கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி
கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி ,இந்தியா கேரளாவில் இடம் பெற்ற நிலநடுக்க திருச்சிக்கு 380 மக்கள் பலியாக உள்ளதாக தற்பொழுது அங்கிருந்து வரும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கேரளா நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 2015 சடங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 87 பெண்கள் 98 ஆண்கள் 30 குழந்தைகளை 148 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ,உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இன்னும் 26 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேரளா நில நடுக்கத்தில் சிக்கி 81 பேர் காயமடைந்துள்ளனர் அவர்கள் சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த சடலங்கள் அடையாளம் காண கடினமாக காணப்படுவதாகவும் சடலங்கள் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதால் அதனை உரிய முறையில் அடையாளம் காண முடியாத நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவையே உலுப்பிய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியான மக்களுடைய உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது கேரளா மக்கள் பெரும் பீதியும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
சசற்றும் எதிர்பாராத இந்த கேரளா நில நடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் கேரளா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு








