எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்
எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம் ,இஸ்ரேல் நாட்டில் ஹோலி கோட்ஸ் பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயினால், இஸ்ரேல் நாட்டின் எல்லைகள் தற்போது பரபரப்பில் உறைந்துள்ள .
இவ்வாறு பற்றி எரிகின்ற தீயினை கட்டுப்படுத்த தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருட யுத்தத்தினை அடுத்து, தற்போது இஸ்ரேல் உடைய எல்லை புறத்தில் இந்த காட்டு தீ பரவி வருவதால் இஸ்ரேல் இராணுவம் விசேடமாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது .
அந்த தீயினை அணைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் போர்க்கால அமைச்சர் அறிவித்துள்ளார்.
விமானங்கள் ,டாங்கிகள் மற்றும் கடல் விமானங்கள் ஊடாக நீரை எடுத்து ,அந்த தீனை அணைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் ,
ஆனால் காட்டுதீனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரலை ஈரான் தாக்கத் தொடங்கினால் இந்தப் பகுதிகள் ,மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,தற்பொழுது அந்த காடுகளை இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு பேச்சும் அடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்









