பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது