நிலையில் தவிப்பு ,

உக்ரைன் ரஷ்ய யுத்தம் பல்லாயிரம் இராணுவம் பலி

Error: View 9293b2au4w may not exist