கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி
கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி ,இந்தியா கேரளாவில் இடம் பெற்ற நிலநடுக்க திருச்சிக்கு 380 மக்கள் பலியாக உள்ளதாக தற்பொழுது அங்கிருந்து வரும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கேரளா நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 2015 சடங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 87 பெண்கள் 98 ஆண்கள் 30 குழந்தைகளை 148 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ,உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இன்னும் 26 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேரளா நில நடுக்கத்தில் சிக்கி 81 பேர் காயமடைந்துள்ளனர் அவர்கள் சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த சடலங்கள் அடையாளம் காண கடினமாக காணப்படுவதாகவும் சடலங்கள் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதால் அதனை உரிய முறையில் அடையாளம் காண முடியாத நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவையே உலுப்பிய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியான மக்களுடைய உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது கேரளா மக்கள் பெரும் பீதியும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
சசற்றும் எதிர்பாராத இந்த கேரளா நில நடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் கேரளா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்








