Tag: அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு ,GMOAவின் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்த 48 மணி நேர
அடையாள வேலைநிறுத்தம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆறு முக்கிய கோரிக்கை
ஆறு முக்கிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, GMOA நேற்று
தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் மருத்துவர்களின் DAT கொடுப்பனவுகள், போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவுகளை திருத்துவது தொடர்பான பிரச்சினைகள் அடங்கும்.
தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது.
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .
தற்போது வட்டு வாகல் பாலம்
தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்
அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .
அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .
நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .
ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .

- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்











