வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .
தற்போது வட்டு வாகல் பாலம்
தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்
அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .
அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .
நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .
ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா








