இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மேற்கு கரை குதியில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் அவர்கள் பண்ணைகள் மீது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரல் இராணுவ ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது .
இந்த தடையினால் இஸ்ரேலிய ராணுவத்தின் கூலிகளாக செயல்பட்டு வரும் அந்த படை தரப்பு குடும்பங்கள் கலக்கத்தில் உறைந்துள்ளது .
இது தமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் எதிர் மறை நடவடிக்கைகள் என இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது .
எரியும் வீட்டில் எண்ணையை ஊற்றுவது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்பது குறிப்பிட தக்கது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை







