Tag: அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு ,GMOAவின் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்த 48 மணி நேர
அடையாள வேலைநிறுத்தம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆறு முக்கிய கோரிக்கை
ஆறு முக்கிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, GMOA நேற்று
தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் மருத்துவர்களின் DAT கொடுப்பனவுகள், போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவுகளை திருத்துவது தொடர்பான பிரச்சினைகள் அடங்கும்.
தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது.
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .
தற்போது வட்டு வாகல் பாலம்
தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்
அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .
அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .
நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .
ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .

- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி

- நெருக்கடியில் அனுரா அரசு

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- பொலிசார் துப்பாக்கி மாயம் நடந்தது என்ன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- 18000-க்கும் மேற்பட்ட போசன் தானசாலைகள் பதிவு

- புதிய வகை டெங்கு வைரஸுடன் டெங்கு பரவல்

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்











