ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி


ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

உலக செய்திகள் | ஹவுதிகள் தாக்குதல் அச்சம் காரணமாக அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்,ஹவுதிகளினால் முடங்கிய செங்கடல் சரக்கு கப்பல் சேவைகள் .இஸ்ரேல் பாலஸ்தீன போர் 3 இஸ்ரேல் தளபதிகள் பலி .

செங்கடல் வழியாக இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் செங்கடல் வழி சரக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப் படைந்துள்ளதுடன் ,பல மில்லியன் இழப்பும் ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட கப்பல்கள் ஆதரவு தருவித்து ,சப்போர்ட் சூட்டு தாக்குதலை நடத்தி வருவதால் ,அமெரிக்கா கப்பல்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

பொல்லு கொடுத்து அடி வாங்கிய நிலையில் அமெரிக்கா பிரிட்டன் செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கி அடி வாங்கி நொந்த வண்ணம் உள்ளனர் .

மறு முனையில் பாலஸ்தீனம் காசா பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கல்லறையை கட்டிய வண்ணம் உள்ளனர் ,விளங்க சொல்வது என்றால் புதைகுழி வெட்டி புதைத்து வருகின்றனர் .

காசா உள்ளே நுழைந்த காலாட் படைகள் போர் வண்டிகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் மூன்று தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

இறந்தவர்களில் இரண்டு மேயர் மற்றும் கப்டன் தர அதிகாரிகள் பலியாகியுள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு


பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .


இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .

வீடியோ

பாலஸ்தீன தனி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது ,NPP அரசாங்கத்தின் மற்றுமொரு பரிவர்த்தனைப் பிழையாகத் தோன்றும் வகையில், அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டுள்ளது …
பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை ,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் …
ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ,மதுளை பிரிவில் உள்ள ரத்துகல பழங்குடி கிராமத்தின் தலைவரான தனிகல மகா பண்டலகே …
அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி ,விழுங்கப்பட்ட மின்கலத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது கைக்கடிகாரங்களுக்குப் பயன்படுத்தப்படும், …
ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ,ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு பணிக்காக பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பல் …
பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி ,பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் …
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .

நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .

ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .

உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது ,NPP அரசாங்கத்தின் மற்றுமொரு பரிவர்த்தனைப் பிழையாகத் தோன்றும் வகையில், அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டுள்ளது …
பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை ,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் …
ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ,மதுளை பிரிவில் உள்ள ரத்துகல பழங்குடி கிராமத்தின் தலைவரான தனிகல மகா பண்டலகே …
அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி ,விழுங்கப்பட்ட மின்கலத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது கைக்கடிகாரங்களுக்குப் பயன்படுத்தப்படும், …
ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ,ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு பணிக்காக பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பல் …
பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி ,பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் …
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்


ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடி போ அவர் வீடு முன்பாக மக்கள் கூடாரம் அமைத்து ஓடி போ என கோஷ மீட்டு போராட்டம், இதனால் இவரது அமைச்சர் ஓட்டம் பிடித்துள்ளார் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சர் பதவி விலகி ஓட்டம் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க போவதற்கான முன் அறிவிப்பாக காண படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே மக்கள் போராட்டங்கள் நெதன்யாகுவிற்கு எதிராக இடம்பெற்று வந்தன .

ஆனால் தற்போது அவை அதி உச்சம் பெற்று இடம்பெற்று வருகின்றன .

சொந்த மக்களே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியுள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் இறுதி இலக்கு நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்வதை இந்த நிகழ்வுகள் ஊடாக அவதானிக்க முடிகிறது .

வீடியோ

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .

கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .

ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .

அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .

இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .

உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .

வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .

வீடியோ

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கொரனோ வைரஸ்

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது ,NPP அரசாங்கத்தின் மற்றுமொரு பரிவர்த்தனைப் பிழையாகத் தோன்றும் வகையில், அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டுள்ளது …
பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை ,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் …
ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ,மதுளை பிரிவில் உள்ள ரத்துகல பழங்குடி கிராமத்தின் தலைவரான தனிகல மகா பண்டலகே …
அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி ,விழுங்கப்பட்ட மின்கலத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது கைக்கடிகாரங்களுக்குப் பயன்படுத்தப்படும், …
ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ,ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு பணிக்காக பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பல் …
பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி ,பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் …
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது ,உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,பறந்து வந்த ரஷ்யா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா Kh-59 air-to-surface missile. ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை நடத்த வருகிறது .

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .

உக்ரைன் டினிப்பிரோ பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .ரஷ்யா ஏவுகணைகள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது உக்ரைன் வான்தடுப்பு படைகள் .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் தொடர்ந்து யுத்தம் முடிவின்றி தொடர்வதால் ,உக்ரைன் அப்பாவி மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி


இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி

இஸ்ரேலை அலற விட்ட ஐநா,உடனடியாக பாலஸ்தீனம் தனி நாடக பிரித்து கொடுக்க வியுறுத்து .

இஸ்ரேல் பாலஸ்தீனம் தனி நாடாக செல்லவிடாது மறுத்தல் பாதிக்க பட போவது இஸ்ரேல் மட்டும் அல்ல உலக பொருளாதாரமும் தான் .

அதனால் ஐநா இஸ்ரேல் உடனடியாக பிடிவாதத்தை தவிர்த்து நிரந்தர தீர்வு நோக்கி செல்ல வேண்டும் என்ற விடயத்தை அறிவித்துள்ளது .


இப்பொழுது பொறியில் சிக்கிய இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடித்துள்ளது .


செங்கடல் வழியை ஹவுதிகள்முடக்கிய நிலையாலே ஐக்கிய நாடுகள் சபை தனி நாடு பற்றி பேசிட காணரமாயிற்று .

அடிபணிய வைத்த ஹவுதி தொடர் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனம் விடுதலை நோக்கி வீர நடை போட்ட ஹவுதிகள்,ஹமாஸ்,ஹிஸ்புல்லா மற்றும் ஆதரவு குழுக்கள் பாலஸ்தீனம் நெஞ்சில் நிறுத்து கொண்டாடும் என்பதாகும் .

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்


பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் புரிந்த கொடூர தாக்குதலை
அடுத்து தனி நாடாகிறது.


பிரிட்டன் பாதுகாப்பு துறையும் பாலஸ்தீனம் காசா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு என்றாகின்ற நிலையில் மாற்றமடைய போகிறது .

உலக நாடுகள் காசா மீது இஸ்ரேல் போர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பில் தெளிவான பார்வையுடன் உள்ளன .

உலக சட்டங்களை மதிக்காது மிலச்சோதனமாக இஸ்ரேல் புரிந்த போர் கொடுமையானது என்பதை புரிந்த காரணத்தினால் இரு நாட்டு கோரிக்கையை முன்வைக்கின்றன .

வீடியோ

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்


இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்

இஸ்ரேல் தளபதி பாலஸ்தீனம் காசாவில் இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ளார் .

பாலஸ்தீனம் தெற்கு காசா இஸ்ரேல் இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சார்யன் தரத்திலான தளபதி பலியாகியுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

இஸ்ரல் ஹமாஸ் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரை 65 க்கு மேற்பட்ட தளபதிகளை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ பல நிலை தளபதிகள் காயமடைந்துள்ளனர் .


செங்கடலில் பிரிட்டன் கப்பல்களை துரத்திய ஹவுதி விமானங்கள் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த பலமில்லியன் இழப்பு என பிரிட்டன் இராணுவம் அறிவித்துள்ளது .

,இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்,தீவிர பெற்ற தாக்குதல்கள் ,காணொளியில் பார்க்க

வீடியோ

பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி வைபரில் இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க

நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்


நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தினர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படை வீரர்கள் பிடித்து சென்ற தமது உறவினர்களை மீட்டு தரும் படி கோரி இவர்கள் இந்த மிக பெரும் பேரணியை நடத்தினர் .


அவ்வாறு மீட்டு தராவிட்டால் தேர்தலை நடத்து படி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .

இந்த மக்கள் போர்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பம் ,ஆகியுள்ளதை தெளிவாக எடுத்து காட்டுகிறது .

எவ்வேளையும் ஐயா நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியை துறந்து நடையை கட்ட வேண்டிய நிலை வரும் நாட்களில் எட்ட படலாம் என்பதாக களநிலவரம் காணபடுகிறது .

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .

இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .

அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .

இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது ,NPP அரசாங்கத்தின் மற்றுமொரு பரிவர்த்தனைப் பிழையாகத் தோன்றும் வகையில், அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டுள்ளது …
பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை ,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் …
ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார் ,மதுளை பிரிவில் உள்ள ரத்துகல பழங்குடி கிராமத்தின் தலைவரான தனிகல மகா பண்டலகே …
அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி ,விழுங்கப்பட்ட மின்கலத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது கைக்கடிகாரங்களுக்குப் பயன்படுத்தப்படும், …
ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல் ,ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு பணிக்காக பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பல் …
பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி ,பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் …
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி

இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரான் இரகசிய உளவுத்துறை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் ,ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர் .

சிரியா தலைநகரை அண்மித்து ஈரான் இராணுவத்தின் முக்கிய ரகசிய இராணுவ செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அவ்வாறான மிக முக்கிய இராணுவ உளவுத்துறை கூட்டம் ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது ,ஈரான் இரகசிய தளம் மீது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .

இந்த போர் விமான தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை தளபதி ,மற்றும் துணை உளவுத்துறை தளபதி உள்ளிட்ட ஐவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஈரான் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

இரான் இராணுவ உயர்மட்ட தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை துல்லியமான இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி

ஈரான் நாட்டின் இராணுவ தளபதிகள் யாவரும் ,அதிகமாக இஸ்ரேல் போர் விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் மூலமே ,படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

சக்தி வாய்ந்த அமைப்பாக காணப்பட்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஹமாஸ் இரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதை மட்டும் எவ்வாறு தடுக்க மறந்தது என்ற கேள்வி இங்கே எழுப்ப படுகிறது .

தமது முதுநிலை தளபதிகள் படுகொலைக்கு உரிய பதிலடி வழங்க படும் என ஈரான் இராணுவ உயர் மட்டம் அறிவித்துள்ளது .

அப்படி என்றால் வரும் நாட்களில் இஸ்ரேல் மொசாட் இரான் குறிவைக்கிறது ,தாக்குதல் எங்கே என்பது தான் தெரியவில்லை .

காசா இஸ்ரேல் போர் உச்சகட்ட தாக்குதலாக இவை காணப்படுகின்றன .

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து


பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு திடீரென நேரெதிர் மோதல்,
இந்த மோதலில் பிரிட்டன் ஏவுகணை போர் கப்பல் பலத்த சேதங்களை
சந்தித்துள்ளது .

ஏவுகணை போர் கப்பலில் பாரிய ஓட்டை காணப்படுகிறது ,தரித்து நின்ற கப்பலுடன் பிறிதொரு கப்பல் பின்னோக்கி சென்ற போது மோதி தள்ளியது .

இந்த பிரிட்டன் போர் கப்பல் இரண்டு விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்நது இடம்பெற்று வருகிறது .


இந்த ஆண்டு பாரசீக வளைகுடாவில் இடம்பெற்ற பெரும் கடற் படை போர் கப்பல்கள் விபத்தாக இது பதிவாகியுள்ளது .

பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி video இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து
பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து

வீடியோ .

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ,இஸ்ரேல் தலைநகர் அருகில் உள்ள கைபா நகரில் மிக பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் உடனடியாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கோரி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் இனைந்து போராட்டம் நடத்துகின்றனர் .

கைபா துறைமுகம் அமைந்துள்ள முக்கிய பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இஸ்ரேலுக்கு காணப்படுகிறது .

அவ்வாறான அந்த கைபா துறைமுக நகர் பகுதி மீதுரொக்கட் ,ஏவுகணைகள்,வெடிகுண்டு போர் விமானங்கள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன .

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்

அதனால் தமது வாழ்வாதாரம் மற்றும் வியாபாரம் என்பன பலத்த அடியை வாங்கி சுருண்டு இழப்பை சந்தித்து வருவதால் ,மேலும் இஸ்ரேல் போர் நடத்தி செல்ல அனுமதிக்க கூடாது என தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர் .

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி நூறு நாட்கள் கடந்துள்ள பொழுதும் ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு எதிர்பார்த்த வெற்றியை பெற்று கொள்ள முடியவில்லை .

அதனால் இஸ்ரேல் உள்ளேயும் மக்கள் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்வை நடத்த வேண்டியுள்ள நிலையில் தற்போது ,இஸ்ரேல் காசா மீதான போரை நிறுத்த கோரி வீதி இறங்கி போராட்டம் நடத்துகின்றனர் .

மக்கள் ஜனநாயக போராட்டத்துக்கு தலை வணங்கி இஸ்ரேல் போரை நிறுத்துமா என்றால் அது கேள்வியாகவே உள்ளது .

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்

இஸ்ரேல் போர் விமானம் மற்றும் யுத்த டாங்கிகள் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் ,பாலஸ்தீனம் காசா பகுதியில் வசித்து வந்த மக்கள் 165 பேர் பலியாகியும் 280 பேர் காயமடைந்துள்ளனர் .

காந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர கொலை வெறி தாக்குதலில் ,இந்த பாரிய உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

காசா போராளிகள் நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தை இழந்து தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அதன் போர் விமானங்களை பயன் படுத்தி ,பாலஸ்தீனம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி மக்களை கொன்று வருகிறது .

103 நாட்கள் கடந்து இடம்பெறும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இதுவரை 25.000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியும் ,60.000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்

இடைவிடாது தொடரும் தாக்குதலினால் காஸாவின் எழுபது சதவீததிற்கு மேற்பட்ட வீடுகள் ,கட்டடங்கள் ,என்பன முற்றாக அழிக்க பட்டு பாலஸ்தீனம் அழகு இழந்து கண்ணீரில் தவிக்கிறது .

ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் வெறியும் பழிவாங்கும் இனவெறியுமே இந்த இஸ்ரேல் காசா போர் நீடித்து செல்ல காரணமாகிறது .

பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் பாரிய தோல்வியை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதால் ,தனது அரசாட்சி கவிழ்க்க பட்டு வீடு செல்லும் அபாயத்தில் இஸ்ரேல் பிரதமராக விளங்கும் நெதன்யாகு உள்ளதினால் ,அதற்கு முன்னதாக பாலஸ்தீனம் காசாவை சுடுகாடாக்கிட முயன்று வருகிறார் .

அதன் ஒரு அங்கமே இந்த அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல் மக்கள் படுகொலை ,அழிப்பும் காணபடுகிறது .

வீடியோ

இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்


இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்

இஸ்ரேலை தாக்க இரான் ஆதரவு போராளி குழுக்கள் விமானங்கள்இஸ்ரேலில் உள்ளே பறந்து வருவதால் விமான அபாய ஒலி அலறல் சத்தம் கேட்கிறது

இஸ்ரேலை தாக்க பறந்த ஈரான் ஆதரவு
போராட்ட காரர்கள் விமானங்கள் எங்கு தாக்குதலை நடத்தின என்பது தொடர்பாக தெரியவரவில்லை .


இஸ்ரேலில் விமான ஊடுருவல் அபாய ஒலி அலறல் இடம்பெற்ற பகுதிகள்
முக்கிய பகுதியாக காணப்படுகின்றன

வீடியோ

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி

இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,
ஹமாஸ் முக்கிய தளபதிகள் இருவர் லெபனானுக்குள் பலியாகியுள்ளனர் .

ஹமாஸ் போராளிகள் தளபதிகள் இரகசிய வீடொன்றை அடையாளம் கண்டு கொண்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஆட்கள் ,அந்த ஹமாஸ் வீடு மீது தாக்குதல் நடத்தின .

துல்லியமான உளவு தகவல்கள் ஊடக ஹமாஸ் போராளிகள் தளபதிகள் தங்கி இருந்த காரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அந்த தாக்குதலில் அந்த கார் முற்றாக எரிந்து அழிந்துள்ளது .

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி

லெபனானுக்குள் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் போராட்ட காரர்கள் தளபதிகள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாவது மிக பெரும் விமான தாக்குதல் இதுவாக காணப்படுகிறது .

ஹிஸ்புல்லாவை போருக்குள் முற்றாக வலிந்து இழுக்கும் ஆத்திரமூட்டும் தாக்குதலாக இது காணப்படுகிறது .


இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கு ,ஹமாஸ் போர் படைகள் பதிலடி வழங்குமென எதிர் பார்க்க படுகிறது .

தற்போது இஸ்ரேலுக்குள் லெபனானில் இருந்து வெடிகுண்டு விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் நகாரங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போராளிகள் அமைப்பினரால் கூட்டாக இலக்கு வைத்து தாக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .


இஸ்ரேல் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் வீரமரணடைந்த ஹமாஸ் போராளி தளபதிகள் யார் என்பது தொடர்பிலான பெயர் விபரங்கள் இதுவரை வெளியாவில்லை என்பது குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி

வீடியோ