Tag: அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு ,GMOAவின் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்த 48 மணி நேர
அடையாள வேலைநிறுத்தம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆறு முக்கிய கோரிக்கை
ஆறு முக்கிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, GMOA நேற்று
தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் மருத்துவர்களின் DAT கொடுப்பனவுகள், போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவுகளை திருத்துவது தொடர்பான பிரச்சினைகள் அடங்கும்.
தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது.
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .
தற்போது வட்டு வாகல் பாலம்
தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்
அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .
அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .
நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .
ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா











