வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்
வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார் உலக அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் அமெரிக்கா படைகள் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சி ஈடுபடுவதும் ,கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் ,இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்மை தொட்டவன் செத்தான் வடகொரியாவின் இரும்பு மனிதன் கிங் யான் ஊன் அவர்கள் தெரிவித்து வருகின்றார்.
பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பொழுதும் ,வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் ,தேசிய பாதுகாப்பிற்காக ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார்.
இந்தச் சோதனைகள் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளே மிரள வைத்து வருகிறது.
எங்களை எந்த நாடு தொடுகிறதோ ,அந்த நாடு அழிந்து போகும் என வட கொரிய அறிவித்துள்ளது .
இந்த வட கொரியாவிலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஏவுகணைகள் மூலம் 45 நிமிடங்களுக்கு அழிக்க முடியும் என சூளுரைத்துள்ளது.
இவ்வாற நிலையில், வடகொரியா ஏவுகணைகள் அமெரிக்காவினை தாக்குமா ..?தென்கொரியா ஜப்பானை பதம் பார்க்குமா..?
மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறதா, அடுத்தடுத்த தொடராக அளப்பெரிய கேள்விகளை அள்ளி விசுக்கி விட்டுள்ளது .
ஆக மொத்த உலகம் மூன்றாம் போர் ஒன்றுக்கு தயாராகி வருவதையும், வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியும் போட்டிகளுமே இந்த நிலையை எட்டிப் பிடிக்க போவதாக பார்க்கப்படுகிறது.
தயார் போருக்கு தயார் வடகொரியா அறிவித்தது. அலறும் எதிரிகள்.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்









