முரசுமோட்டையில் கத்தியால் குத்திவாலிபர் வடலிக்குள் வீச்சு
முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு சம்பவ பெரும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முகநூல் வாயிலாக பரவிய காணொளி
முகநூல் வாயிலாக பரவிய காணொளியில் பலத்த கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் வாலிபர் ஒருவர் வடலிக்குள் உயிருடன் துடித்து கொண்டிருக்கும் காட்சி காணப்படுகிறது .
இறந்து விட்டதாக மக்கள் நினைத்திருக்கும் பொழுது அவர் உயிருடன் உள்ளது தெரியவந்த நிலையில் ஆட்டோ பிடித்து அவர் காப்பாற்ற படுகின்றார் .
ஆன் பெண்கள் இணைந்து அந்த வாலிபரை காப்பாற்றியுள்ளனர் .
முரசு மோட்டை மூன்றாம் யூனிட்டைஸ் இருந்த நபர் என தெரிவிக்க பட்டுளள்து .

கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார்
இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
தற்போது அனுரா ஆட்சியில் மலிந்து கிடக்கிறது வன்முறைகள்.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்








