Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள் போர் முற்றுகையில் சிக்கி தவிக்கும் இஸ்ரேலிய இராணுவம் .
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்கள் மீது கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நான்கு முனைகள் ஊடாக நான்கு நாடுகளில் இருந்து தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீன விடுதலை போராளிகள்
சற்றும் எதிர் பாரத சாதனை தாக்குதலை பாலஸ்தீன விடுதலை போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
ஆழம் தெரியாது காலை வைத்து இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் பொறியில் சிக்கியுள்ளது .
இஸ்ரேல் வடக்கு இராணுவ தளங்கள் தொடராக இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இஸ்ரேலிய இராணுவம்
இதனால் தற்போது செய்வதறியாது இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அதன் நேச நாடுகள் திணறி வருகின்றன .
ஏழு மாத போரில் இஸ்ரேலிய இராணுவம் பல மில்லியன் இழப்பை சந்தித்துள்ளது என்பதை இஸ்ரேலிய உள்ளூர் முக்கிய ஆதரவு சக்திகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம் பட்டுள்ளதாக ஈராக் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன .
இஸ்ரேலிய இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ விமானம் தளத்தின் மீதே இந்த வெற்றிகரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள்
அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள் இந்த விமானதளத்தில் தரித்து நிற்பது வழமையாகும் .
அவ்விதமான விமான தளத்தை தெரிவு செய்து ஈராக்கிய போராளிகள் குழுக்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன .
எகிப்தின் ரபா எல்லை வழியான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் தீவிரம் ஆக்கியுள்ள இவ்வேளையில் ,இந்த திடீர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சியோனிச படைகளை நான்கு முனை ஊடாக சுற்றிவளைத்து ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சற்றும் எதிர்பாராத ஒன்றிணைந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியா நிலையில் தற்போது .இஸ்ரேலிய இராணுவம் செய்வதறியாது திணறி வருகிறது .
பாலஸ்தீனம் காசா இஸ்ரேலுக்கு இடையிலான இந்த போரில் ,இஸ்ரேலியா இராணுவம் ,அதன் இராணுவ கட்டமைப்பு என்பன பலமாக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
விமானம் வீழ்ந்து நொறுங்கியது
விமானம் வீழ்ந்து நொறுங்கியது
விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து சென்ற விமானம் சுட்டு வீழ்த்தல் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளில் நிறுவ பெற்றுள்ள அடுக்குமாடிகள் பற்றி எரிகின்றன .
இஸ்ரேல் இராணுவத்தின் வான்காப்பு ஏவுகணை
இஸ்ரேல் இராணுவத்தின் வான்காப்பு ஏவுகணைகளுக்குள் சிக்காது ,இந்த விமானங்கள் வெற்றிகரமாக நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .
அதேவேளை ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய ஏவுகணை மழையில் இஸ்ரேல் மக்கள் வாழ்விடங்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன
அடுக்கு மாடி கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்ற பொழுதும் அங்கு மக்களுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
ரபா மீதன தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிர படுத்தியுள்ள நிலையிலேயே ,ஹமாஸ் ஹிஸ்புல்லா போராளிகள் தமது தாக்குதல்களையும் தீவிர படுத்தியுள்ளன .
ஹமாஸ் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழுமாத போரில் ,பாலஸ்தீனம் காசா நகரம் முற்றாக பாதிக்க பட்டு சுடு காடாக காட்சியளிக்கிறது .
இஸ்ரேல் ஆமி தளபதி பலி
இஸ்ரேல் ஆமி தளபதி பலி
இஸ்ரேல் ஆமி தளபதி பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய எதிர் தாக்குதலை;ல் சிக்கிய இஸ்ரேல் ஆமி தளபதி பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோர ரபா வழிய முற்றாக ஆக்கிமிது அங்குள்ள மக்களை குறைத்திடும் நோக்குடன் இஸ்ரேல் ஆமி தாக்குதலை நடத்திய வண்னம் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .
படை நடவடிக்கை
அவ்வாறான அகால பகுதியில் முன்னேற்ற படை நடவடிக்கையை இராணுவத்தை வழிமறித்து ,ஹான்ஸ் போராளிகள் வீரம் நிறைந்த தாக்குதலை நடத்தினர் .
இந்த தக்குதலில் இஸ்ரேல் ஆமி படை தளபதி ஒருவர் பலியாகியும் நால்வர் காயமடைந்துள்ளனர் .
அவ்விதம் காயமடைந்தவர்கள் ஆமி தளபதி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா மீது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் வெற்றிகரமாக நடத்திட அப்போது அமெரிக்கா ஒரு பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
எதிர் வரும் வாரங்களில் இந்த ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேல் ஆமிக்கு வினியோகத்தை மேற்கொள்ளும் என எதிர் பார்க்க படுகிறது .
எரியும் கப்பல்
எரியும் கப்பல்
எரியும் கப்பல் தீ பிடித்த கப்பலில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றம் .
ரஷ்யா பயணிகள் கப்பலில் திடீரென காப்பாற்றி கொண்டதால் அந்த கப்பல் எரிந்து சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
தீப்பிடித்து கப்பல் எரிந்தது எப்படி ..?
இந்த கப்பல் எவ்விதம் தீப்பிடித்து எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கப்பல் தீ பற்றி எரிகின்ற காட்சிகள் வெளியாகி மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கப்பலின் மேல் தளத்தில் தீப்பிடித்ததில் அந்த தளம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது . .
அதன் பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் .
எரிகிறன்ற கப்பல்
எரிகின்ற கப்பல் தீயினை அணைப்பதற்கு 42 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 12 தீயணைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரையில் இவ்விதமான தீ பரவல் சம்பவங்கள் ,ரஷ்யா உள்ளே அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீள ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளில் குடியேற முடியாது ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார் .
ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
அவ்வாறான இடைவிடாத ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலினால் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் , பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளன .
இதனால் ராணுவத்தினருக்கு பெரும் ஆள் ஆயுத இழப்பு ஏற்பட்டு வருகிறது .
பலஸ்தீன மக்களை அகதிகளாக விரட்டி வரும் இஸ்ரேலுக்கு ,அதன் சொந்த மக்கள் ஆக்கிரமித்து வாழும் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா தக்குதலை நடத்தி ,இஸ்ரேலிய மக்களை விரட்டி வருகின்றனர் .
இதனால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் மீள வந்து தமது பலாஸ்தீன மண்ணில் வாழமுடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
தொடர்ந்து நடத்த படும் தாக்குதலினால் அகதிகளாக ஓட்டம் பிடித்த இஸ்ரேலியர்கள் மீள தமது வாழ்விடங்கள் திரும்ப முடியா நிலையில் , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக கடும் கோபத்தில் உறைந்துள்ளனர் .
இஸ்ரேல் படையினர் காயம்
இஸ்ரேல் படையினர் காயம்
இஸ்ரேல் படையினர் காயம் என இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .இவ்வாறு காயமடைந்தவர்களில் இஸ்ரேல் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிபுல்லா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலின் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது
வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய அதி உயர் பாதுகாப்பு கொண்ட இராணுவ முகாம்கள் தாக்குதலுக்கு உள்ளாகின .
அங்கிருந்த பீரங்கிகள் மற்றும் ஏவுகணை கருவிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளின் தாக்குதலினால் இஸ்ரேல் இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
தமது தோல்வியை ஒத்துக்கொள்ள மறுத்து ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிவிட்டு,அங்கு இறந்தது ஹிஸ்புல்லா போராளிகள் என இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது குறிப்பிட தக்கது .
அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல் , ஈரானின் இந்த அணுகுண்டு மிரட்டலினால் இஸ்ரேல் இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை
பாலஸ்தீனம் காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை நடவடிக்கயை தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடர்ந்தால் அணுகுண்டு வீசுவோம் என ஈரான் மிரட்டலை விடுத்துள்ளது .
அணு செறிவார்க்கத்தில் வெற்றி பெற்று ,பத்து அணு குண்டுகளை தயாரித்து ஈரான் வளர்ச்சியடைந்துள்ளது .
ஈரானிடம் அணுகுண்டுகள்
அதனால் ஈரானிடம் அணுகுண்டுகள் உள்ளதாக நம்ப படுகின்ற இவ்வேளையில் ,தற்போது இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என ஈரான் விடுத்துள்ள மிரட்டல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலிய இராணுவ தளங்களை ,இரேலுக்குள்நுழைந்து ஈரான் தாக்குதலை , நடத்தியதன் பின்னர் ,ஈரான் விடுத்துள்ள மிக பெரும் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .
உலக சண்டியராக தற்போது வலம் வரும் இஸ்ரேல் ,இந்த பெரும் பேரழிவையும் ,பெரும் இடரையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்த போகிறது என்பதற்கான, அறிகுறியாக இது பார்க்க படுகிறது .
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு ,ஆட்டத்தை ஆரம்பித்த எகிப்து ,கொதிக்கும் இனப்டுகளை புரியும் இஸ்ரேல் .
எகிப்து காசா எல்லையில் உள்ள ரபா சாலையை வழிமறித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் போரை நடத்தி கொண்டுள்ளது .
இந்த போரினால் அந்த வீதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
இதனை அடுத்து தபோது எகிப்து நாடானது இஸ்ரேல் இனப்படுகொலை புரிவதாக ,தென் ஆப்பிரிக்கா தொடுத்த வழக்கில் தன்னையும் எகிப்து இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக மாறியுள்ளது .
நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல்
சற்றும் எதிர்பாராத எகிப்து நாட்டின் இந்த வழக்கு இணைவினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
சர்வதேச நீதிமன்றில் தென் ஆப்பிரிவை எகிப்பது இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக தமது கண்டங்கள் ,மற்றும் தீர்மானங்களை வலியுறுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை இஸ்ரேலை கொன்று குவித்து கொண்டிருக்க ,அதனை தடுக்க மறந்து சர்வதேச நீதிமன்றம் ,தனது தீர்ப்பை தள்ளி போட்ட வண்ணம் நகர்வது ஏமாற்றத்தை அளிக்கிறது .
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .
பலஸ்தீனம் காசா பகுதியால் இடம்பெற்ற போரில் இஸ்ரேல் இராணுவதின் படையணி கட்டளை தளபதி ,படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்
வடக்கு இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஹமாஸ் போராளிகள் நடத்திவரும் வீரம் செறிந்த பதிலடி தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .
அவ்வாறு கடந்த ஐந்து நாட்களில் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என்பன கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினர் .
அவ்விதம் நடத்திய கூட்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியும், டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ தளபதிகள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
காணொளியில் பல் நாட்டு செய்திகள் உள்ளடக்க பட்டுள்ளன
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம் .
இஸ்ரேலின் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நாடத்தினர் .
இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் வீடுகள் நூற்று கணக்கில் சேதமாகியுள்ளன .
எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் காயாமடைந்தும் பலியாகியும் வருகின்றனர் .
வெடிகுண்டு விமான தாக்குதல்
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ரொக்கட் ,ஏவுகணை ,வெடிகுண்டு விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த போரில் பாலஸ்தீனம் காசா பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தொடர்வதால் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தையும் ,அதன் மக்களையும் இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல்கள் நடத்த படுகின்றன .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் ,ஹமாஸ் சிறை பிடித்து சென்ற உறவுகளை மீட்டு தரும்படி கோரி நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது .
எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையி, இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்திகொண்டிருக்க அதனை நிறுத்தி ,உடனே கைதிகளை விடுவிக்கும் படி கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது .
ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா தாக்குதல்
ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
கடந்த 72 மணித்தியாலத்தில் பல தளபதிகளை இஸ்ரேல் இழந்துள்ளது .
ஆள் ஆயுத இழப்பின் காரணமாக ,பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அப்பாவி காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் மக்கள்
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் , இராணுவ முகாம்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடரும் நெதன்யாகுவின் இனஅழிப்பும் ,அதனால் ஏற்படும் இழப்புக்களை தடுத்து நிறுத்தி கைகிகளை விடுவித்து தரும் படி கோரி 200 நாட்கள் கடந்து மக்கள் போரட்டம் நடத்துகின்றனர் .
ஆனால் மக்கள் கோரிக்கையை ஏற்க நெதன்யாகு மறுத்து ,தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் அரசியல் இராணுவ தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு , ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை ,பீரங்கி தளம் அழிக்க பட்டுள்ளது .
லெபனான் மற்றும் ரபா எல்லையோர மக்களை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல் நடத்த பட்டு வந்தன .அந்த தாக்குதல்கள் இதே முகாமில் இருந்து மேற்கொள்ள பட்டன .
அவ்வாறன பீரங்கி தளத்தை முற்றுகையிட்டு கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
பீரங்கி தளம் அழிப்பு
இதில் இஸ்ரேல் இராணுவத்தின் 155 மில்லி மீட்டர் பீரங்கிகள் ,மற்றும் ஏவுகணை செலுத்திகளை என்பன அழிக்க பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளன .
காசா இஸ்ரேலுக்கு இடசையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இஸ்ரேல் வடக்கு பகுதி அணைத்து இராணுவ முகாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணை
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் மூலம் ,இஸ்ரேல் ஏவுகணை தளங்களை அழித்துள்ளதால் ,இஸ்ரேல் இராணுவம் உளவியல் நிலையில் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .உக்ரைன் இந்த அறிவிப்பை ரஷ்யா இராணுவம் மறுத்துள்ளது
உக்ரைன் முன்னரங்க போர் முனையில் எதிர்ப்பு சமரில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்யா தொண்டர் படைகளை சேர்ந்த இராணுவத்தினரே, தற்போது சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது .
இரண்டு ஆண்டு முடிவுற்ற நிலையில் ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு பலத்த ஆளணி ,ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
தொடரும் போர்
ஆனால் அது கடந்து தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இடைவிடாது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து காணப்படும் நிலையில் ,தாங்களே வெற்றியாளர்கள் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
சரண் அடைந்த ரஷ்யா இராணுவத்தினருக்கு சகல மரியாதைகளும் வழங்க பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்படியான ,வசதிகள் செய்து தரப்படும் என உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் உக்ரைன் இராணுவத்தின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வருகிறது .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட். போராளிகள் இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய கோட்டையை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் .நடத்தினர்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் தாக்குதல்
ஹமாஸ் தாக்குதலில் பலியான நான்கு இராணுவ தளபதிகளும் 19 வயதுடையவர்கள் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வாமாக தெரிவித்துள்ளது .
பால்குடிகளை பிடித்து நடத்தும் போர் என்பதற்கு ,இந்த பிஞ்சுகள் பலிகள் காணமுடிகிறது .
போர் அனுபவம் அற்றவர்களுக்கு , தளபதி பதவி வழங்கி போர் முனைக்கு அனுப்பிய இஸ்ரேல் இராணுவத்தின் ,இந்த நிலை கண்டு அரபிய தேசம் ,அதன் போர் படைகள் சிரிக்கிறது .
உலக வல்லாதிக்க இராணுவமாக தம்மை அடையாளம் காண்பித்த இஸ்ரேல் படைகளுக்கு ,, ஹிஸ்புல்லா ,வழங்கும் நெருப்படியினால் நிலை குலைந்து போயுள்ளனர் .
நெதன்யாகுவின் போர் பசிக்கு அப்பாவி பிஞ்சுகள் காவு கொடுக்க படுகின்றனர் .
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் ,சுற்றவளைத்து தாக்கும் போர் படைகள்,வெடித்த உச்ச கட்ட போர் .
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய இராணுவத்தின் ஒவ்டா விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கிய போர்படைகள் வெடிகுண்டு விமானங்களை பயனப்டுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன .
விமான தளம் பலத்த சேதம்
துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த விமான தளம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது .
இவ்வேளை அங்கு தரித்து நின்ற விமானகள் பாதுகாப்பு தேடி பறந்து ஓடியுள்ளன .
தமது தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈராக்கிய போராளிகள் குழுக்கள் தெரிவித்துள்ளன .
ஆனால் இஸ்ரேல் இராணுவமய வளமையான பாணியில் ,ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளன .
எகிப்து எல்லையான ரபா வெளியான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில் ,மூன்று நாடுகளில் இருந்து ,இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
பலவீனமடை ந்துள்ள இஸ்ரேல் இராணுவம் தோல்விகளை மறைத்து தாமே வெற்றியாளர்கள் என கொண்டாடி வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்
இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .
இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .
இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .
வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்
இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .
அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .
உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .
அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .
மது போதைக்கு அடிமையான தமிழர்கள்
இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,
அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள் ஹவுதிகள் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர் .
தமது தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு பட்ட கப்பல்கள் என, ஏமன் ஹவுதி போராளிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் பாலஸ்தினம் போர்
இஸ்ரேல் பாலஸ்தினம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெறுவதால் காசா மக்களுக்கு ஆதரவாக ,ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளன .
அப்பாவி காசா மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்தினால் ,தமது செங்கடல் ,வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்த படும் என , ஹவுதிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்
சரக்குகளை ஏற்றியவாறு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக, இந்தியா நோக்கி செல்லும் கப்பல்கள் மீதே ,அதிகமான தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .
பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .
மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்
அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .
இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .
தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .
அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .







































