இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மேற்கு கரை குதியில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் அவர்கள் பண்ணைகள் மீது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரல் இராணுவ ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது .
இந்த தடையினால் இஸ்ரேலிய ராணுவத்தின் கூலிகளாக செயல்பட்டு வரும் அந்த படை தரப்பு குடும்பங்கள் கலக்கத்தில் உறைந்துள்ளது .
இது தமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் எதிர் மறை நடவடிக்கைகள் என இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது .
எரியும் வீட்டில் எண்ணையை ஊற்றுவது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்பது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது







