Tag: கொடூர செயல்
யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்
யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியல் கல்வி பயின்ற மாணவன் , ஒருவரை அந்த பாடசாலை ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில் ,யாழ்ப்பாணம் வைத்தியசலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
ஆசிரியரின் கொடூர தாக்குதல் சம்பவத்தால் , பாதிக்க பட்ட மாணவன் யாழ்போதன வைத்தியசாலையில் ,அனுமதிக்க பட்ட பொழுதும் ,அதிபரின் சிபாரிசின் பேரில் , மருத்துவர் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் .
இதுவே தற்போது சர்ச்சியை கிளப்பியுள்ளது ,பாடசாலைகளில் ரவுடிகளாக செயல் படும் ஆசிரியர்கள் .
பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
இந்திய மத்தியப் பிரதேசத்தில் காதல் தகராறில்
காதலியின் தம்பியை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16, 14 மற்றும் 11 வயதுக்குட்பட்ட,
மூன்று சிறார்கள், தங்கள் 12 வயது நண்பரைக் கொன்று குவித்துள்ளனர்.
நண்பனை சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரித்து, கல்லால் தாக்கி ,
ஆடுகளை வெட்டுவதற்காக பயன் படுத்தும் கத்தியால் ,கழுத்தை வெட்டி கொன்றுள்ளனர் .
பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
பின்னர் அவரது உடலை பையில் கட்டி ,
கற்புதர் மேலே வீசி விட்டு சென்றுள்ளனர் .
அவ்வழியே வந்த நபர் ஒருவர் இரத்த கறையுடன்
பையை கண்ணுற்றதால் ,போலீசாருக்கு தெரிய
படுத்தியத்தை அடுத்து ,நடத்த பட்ட விசாரணைகளில் ,மேற்படி விடயம்
அம்பலத்திற்கு வந்துள்ளது .
சிறுவர்கள் இந்த கொடூரத்தை புரிந்துள்ளதே மக்கள் மத்தியில் பெரும் .
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .


















