பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை
பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை ,பிரித்தானியா உக்கரின் நாட்டுக்கு வழங்கிய இஷ்டம் நிழல் ஏவுகணையை பாவிப்பதற்கு தற்பொழுது தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நிழல் ஏவுகணை உக்கிரனுக்கு சென்று அடைந்துள்ள பொழுதும் அங்கிருந்து ,ரஷ்யாவினை தாக்குவதற்கு அதற்கான அனுமதியினை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு, உக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஏவுகணைகள் ஊடாக நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லமை பொருந்திய குணங்கள் காணப்படுகின்றது.
இந்த புயல் நிழல் ஏவுகணை என்பது ஆயிரம் கிலோ வெடி கூண்டுகளை காவிச் சென்று துல்லியமாக இலக்கை தாக்க வல்லது .
புயல் நிழல் ஏவுகணை
அவ்வாறான புயல் நிழல் ஏவுகணையை பயன்படுத்த தற்பொழுது பிரித்தானிய அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ள பொழுதும் அதனை பாவிப்பதற்கும் பாவனைக்கு உட்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டன.
இந்த ஆயுதங்களை பிரிட்டன் அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது என எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைமாறப்பட்டுள்ளது .
அவ்வாறு அந்த ஒப்பந்தங்களை மீறுகின்ற பொழுது பிரித்தானிய வழங்கி ஆதரவுகள் உக்கரையில் இருந்து விலக்கப்படும் என்பதான தகவல் வெளியாகியுள்ளது .
இந்த ஏவுகணைகள் மிகக் கொடிய ஏவுகணைகள் காணப்பட்டுள்ளது .
அவ்வாறான ஏவுகணைகளையும் ரஷ்யா படைகள் வழிமறித்து சுட்டு படுத்தியுள்ள நிலையில் ,இந்த ஏவுகணைகள் இதுவரை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்








