Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
மனித புதைகுழி கண்டு பிடிப்பு
மனித புதைகுழி கண்டு பிடிப்பு
பாலஸ்தீனம் காசா கான்யுனிஸ் பகுதியில் மனித புதைகுழி கண்டு பிடிப்பு.இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இந்த மனித புதைகுழியில் கண்டு தோண்டி எடுக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் ,மிக பெரும் மனித படுகொலைக்கு சான்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா தெற்கு பகுதியில் இருந்து விலகி சென்ற நிலையில் ,அங்குசென்ற மக்கள் நடத்திய தேடுதலின் பொழுது ,நாசர் மருத்துவ வளாகத்தில் இந்த மனித சடலங்கள் புதைக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளின் ,ஆதார சுவடாக இந்த மனித புதைகுழி காணப்படுகிறது .
இதுவரை சிறார்கள் ,பெண்கள் ,வாலிபர்கள் உள்ளிட்ட இருநூறு சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
மேலும் இது போன்ற மனித புதைகுழிகள் காணப்படலாம் என அஞ்ச படுகிறது .
இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்கள் ,கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு ,பின்னர் கொன்று இவ்வாறு புதைக்க பட்டுள்ளனர் .
இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உச்ச கட்ட, கொடுங்கோலாக இந்த படுகொலையை பார்க்க முடிகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்பது ,இன்று நேற்றல்ல ,ஐம்பது ஆண்டுகளாக மிக கொடூரமாக உச்சம் பெற்று வருகிறது .
தங்கி வாழ இடம்கொடுத்த மக்கள் குடிகளை அங்கிருந்து விரட்டியடித்து ,தற்போது அந்த நாட்டு குடிகளை அங்கிருந்து விரட்டி ,மொத்த பாலஸ்தீன நாட்டையும் தனது நாடாக்க இஸ்ரேல் முனைவதையே, இந்த மனித புதைகுழிகள் எடுத்து காட்டுகின்றன .
இதுவரை பாலஸ்தீனம் காசா பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் உடைக்க பட்டுள்ளன .
மீளவும் காசா பகுதியில் மக்கள் குடியேற முடியாத நிலையில் ,அணைத்து வீடுகளும் அடித்து நொறுக்க பட்டு சுடுகாடாக காணப்படுகிறது .
இங்கு மீளவும் மக்கள் வாழ்விடங்களை கட்டி எழுப்பி ,மீள் இயல்பு வாழ்விற்கு திரும்பிட பத்து ஆண்டுகள் வரை செல்லும் எனப்படுகிறது .
அழிக்க பட்ட பாலஸ்தீன பொருளாதாரம்
கொடிய யுத்தத்தை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணித்து .அதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்தை சிதைத்து ,அந்த மக்களை பிச்சை காரர்களாக ஆக்கும் மிக கேவலமான நிலையை ,இஸ்ரேல் புரிந்து வருவதை இந்த தாக்குதல் சம்பவங்கள் காண்பிக்கின்றன
வரலாற்றில் மீளவும் பாலஸ்தீனம் உலகில் நிமிர்ந்து நிற்க கூடாது என்ற நிலை பாட்டில் ,இஸ்ரேல் ஆட்டம் போடு வருவதை ,இஸ்ரேல் பலஸ்தீன போர் தெளிவாக காட்டுகிறது .
தனி நாடே இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு தீர்வு
முடிவில்லா தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் போர் தணிக்க பட்டு இரு தேசங்களும் ,இரு நாடுகளாக மற்றம் பெறும் பொழுது தான் ,அரேபிய தேசத்தில் அமைதி திரும்பும் .
அவ்வாறு இல்லாவிட்டால் ,இந்த போர் உலக நாடுகள் எங்கும் பரவி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சத்தை இவை எடுத்து காட்டுகின்றன .
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
தன்னுடன் பேச மறுத்த காதலிக்கு காதலன் கத்தி வெட்டு .காதலி மீது காதலன் தீடிர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இருவரும், நீண்ட நாட்களகள பேசி பழகி வந்துள்ளனர் .
அந்த பழக்கம் நெருக்கமாக நெருங்கி உறவாடியும் வந்துள்ளனர் .இதுவே காதலனுக்கு பெண் மீது காதல் பொங்கி வழிந்துள்ளது .
ஒரு தலை காதல்
ஆனால் பெண்ணுக்கோ இவர் மீது காதல் ஏற்படவில்லை .இதை பெண்ணிடம் காதலன் கூறியுள்ளார் .
ஆனால் காதலியோ இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .காதலன் தொடர்ந்து தொல்லை தரவே சமூக வலைத்தளங்களில் இருந்து அவரை தடை செய்துள்ளார் .
இதனால் சீற்றம் உற்ற காதலன் ,காதலியை தேடி கண்டு பிடித்து மீளவும் தன்னை கல்யாணம் பண்ணிக்கும் படி கூறியுள்ளார் .
ஆனால் அதனை காதலி ஏற்க மறுத்து விலகி சென்றுள்ளார் .
திட்டம் போட்டு காதலியை வெட்டிய காதலன்
தன்னை விட்டு விலகி செல்வதை நன்கறிந்து கொண்ட காதலன், ஒரு நாள் இவரை கண்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த காதலன் ,என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சியுள்ளார் .
அனால் இதனை கண்ணுற்ற காதலி அவரை திட்டியுள்ளார் .கோபம் கொண்ட காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ,காதலியின் தலை மற்றும் உடல் எங்கும் பத்து தடவை குத்தியுள்ளார் .
காதலனின் மரண குத்தில் பலமான வெட்டு காயங்களுக்கு உள்ளான காதலி , தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .ஆமா இதுக்கு பேரு தான் காதலா ..?
நாம் தமிழருக்கு விழாத ஒட்டு
நாம் தமிழருக்கு விழாத ஒட்டு
தமிழகத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் தேர்தலில் நாம் தமிழருக்கு விழாத ஒட்டு.ஒட்டு இயந்திரத்தை வாக்காளர் அழுத்தும் பொழுது ஒட்டு விழவில்லை .கொதிக்கும் சீமான் கட்சி .
தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக சென்ற மக்களுக்கு காத்திருந்தது .அதிர்ச்சி .
தங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க சென்ற பொழுதும் ,ஒட்டு இயந்திரத்தின் பொத்தான்களில் ,நாம் தமிழர் சின்னத்தை அழுத்தும் பொழுது, அது வேலை செய்யவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
சீமானை தோற்கடிக்க சதி நடவடிக்கை
மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மிக வேகமாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு ,செல்வாக்கு அதிகரித்து விடக்கூடாது என்ற நிலையில் ,திட்டமிடப்பட்டு இவ்விதம் சதிகளில் ,ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது .
விழ விழ எழுவோம் என்கின்ற வீர முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி தேர்தலில் ,சூறாவளியாக வலம் வந்ததது .
மக்கள் ஆதரவும் ,கூட்டமும் நம் தமிழர் பாசாறைகளில் கூடியது .
சீமானை கண்டு அஞ்சும் அரசியல் கட்சிகள்
சீமான் தனது சிறந்த பேச்சு ஆற்றல் ,மதி நுட்ப செயல்கள் ஊடாக தனது கட்சியை வளர்த்து செல்கின்றார் .
அதுவே மிக பெரும் கொழுத்து பருத்த கட்சிகளுக்கு ஏமாற்றத்தையும் ,பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
அதனால் சீமானை முடக்கி அழித்துவிட வேண்டும் என துடிக்கிறது .
இளம் வாலிபர்களையும் ,கற்றவர்களையும் தன் பக்கம் சீமான் நாம் தமிழர் கட்சி வைத்திருப்பதால் ,அது கண்டு பெரும் கட்சிகள் அலறுகின்றன .
சீமானுக்கு அச்சத்தில் காட்சிகள்
அந்த அச்சத்தின் எதிரொலியே ,நாம் தமிழர் கட்சியின் கர்த்திகேயன் நின்ற தொகுதியில் இடம்பெற்ற வாக்கு மோசடியாகும் .
செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கார்த்திகேயன் தமது தரப்பு வாதத்தை முன் வைத்து பேசினார் .
ஆனால் நாம் தமிழர் கட்சி நகர்த்திகேயனின் எவ்வித கருத்தையும் ,தேர்தல் ஆணையமோ ,அதன் அதிகாரிகளோ செவி சாய்க்கவில்லை என்ற குற்ற சாட்டை அவர் முன் வைத்தார் .
திருடர்கள் வாழும் நாட்டில் ,திருட்டை ஒழித்து கட்டு என்றால் அது எப்படி சாத்தியமாகும் தோழர்களே ..
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .
இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .
லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்
ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .
இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .
மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி
உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .
அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .
இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.
எண்ணெய் குழாயில் தீ விபத்து
எண்ணெய் குழாயில் தீ விபத்து
சிரியா எண்ணெய் குழாயில் பாரிய தீ விபத்து,பற்றி எகிறது எண்ணெய் வயல் .எண்ணெய் கூதங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் .
ஒயில் குழாயில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் சமபவம் காரணமாக அங்கு பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது .
இந்த எண்ணெய் கிடங்கில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .
ஒயில் குழாயில் பற்றிய தீ வேகமாக பரவி அருகில் உள்ள பிரதான எண்ணெய் தாங்கிகளை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது .
தீயை அணைக்கும் தீ அணைப்பு படை
குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீயினை கட்டு படுத்த தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருகின்றனர் .
ஆனால் எண்ணெய் குழாயில் பற்றிய நெருப்பு வேகமாக பரவி பற்றி எரிவதால் ,அந்த காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாது தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்த எண்ணெய் கூதம் வெடித்து சிதறும் நிலை காணப்படுகிறது .
எரிந்த எண்ணெய் கிடங்கால் பல மில்லியன் இழப்பு
எரிந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ சம்பாவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,சிரியா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .
இந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட அக்கினி விபத்துக்கு, இஸ்ரேல் உளவுத்துறை நபர்கள் காரணமாக இருக்கலாம் என்கின்ற, சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து , இவ்விதம் சிரியாவில் எண்ணெய் வயல்கள் பற்றி எரிகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் .திடீரென வெடித்து பறந்த ஏவுகணைகள் ,பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளன .

இஸ்ரேல் கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஈராக் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் முற்றுகை தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .
காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு ,பதிலடியாகவே ,இந்த தாக்குதலை நடத்தி கொண்டுள்ளதாக, ஈராக் போர் படை புலிகள் தெரிவித்துள்ளன .
ஈரான் தாக்குதல் எதிரொலி இஸ்ரேலுக்குள் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை நடத்தியது .
அதற்கு பதிலடி தாக்குதலாக ,தற்போது ஈரான் ஆதரவு குழுக்கள் ஒன்றிணைந்து ,கூட்டிணைந்த தாக்குதல்களை நடத்தி கொண்டுள்ளன .
சற்றும் எதிர்பாராத திசைகளில் இருந்து எதிர்பாராத ஆயுதங்கள் மூலம் தாக்குதலை நடத்துகிறது .

வலிந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு போரை திணித்த இஸ்ரேல் ,இப்பொழுது முன்னே வைத்த காலினை பின்னே எடுக்க முடியாது, திணறி வருகிறது .
இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
வரலாற்றில் என்றும் சந்தித்திராத பெரும் இழப்பையும், இன்னலையும் இஸ்ரேல் சந்தித்து வருகிறது .
போரை நீடித்து முற்றுகைக்குள் வைத்து காசா மக்களை கொன்று குவித்தால் ,காசா ஈரான் பணிந்து வரும் என எண்ணிய ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்க பட்டு வருகிறது .
ஈரான்,ஈராக்,சிரியா ,காசா ,லெபனான் ,ஹஸ்புல்லா ,ஹமாஸ் ,என்பன பெரும் அச்சுறுத்தல் வாய்ந்த அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளன .
இந்த கூட்டணி நடத்தும் கூட்டு வைத்த தாக்குதல்கள் காரணமாக ,இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா
இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா
இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா ஏவுகணையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் Western Galilee பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின், அதி உக்கட்ட பாதுகாப்பு நிறைந்த இராணுவ தளத்தை தாக்கி அழித்துள்ளனர் .
புர்கான் ரக ஏவுகணையை கொண்டு, இஸ்ரேல் நிலைகளை கடுமையாக தாக்கினர் .
ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் இராணுவம் நடத்திய தாக்குதலில் ,ஆக்கிரமிக்க பட்ட ஆக்கிரமிப்பு இராணுவ படைத்தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன மண்ணில் இராணுவ தளங்களை நிறுவி ,அங்கிருந்தவாறு ,அந்த பூர்விக குடி மக்களுக்கும் ,அதன் பாதுகாவலர்ககளான
லெபனான் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .
இதனால் சீற்றமடைந்த லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,நன்கு ஒருங்கிணைத்த திட்டமிட்ட வெற்றிகர தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி கொண்டுள்ளனர் .
இடைவிடாது ,இஸ்ரேலிய படைகளுக்கு ஓய்வு கொடுக்காது ஹிஸ்புல்லா நடத்தும் ,துல்லியமான ஏவுகணை ,மற்றும் விமான தாக்குதல்களில் எதிரியானவன் கதி கலங்கி போயுள்ளான் .
இஸ்ரேலுக்கு உள்ளே தற்கொலை விமான தாக்குதல்
மிக பெரும் உலக வல்லாதிக்க அரசகாவும் ,இராணுவமாகவும் விளங்கி வந்த சியோனிச படைகள் பெரும் அடியை வாங்கி வருகின்றனர் .
வரலாற்றில் கண்டிராத மிக பெரும் இழப்பு இஸ்ரேல் படைகளிற்கு ஏற்பட்டுள்ளது .
தமக்கு ஏற்பட்ட தாங்கென்னா இழப்பின் துயரில் ,பேரழிவில் இருந்து விடுபட்டு கொள்ள முடியா நிலையில், யூத படைகள் திணறி வருகின்றன .
இஸ்ரேலிய மிக பெரும் கோட்டைகளை துல்லியமாக சென்று தாக்கி அழித்து ,வெடித்து சிதறும் ஹிஸ்புல்லா தற்கொலை வெடிகுண்டு விமானங்கள், பெரும் அச்சத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுளளது .
இழப்பில் தவிக்கும் இஸ்ரேலை, இப்பொழுது ஹிஸ்புல்லா கட்டி வைத்து அடிக்கிறது .
உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை
உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை
உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜப்பான் உலங்குவானூர்திகள் காணாமல் போயுள்ளது தேடும் இராணுவம் .
வானில் பறந்த ஜப்பான் தாக்குதல் உலங்குவானூர்திகள் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளன .
இவ்வாறு காணாமல்போன உலங்குவானூர்திகளுக்கு என்ன ஆனாது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வானில் மோதி வீழ்ந்த உலங்குவானூர்திகள்
கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடு கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் இராணுவ உலங்கு வானூர்திகள் வானில் நேருக்கு நேர் மோதி வீழ்ந்தனவா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
இரு உலங்குவானூர்திகளும் ராடார் கட்டுப்பாட்டில் இருந்து இருந்து காணாமல் போயுள்ளன .
அதனை அடுத்தே ஜப்பான் தேடுதலை ஆரம்பித்தது , ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .
தொடர்ந்து ஏழுபேர் காணமல் போயுள்ளனர் .காணமல் போனவர்களும் கடலில் மூழ்கி பலியானார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்
ராடர் திரையில் காணாமல் போன இந்த இரு உலங்கு வானூர்திகளும் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
இதே போன்று சில மாதங்களுக்கு முன்னரும் ,இதே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஜப்பான் உலங்கு வானூர்திகள் காணமல் போயிருந்தது .
தொடர்ச்சியாக காணாமல் போகும் இந்த விமானங்கள், மர்ம எதிரிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் ,இங்கே வலுவாக எழுப்ப பட்டுள்ளது .
கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை
கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை
கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை திருவிழாவை ஆரம்பித்துள்ளது ,காட்டி கொடுத்து முக்கிய தளபதிகளை கண்டறியும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது .
சிரியாவில் வைத்து ஈரான் முக்கிய தளபதிகள் பலியான பின்புலத்தில் துரோகிகள் இருக்கலாம் என கருதும் ஈரானிய உளவுத்துறை ,இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது .
சற்றும் எதிர்பாராத எதிரிகளின் நிகழ்வுகளினால் உளவியல் நிலையில் தவிக்கும், இராணுவ தரப்பில் முக்கிய புள்ளிகள் ,இதற்கு முடிவு கட்ட இந்த கறுப்பாடுகளை களையும் திட்டத்தை முன் நகர்த்துகின்றனர் .
தேச துரோகிகள் யார் ..?
தமது மக்களையும் மண்ணையும் அர்ப்பணிப்பு நிறைந்த ,இராணுவத்தினரை காட்டி கொடுப்பவர்கள் ,அந்த கேடுகட்ட தேச துரோகிகள் யார் என்கின்ற கேள்வியை முதன்மையாக இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .
காட்டி கொடுக்கும் கறுப்பாடுகள் சிக்கினால், தமது பாணியில் அவர்களை வாட்டி எடுத்துவிடுவார்கள் ஈரான் உளவுத்துறையினர் .
ஈரானுக்குள் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ..?
இவ்வாறு சிரியாவில் இருந்து தளபதிகள் விலக்க பட்டுள்ள நிலையில் ,ஈரானுக்குள் தாக்குதலை நடத்த வேண்டிய நிலையில் இஸ்ரேல் தள்ள படும் .
அவ்வாறு நேரடியாக ஈரானுக்குள் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் ,இஸ்ரேல் மீது ஈரான் திருப்பி பதிலடி தாக்குதலை நடத்தும் .
அவ்வாறு நிகழ போவதை இப்போதே இந்த நகர்வுகள் கட்டியம் இடுகின்றன .
திட்டமிட்டபடி மீளவும் ஈரானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் அவை இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ,ஏற்படுத்த போகிறது என்பதை களம் காண்பிக்கிறது .
ஆபத்தான ஆடுகளத்தில் ,அபாயகாரமான ஆயுதங்களுடன் அண்ணன் ,தம்பி ஆகியோர் அடி வாங்க போகின்றார்கள் .
பெரிய அண்ணையும் சின்ன அண்ணையும் தம்பியை கைவிட்டு ஓடும் நிலை ஏற்பட போகிறது .
வருடம் பல கழிந்தாலும் இஸ்ரேல் ஈரான் போர் வரலாற்றில் மறக்க முடியாத பல அத்தியாயங்களை எழுத போகின்றன .
எழுத தெரியாத எழுத்தாளர்களுக்கு ,ஏற்ற அபிஷேகம் நடக்க போகிறது .ஆணவ நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தால் இவை நிகழும் எனலாம் .
இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம் இஸ்ரேல் நாட்டை தாக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சினால் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது .
எமது எதிரி நாடான இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை ஆயுதங்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டலடித்துள்ளார் .
யூதர்கள் விமானங்கள் கொண்டு ஈரான் உள்ளே தாக்குதலை நடத்தின . அந்த விமான தாக்குதல் தோல்வியில் முடிந்தது .அதனை அடுத்தே இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை யூத ஆயுதங்கள் என இவர் சீண்டியுள்ளார் .
ஈரானிய வெளியுறவு மந்திரியின் இந்த பேச்சை அடுத்து ஈரானிய இரானுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை புதிய தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு இஸ்ரேல் மோதலை ஆரம்பித்தால் அதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் தொடர்கிறது .
உக்ரைன் ரஷ்யா மோதல்
உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நடத்திய தாக்குதல் காரணமாக ,ரஷ்யா பல நகரங்கள் எரிவதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா உள்ளே நடத்த பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு கட்டடங்கள் எரிகின்ற காட்சிகள் காண்பித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சிக்கிய நடிகை ஷில்பா செட்டி
நடிகை ஷில்பா செட்டியின் கோடி ரூபா சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன ,பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து அமலாக்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ,சில்பா செட்டியின் வீடுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைவு .
வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை
வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை நடத்தியதில் அதிர்ச்சியில் எதிரி நாடுகள் உறைந்துள்ளன .
அதிரடி காட்டும் வடகொரியா புதிய ஏவுகணை சோதையை நடத்தியதுள்ளது .இதனால் தென்கொரியா ,ஜப்பான் ,அமெரிக்கா ,ஐரோப்பா நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .
இடைவிடாது வடகொரியா நடத்தும் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை ஷில்பா ஷெட்டி மோசடி வழக்கில் அவரது 97 கோடி சொத்து முடக்கம்,திரை பிரபலங்கள் நடிகை செயலினால் அதிர்ச்சி .
பிட்காயின் மோசடியில் ஷில்பா ஷெட்டி
பிட்காயின் மோசடியில் நாடிகை ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தெரிவித்து வருமானவரி நடத்திய சோதனையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
தனது திரையுலக புகழை மைய படுத்தி, இவர் இந்த பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனில் பிட்காயின் Mining Farm
உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட் கொயினை வாங்கியுள்ளார் .
அதன் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் என தெரிவிக்க பட்டுள்ளது .திட்டமிட்டு பிட்கொயின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
நடிகை கோடி சொத்து பறிமுதல்
இந்த மோசடி வழக்கின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா பறிமுதல் செய்ய பட்டன .
அவற்றுடன் கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகளும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
இந்திய திரையுலகில் நடிகை ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மேலும் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இவர்களானால் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே, இந்த வேட்டையில் அமுலாக்கள் பிரிவு ஈடுபட்டு ,இந்த பறிமுதல் செய்த்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நரேந்திர மோடி ஆடசியில் நடக்கும் மிரட்டல்
நரேந்திர மோடி ஆட்சியில் இவ்வாறு பிரபலகள் மிரட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்டு வருவதாக ,சில சமூகவலை பதிவுகள் தெரிவிக்கின்றன .
பல அரசியல்வாதிகள் வீடுகள் ,தொழில் நிறுவனங்கள் வீடுகளில் நடத்த பட்ட அமலாக்க படையின் தேடுதலின் பொழுது, கோடி கணக்கில் பணம் வாங்க பட்டதான செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனால் நடிகை ஷில்பா ஷெட்டியம் அரசியல் பழிவாங்கல் ஊடாகவே பழிவாங்க பட்டுள்ளனர் எனவும் ,ஏனைய திரை பிரபலங்களுக்கும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளின் டிரோன் போர் விமானங்கள்.
இஸ்ரேல் எல்லைகளில் சைரன்கள் அலறி கொண்டுள்ளதாக இஸிரேலிய இன்றைய உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஹிஸ்புல்லா புதியவகை டிரோன் தாக்குதல்
புதியவகை டிரோன் தாக்குதல் வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தற்போது ஹிஸ்புல்லா பயன் படுத்தும் ராடார்களுக்கு சிக்காத இந்த தற்கொலை தாக்குல் கெமிகச்சி விமானங்களே உலக நாடுகளை அலற வைத்துள்ளது .
செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல்
செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து கவுதி படைகள் தாக்கி வருகின்றனர் .
ஹவுதி போர் படைகளின் அடியில் இருந்து ,தமது கடல் கலங்களை காப்பாற்றும் படி ,ஐக்கிய நாடுகள் சபையில் கப்பல் நிறுவனங்கள் அலறிக் கொண்டுள்ளன .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீதான போர் நிறுத்த படும் வரை எமது தாக்குதல் தொடரும் என ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து வருகின்றன .
இன்றைய முக்கிய உலக செய்திகள் யாவரும் காணொளியில் விபரமாக உள்ளன அதில் அழுத்தி பார்வையிடுக மக்களே .
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
இஸ்ரேலுக்காக ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க கெஞ்சும் பிரான்ஸ்
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க ஐநாவிடம் இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ் ,ஹமாஸ் விமான போரை நிறுத்த கோரி லெபனானிடம் பிரான்ஸ் வேண்டுதல் .
இஸ்ரேல் இராணுவ தளம் மீது லெபனான் ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் டிரோன் விமானங்கள் தாக்குதலை நடத்தின ,இதில் யூத இராணுவத்தினர் காயமாடைந்தனர் .
புதியவகை தாக்குதல் விமானங்கள் வான்காப்பு ராடார்களுக்குள் சிக்காது சென்று தாக்குதலை நடத்தியதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது அமெரிக்கா ,பிரான்ஸ்,யூத படைகள் ,மேற்படி சம்பவம் மேற்கு நாடுகளின் உளவுத்துறைகளையும் அலறவிட்டுள்ளது .
ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
ஈரான் அணு உலைமீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன ,அப்படியா சங்கதி மாப்புள்ள காட்டுங்கள் ,எங்கள் அணு உலைகள் இருக்கும் இடத்தில ஏவுகணையின் எச்சங்கள் வெடித்த ஏவுகணைகளின் எச்சங்கள் இல்லை என்கிறது ஈரானிய புரட்சி படைகள் .
கைதிகளை விடுவித்து தாருங்கள் இஸ்ரேல் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுவித்து தாருங்கள் ஸ்ரெலில் கைதிகள் உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை.
சிறையில் அவர்கள் என்ன நிலையில் உள்ளார்களோ என கண்ணீர் மல்க பெற்றோர்கள்,பிள்ளைகள் ,மகன்கள் ,மகள்கள் ,மனைவி ,நண்பர்கள்,உறவுகள் ஆகியோர் குமுறியுள்ளனர் ,
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
ஆனால் நெதன்யாகு ஆட்சியாளர்கள் அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .இந்த போர் என்று ஓயும் என்பதே அந்த மக்கள் ஏக்கமாக
உள்ளது . .palestin isreal war news in tamil,ethiri news tv,Youtube Tamil News,
ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதற போவதாக தெரிவித்து மிரட்டி வருவதால், ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு ஈரான் தூதரகம் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் ஈரானுக்குள் அதன் விமான தளம் மீது இன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து ,தற்போது இந்த நபர் வெடித்து சிதற போவதாக தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் குவிக்க பட்டுள்ளது .
ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
உண்மையில் இவர் குண்டுதாரியா அல்லது மிரட்டலுக்கு செய்கிறாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மிரட்டல் விடுத்த நபர் எந்த நாட்டவர் அவரது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .
குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிப்பு
குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிக்க பட்டு ,பிரான்ஸ் ஈரான் தூதரகம் பொலிஸாரினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
பெரும் தொகையில் காவல்துறையினர் குவிக்க பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இது இஸ்ரேல் திட்டமிடலில் ஒன்றா என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுகிறது .
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
ஹமாஸ் போராளிகள் பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகள் 4 மரணமாகியுள்ளனர் .
பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புஇராணுவத்தை வழிமறித்த பலஸ்தீன போராளி குழுக்கள் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .
இதில் நான்கு இஸ்ரேல் படைகள் பலியாகியும் ,பல இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மேற்குகரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி கொண்டுள்ளது .
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
அவ்வாறான தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் விமானங்கள் ஈரான் விமான தளம் மற்றும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய, சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஆயுததாரிகள் யாவரும் அந்த இடத்தில சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இவ்வாறான தொடர் தாக்குதல்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீது பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வரும் அமைப்புக்கள் நடத்தி வருகின்றனர் .
அப்பாவி மக்களை கொன்று குவித்து இஸ்ரேல் ஏப்பம் இடும் இவ்வேளையில் அதற்கு பழிவாங்கும் பதிலடியாக ,இவ்வாறன கரும்புலி தாக்குதல் நடவடிக்கையில் பலஸ்தீன போர் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .
வெற்றிகர தாக்குதலை நடத்தி விட்டு மாவீரர்கள் விழிமூடி தூங்குவதாக பலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர் .
இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
இஸ்ரேலை உடனே தாக்குங்கள் ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு .
ஈரானிய அதிபருக்கும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொழுதே ரஸ்யா ஜனாதிபதி விளாதிமீர் புடின் இதனை தெரிவித்துள்ளார் .
ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு
அத்துமீறி அகோர தாக்குதலை நடத்தும் இசுரேலியா நாட்டின் மீதும் அதன் படை நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தும் படி புடின் கூறியுள்ளாராம் .
இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
ஈரானிய அணு உலை மற்றும் விமான தளம் யூத இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை ஹிஸ்புல்லா ஏவுகணைகள் drone டிரோன் மூலம் தாக்கி கொண்டுள்ளது .
இசுரேல் ஈரானிய போர் பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .சர்வதேச விமான பயணங்கள் இரத்து ,பயணிகள் அவதி ,பல மில்லியன் இழப்பு .
இன்றைய உலக செய்திகள்
இன்றைய உலக செய்திகள் தொகுப்பின் முக்கிய செய்திகள் இவை .தாய்வான் சீனா வடகொரியா ,தென்கொரியா ,ஜப்பான் ,போருக்குள் இறங்கும் நெருக்கடி சுற்றி வருகிறது ,Isreal Iran War News In Tamil.
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
ஈரான் Isfahan அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் ,அணு உலைகளை தாக்குதலை நடத்தி அழிக்க பறந்த இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .
ஈரானிய இராணுவம் திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதலை யூத அரச படைகள் மீது நடத்த தயாராகி வருகிறது .
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .isreal iran war News in tamil,Isfahan, nuclear sites,
ஈராக் ,சிரியா ,லெபனான் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .ஈரானுக்குள் பல இடங்கள் எரிகின்றன .ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்,போர்ஆரம்பம்.
ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
ஈரான் விமான தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஆமி தெரிவித்துள்ளது .isreal iran war.
செங்கடலில் கப்பல் தாக்க படலாம் பிரிட்டன் கடும் எச்சரிக்கை.
ஈரான் இஸ்ரேல் போர் மீள ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம், ஏற் பட்டுள்ளது .
இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் என ஈரான் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது ,ஈரான் அணு உலைகளை தக்க இஸ்ரேலிய இராணுவம் முனைந்தால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என மிரட்டியுள்ளது .
விரைவில் இஸ்ரேலிய முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் பதிலடியை வழங்கிட படைகள் தயாராகி வருகின்றனர் .
அதேவேளை ரஷ்யா படையினர் ஏவுகணைகள் அழிப்பு என உக்ரைன் அறிவிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரசியா யுக்ரேன் போர் காரணமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்ற்றனர் ,, குடிநீர் ,எரிவாயு , பல யுக்ரேன் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன .
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் தத்தளித்து கொண்டிருந்த 21 இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை.
மத்திய தரை கடல் ஓமான் வளைகுடா பகுத்தியில் பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று சீரற்ற காலநிலையில் சிக்கி தொடீரென கடலில் மூழ்கியது .
புயலுக்குள் சிக்குண்ட கப்பல் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி கொண்டிருந்தது .
இதனை கண்ணுற்ற ஈரானிய கடற்படை கப்பல்கள் அந்த கப்பலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்து .
பாதிக்க பட்ட ஐந்து பேருக்கு உடனடி சிகிச்சை வழங்க பட்டது .
ஈரான் கடற்படை மட்டும் அவ்வேளை அங்கு சென்றிருக்க விட்டால் ,அதில் துடித்து கொண்டிருந்த 21 இலங்கை மீனவர்களும் பலியாகி இருப்பார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
மூழ்கிய கப்பலில் பயணித்தவர்களில் தமிழர்களும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
காப்பாற்ற பட்ட மீனவர்கள் இலங்கை அரசினால் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்க படுகிறது .























































