நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவாளி ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளி ஈரானால் கைது

ஈரான் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பின்புலத்தில் செயல்பட்டது
இஸ்ரேல் என ,ஈரான் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கிய குழுவை, தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் ,
அவர்களுடன் தொடர்பில் இருந்து இயக்க பட்ட ,
உளவாளி சிலர் கைது செய்ய பட்டுள்ளதாக ,ஈரான் இராணுவம் அதிரடி அறைவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது .

இஸ்ரேல் உளவாளி ஈரானால் கைது

ஈரான் எல்லைகளை தாக்குவதும் மூலம்,
ஈரான் இராணுவத்தின் ஒட்டு மொத்த , கவனத்தை , எல்லைகளில் திசை திருப்பி விட்டு ,ஈரானின் மையத்தை தாக்குவதற்கு,
இஸ்ரேல் போட்ட திட்டமாக இதை பார்க்க முடிகிறது .

இஸ்ரேல் தந்திர நகர்வை மேப்பம் பிடித்து ,அதற்கு ஏற்ப தமது
நகர்வுகளை மாற்றியமைத்து, எதிரிகளின் ,திசை திருப்பல் ,
சதிகளை முறியடித்து ,நாட்டை காப்பாற்றுவோம் என சூளுரைத்துள்ளது .

ஈரானிடம் தமது உளவாளி சிக்கியதால் ,இஸ்ரேல்
கொதிப்பில் உறைந்துள்ளது.

பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்

பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்

பிரிட்டன் இஸ்கொட்லாந் கிளாஸ்க்கோ பகுதியில் ,
ரயில்வே பாலத்தில் இரட்டை அடுக்கு பேரூந்து மோதிய விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தின் பொழுது பேரூந்து கூரை உடைந்து சிதறியது ,
இவ்வேளை இந்த பேரூந்தில் பயணித்த பத்து பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து சாரதி பாலத்தின் உயரத்தை அவதானித்து,
பேரூந்தை செலுத்த தவறியதால் ,இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் அரசின் வேண்டுதலுக்கு இணங்க ,
அமெரிக்கா அரசு 375 மில்லியன் டொலர் பெறுமதியிலான,
நவீன ஆயுதங்களை மேலும் வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .

உக்ரைனின் அவசர தேவை கருதி இந்த ஆயுதங்களை ,
அவசரமாக வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .
எதிர்வரும் சில வாரங்களில் உக்கிரனுக்கு மேற்படி
ஆயுதங்கள் சென்றடையும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஆயுத தொகுதியில் ,கைமாஸ் ஏவுகணைகள் ,
பீரங்கி குண்டுகள் என்பன அதிகமாக வழங்கிட
இணக்கம் தெரிவித்துள்ளது .

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

15 மாதங்கள் கடந்து செல்லும் போரில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து ,
பொருளாதாரத்தில் நலிந்து ,எலும்பு கூடு போல உக்ரைன்
அழகிய நாடு காட்சி அளிக்கிறது .

ஜெலன்ஸியி பிடிவாதமும் ,மேற்குலக நாடுகளின் ,தூண்டுதலினால்
உக்ரைன் நாடும் ,மக்களும் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன .

வெற்றி வாகை சூட போவது ரஷ்ய மட்டும் தான் என்பதை,
சமீப நாட்கள் ,பொரியல் நகர்வுகள் வெளிச்சம் இட்டு காட்டுகின்றன .

ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி

ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்,
ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகளும்
கொல்லப்பட்டனர்.

ஹெலிகாப்டர் மின்கம்பியில் மோதியதால் இந்த
விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
தாழ்வாக பறந்து சென்ற பொழுதே மேற்படி
விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்

தெற்கு லண்டனில் ஆயுதங்களுடன் நபர் கைது
Posted in உலக செய்திகள்

தெற்கு லண்டனில் ஆயுதங்களுடன் நபர் கைது

தெற்கு லண்டனில் ஆயுதங்களுடன் நபர் கைது

தெற்கு லண்டனில் உள்ள Colliers Wood பகுதியில்
47 வயதுடைய நபர் , துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்ட பின்னர்,Croydon இல் உள்ள மாஜிஸ்திரேட்களால் காவலில் வைக்கப்பட்டார்.

வியாழன் காலை அவர் கைது செய்யப்பட்ட பொழுது ,
அவரது காரில் இருந்து 9mm வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட துப்பாககிகள் ,
குண்டுகளை அதிகாரிகள் மீட்டனர்.

வெடிமருந்துகள் வைத்திருந்தது குற்றத்தின்
பேரில் வழக்கு தொடுக்க பட்டு விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக
மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தினர் .

பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு
மிக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர் .

ஆளும் நெதன்யாகுவினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட
நீதி சீர் திருத்தத்தை மீள பெற கோரி மக்கள் ,
போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெறும் இந்த,
போராட்டத்திற்கு மதிப்பளிக்க மறுத்து ,
தான் தோன்றித்தனமாக நெதன்யாகு செயல் பட்டு வருவதால் ,
மக்கள் மேலும் கொதிப்படைந்து
தொடர் போராட்டங்களால் ஈடுபட தயாராகி வருகின்றனர் .

மக்களை திசை திருப்ப ஈரான் ,பலஸ்தீன போராளிகள் மீது,
தாக்குதலை நடத்திய பொழுதும் ,அதனை மறந்து ,
மக்கள் நெதன்யாகுவிற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ,
பெரும் நெருக்கடியில் ஐயா நெதன்யா சிக்கி தவிக்கிறார் .

கோட்டபாயாவை போல நெதன்யாகுவும் மக்களினால் விரட்டியடிக்க படும்
நிலை வரும் என எதிர் பார்க்க படுகிறது.

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் முக்கிய நகரம் வீழ்ந்தது ,அதிர்ச்சியில் இராணுவம் ,

வீழ்ந்த விமானம் ரியல் காணொளி உள்ளே


வீழ்ந்து நொறுங்கிய எகிப்த் போர் விமானம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஸ்பெயின் இராணுவ போர் விமானம்

வெடித்து சிதறிய ஸ்பெயின் இராணுவ போர் விமானம்

ஸ்பெயின்நாட்டின் போர் விமானம் ஒன்று ,
விமான தளம் அருகே வெடித்து சிதறியது .

விமானம் வீழ்ந்து நொறுங்கு முன்பாக, விமானி
பாராசூட் மூலம் தப்பித்து கொண்டார் .

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் ,
இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற
வண்ணம் உள்ளார் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

இந்தியா அமிர்தசரஸ் மாநிலம் ராமாபூர் பகுதியில், 7 வயது சிறுமியை
அவரது சித்தியால் , படுகொலை செய்யப்பட்டு ,உடலை வாளியில் அடைத்து ,
வயல் வெளியில் வீசிய பயங்கரம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சிறுமியை கொன்று விட்டு காணவில்லை என காவல்துறையில் ,
இவரால் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் ,
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

அப்போது இவரது பேச்சில் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து ,
அவரை தீவிரமாக விசாரித்ததில் ,தானே அந்த கொலையினை
மேற்கொண்டதாக ஒப்பு கொண்டுள்ளார் .

இந்த மரண சம்பவம் ஏற்படுத்த என்ன காரணம் என வினவிய பொழுது,
அந்த காரணம் போலீசாரை மட்டும் அல்ல, மக்களையும்,
அதிர்ச்சியியல் உறைய வைத்துள்ளது .

தற்போது நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு, ஆயூள் தண்டனை ,
வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .


அறியாமையும் ,அதன் விளைவுகளை முன்னரே கணிக்க மறந்ததினால் ,
இவ்வாறான இழி செயல்களை செய்து ,சிக்கி விடுவதாக ,
சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை
Posted in உலக செய்திகள்

அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை

அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை

அரபு நாடுகளில் வசிக்கும் அத்தனை தீவிரவாதிகளையும் ,
முற்றாக அழிப்போம் என இஸ்ரேல் இராணுவம் சூளுரைத்துள்ளது .

இஸ்ரேல் என்ற அழகிய நாட்டை அழிக்க நினைப்பவர்கள் ,ஒருமித்து
எண்ணங்களை நிறைவேற்ற இஸ்ரேல் அனுமதி அளிக்காது .

எமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றிட இஸ்ரேல் எதுவும்,
செய்யும் என அவர்கள் முழங்கியுள்ளனர் .

அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை

அரபு நாடுகள் ஒன்றாக இணைந்து இஸ்ரேலை வேட்டையாட ,
வருகின்றன என்பதே அவரது மறை பொருளாக காணப்படுகிறது .

இவரது கோபம் கொப்பளிக்கும் பதில்கள் விரைவில் ,
ஈரான் குறி வைக்க பட்டு தாக்க பட போகிறது ,
ஈரானை மண்டியிட வைத்தாலே ,அரபு தீவிரவாதிகள் காணாமல் போகும்
என இஸ்ரேல் எண்ணுகிறது .

அதனால் தான் இப்பொழுது ஈரான் மீது முழு கவனத்தை இஸ்ரேல் திருப்பியுள்ளது .விரைவில் இஸ்ரேல் போர் திருவிழாவை ஆரம்பிக்க போகிறது .

ஈரான் திருப்பி அடிக்குமா அல்லது காணாமல் போகுமா
என்பதே கேள்வியாக உள்ளது .

எழுந்து நிற்கும் ஈரான், எதிரிகள் அடிக்க ,வாங்கி சுருண்டு தூங்குமா என்ன …?

அரபு நாடுகள் சில ரஸ்யாவை கண்மூடித்தமாக ஆதரிக்கின்றன ஜெலன்ஸி சீற்றம்
Posted in உலக செய்திகள்

அரபு நாடுகள் சில ரஸ்யாவை கண்மூடித்தமாக ஆதரிக்கின்றன ஜெலன்ஸி சீற்றம்

அரபு நாடுகள் சில ரஸ்யாவை கண்மூடித்தமாக ஆதரிக்கின்றன ஜெலன்ஸி சீற்றம்

அரபு நாடுகளின் தலைவர்கள் சிலர் கண்மூடித்தனமாக ,
ரஸ்யாவின் போரை ஆதரிக்கின்றனர் என ,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி சீற்றமுடன் தெரிவித்துள்ளார் .

முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்கள் ,
நேரடி இராணுவ ஆதரவை பெற்று போரை நடத்தி
வருகின்ற பொழுதும் ,அவர்களினால் இதுவரை ,
ரஸ்யாவை வெற்றி கொள்ள முடியவைல்லை .,

தனி ஒருவனாக நின்று ரஷ்யா போராடிய வண்ணம் உள்ளது ,
அதனால் தான் உக்காரன் ,அதிபர் கடும் சீற்றம் கொண்டுள்ளார் ,

அரபு நாடுகள் சில ரஸ்யாவை கண்மூடித்தமாக ஆதரிக்கின்றன ஜெலன்ஸி சீற்றம்

நாடு நாடக ஓடி ரஸ்யாவுக்கு எதிராக பொருளாதார ,
தடைகளை விதிக்கும் படி கூறி வருகிறார் .

ஈரானுக்கு பொருளாதார தடைகள் விதிக்க பட்ட பின்னர்,
நாற்பது ஆண்டுகளின் பின்னர்
ஐம்பது பில்லியன் டொலரை வருமானமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது .

நடிகராக விளங்கிய ஜெலன்ஸி அவர்கள் ஈரான் ,
வடகொரியாவை உதாரணமாக எடுத்து பார்க்க மறுக்கிறார் .
ரஸ்யாவுக்கு எதிரான போர் வெறியில் மட்டுமே உலவருகிறார் என ,
இராணுவ வல்லுனர்கள் சிலர் எதிர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் .

வெடித்த கடும் யுத்தம் எரியும் ஏவுகணை வண்டிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் எரியும் ஏவுகணை வண்டிகள்

வெடித்த கடும் யுத்தம் எரியும் ஏவுகணை வண்டிகள்

வெடித்த கடும் யுத்தம் எரியும் ஏவுகணை வண்டிகள் ,
கத்திய படி ஓடிய படைகள் ,

வெடித்த கடும் யுத்தம் எரியும் ஏவுகணை வண்டிகள்


ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்

ஹிஸ்புல்லாவுக்கு சிரியா தொடர்ந்து ஆதரவு அளித்தால் ,
அவர்கள் பகுதிக்குள் உலாவிட்டால் ,சிரியா மீது எமது விமானங்கள்
தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் மிரட்டியுள்ளது .

சிரியாவின் மேலாக இஸ்ரேல் விமானங்கள் பறந்து குண்டுகளை வீசி மிரட்டி
சென்றுள்ளது .

ஈரான் நேரடி முகவர் அமைப்பு ஹிஸ்புல்லா என இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது ,ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு முற்றாக ,
அழிக்க பட வேண்டிய அமைப்பு என இஸ்ரேல் மீளவும் சூளுரைத்துள்ளது .

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்

தங்கள் மக்களையம், நாட்டையும் அழிக்க நினைப்பவர்களை, அழிப்போம்
என்பதே இஸ்ரேல் கொள்கையாக உள்ளது .

அதனாலேயே ஈரான் ஆதரவு போராளி குழு , யாவற்றையும் ரவுண்டு கட்டி
வலிந்து தாக்கி வருகிறது .

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் வீசும் ரொக்கட் ஒவ்வொன்றும் ,துல்லியமாக இஸ்ரேலை தாக்கும் என்றால் ,இவர்கள் கூறுவது போன்று இஸ்ரேல் காணமல் போகும் நிலை ஏற்படும் என்ற அச்சம் ,இஸ்ரேலுக்கு எழுந்துள்ளதே, இந்த வலிந்து தாக்குதல்கள் வெளிப்படையாக காட்டி நிற்கிறது .

ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி
Posted in உலக செய்திகள்

ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி

ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி

தமிழர் பாரம்பரிய விளையாட்டான யல்லி கட்டு நடத்திட,
உச்ச நீதிமன்றம் ஐவர் அடங்கிய தீர்ப்பாயம் அனுமதி
அளித்துள்ளது .

காளைகளை கொடுமை பபடுத்துவதாக கூறி ,
மிருக வதை அமைப்பு தடை விதிக்க கோரி
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது .

அதற்கு பதிலடியாக நீதிமன்றம் நடத்துங்கள் ,தவறில்லை
என்ற கண்ணோட்டத்துடன் தீர்ப்பை வழங்கி,
சதி காரர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துள்ளது .

ஜல்லி காட்டும் நடத்தும் போதெல்லாம் ,இவ்வாறான வழக்குகள் ,
தொடுக்க பட்டு ,அதனை தடுக்கும் முயற்சியில் பீட்டா ,என்று அமைப்பு,
ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட  தக்கது.

பிரான்ஸ் கைது எதிரொலி லெபனான் மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் கைது எதிரொலி லெபனான் மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா

பிரான்ஸ் கைது எதிரொலி லெபனான் மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா

லெபனான் துணைப் பிரதமர் சாதே அல்-ஷாமி வியாழனன்று மத்திய வங்கி ஆளுநர்,ரியாட் சலாமேவை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்,
மோசடி குற்றச்சாட்டின் ஒரு பகுதியாக அவருக்கு எதிராக
பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்தது.

எந்த நாட்டிலும் இதுபோன்ற குற்றங்கள் இவ்வாறானவர்கள் மீது சாட்டப்பட்டால்,அவர்கள் பொறுப்பான பதவியில் இருக்கக்கூடாது,
உடனடியாக தங்களைத் தாங்களே ராஜினாமா
செய்ய வேண்டும் என்று ஷமி தெரிவித்துள்ளார் ,

பிரான்சின் இந்த கைது பிடிவிறாந்துக்கு எதிராக ,
மேல்முறையீடு செய்யப்போவதாக மத்திய வங்கி ஆளுநர்
சலாமே கூறியுள்ளார்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மரண செலவு 162 மில்லியன் பவுண்டுகள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மரண செலவு 162 மில்லியன் பவுண்டுகள்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மரண செலவு 162 மில்லியன் பவுண்டுகள்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மரணமடைந்த பொழுது ,
அவரது மரண சடங்கு செலவுகள் 162 மில்லியன் என வெளிவந்துள்ளது .

இந்த இறுதி நிகழ்வு செலவுகள் ,உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
ஆடம்பரமாக நடத்த பட்ட மரண சடங்கு என்ற பெயரை தட்டி சென்றுள்ளது ,

பாதுகாப்பு ,வருகை விருந்தினர்கள் ,அவர்கள் தங்குமிடம் ,போலீசார் ,வாகன செலவுகள்,
என அனைத்தும் இதில் உள்ளடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன
Posted in உலக செய்திகள்

உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன

உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன

கடந்த தினம் மாலை நிலவரப்படி, உக்ரேனியப் படைகள் பாக்முட்டின் தென்மேற்கை ,தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளது என அறிவித்துள்ளது ,
மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் தம் வசமாகும் தாக்குதல் தொடர்ந்த வண்ணம்உள்ளதாக அறிவித்தியுள்ளது

ரஷ்யா தனது துணை படைகளை பாக்முட்டில் நிலைநிறுத்தியது ,
ஆனால் உக்ரேனிய ஆயுதப்படைகள் ,அனைத்து ரஷ்ய தாக்குதல்களையும் ,
வெற்றிகரமாக முறியடித்தன.

ரஷ்ய துருப்புக்கள் பாக்முட்டின் வடக்கு புறநகரில் உக்ரேனியப் படைகளைத் தாக்கின;அந்த தாக்குதல்கள் தோல்வியடைந்தன.
உக்ரேனியப் படைகள் பாக்முட் போர்முனையின் ,
சில பகுதிகளில் 500 மீட்டர்கள் வரை முன்னேறின.

உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன

பக்முட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியிலும் கடுமையான சண்டைநடந்து வருகிறது ,ரஷ்யப் படைகள் தாங்கள் இழந்த பிரதேசங்களை மீண்டும் ,
கைப்பற்றும் முயற்சியில் தாக்குதலைத் தொடர்ந்தன,

ஆனால் அவர்களின் இலக்குகளை அடைய முடியவில்லை.
உக்ரேனியப் படைகள் இந்தப் பகுதியில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறின,
பாதுகாப்பை பல படுத்தி வருவதாகும் தமக்கு கிடைக்க மிக பெரும் வெற்றிக்கு இதுவென முழங்கியுள்ளது .

மீட்க பட்ட பகுதியில் பாதுகாப்பை பல படுத்தி வருகிறோம் ,
நமக்கு கிடைத்த மிக பெரும் வெற்றிக்கு இதுவென முழங்கியுள்ளது .

ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு

ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு

ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு ,
தாக்குதலுக்கு தயாராகும் இராணுவம் பதட்டம் அதிகரிப்பு ,

வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

கொலம்பியாவில் காட்டு பகுதியில் வீழ்ந்த பயணிகள் விமானம் ,
உனக்கு சிறுவர்கள் இரண்டு வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட
கட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது .

கொலம்பியாவில் விமானம் விபத்துக்குள்ளான ,
சில வாரங்களுக்குப் பிறகு 4 குழந்தைகள் காட்டில் உயிருடன் கண்டெடுக்கப்பட்டனர்.

வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

கொலம்பியாவில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த,
நான்கு குழந்தைகள், அவர்கள் பயணித்த விமானம் ,
அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய இரண்டு வாரங்களுக்கு மேலாக,
நாட்டின் தெற்கில், உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர் ,

விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகளை ,
நமது ராணுவத்தினர் தீவிர தேடுதலுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடித்துள்ள
செயலானது ,நாட்டிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதக
அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்