Tag: விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல் ,விமானத்தாக்குதல் 10 ரசிய மக்கள் காயம் என ரஷ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குஷ்பகுதியை விளக்கு வைத்து உக்கிரேன் போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலும் பொழுதே பத்துக்கு மேற்பட்டோர் காயம் எடுத்து வீடுகள் என்பன சேதமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
மக்கள் வாழ்விடங்களுக்கு மேலால் பறந்து வந்த தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
இதன் பொழுது இந்த மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ,பதிலடியாக உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்தும் ரசியா கடும் ட்ரான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதில் பலமான இழப்பையும் பாதிப்பையும் உக்கிரேனும் சந்தித்துள்ளது.
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள்
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் உள்ளாகி காணப்படும் அதே நிலையில், தொடர்ந்தும் பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தத்தளித்து வருகின்ற அவலம் தொடர்கிறது.
தற்பொழுது இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்து பறக்கிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்
விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்
விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம் ,சூடான் வடக்கு பகுதியில் உள்ள நீர் மின் ஆணையத்தின் மீது டிரோன் ரக தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ,அந்த நாட்டின் வடக்கு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன .
துணை இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலின் பொழுதே தற்போது மிக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து மீள்வும் மிக பெரும் போர் வெடிக்கும் நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் ,ஹிஸ்புல்லா போராளிகள் விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேல் அப்பர் கலிலி பகுதியை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இதில் இஸ்ரேலிய பெண்கள் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
லெபனான் அப்பாவி மக்கள் வீடுகளை தாக்கி அழித்த இஸ்ரேலுக்கு இப்பொழுது , போராளிகள் தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன .
இந்த விமான தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் அழிக்க பட்டும் ,அங்கு வசித்த மக்களுக்கு காயங்களும் ஏற்படுத்த பட்டுள்ளன .
தற்கொலை விமான தாக்குதல்
தற்கொலை விமான தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதலில் ,இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,76000 மக்கள் காயமடைந்துள்ளனர் .
இரண்டு லட்சம் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளது , இஸ்ரேலிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .
நீயும் அடித்தால் நானும் அடிப்பேன் ,ஹிஸ்புல்லா போராளிகள் பதிலுக்கு பதில் பழிக்கு பழி அடி இது போலும் .
ரபா எல்லை தாக்குதல் ஆரம்பம்
எகிப்து எல்லையான ரபா எல்லை வழியான தாக்குதல்கள் ஆரம்பிக்க பட்டதான தோற்றப்பாடு காணப்படுகிறது . அங்கிருந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
அவ்வாறான தாக்குதல் நடத்திய இரண்டு மணித்தியாலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் வீடுகள் ,மற்றும் அதே இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அயோண்டோம் ஏவுகணைகள் தூங்கி கொண்டிருக்க ,போராளிகள் விமானம் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் ஏவுகணைகளின் கண்ணை கட்டிவைத்து ,போர் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளனர் .
அமெரிக்கா போர் கப்பல்களை தாக்கிய ஹவுதி விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது ஈராக்கிய போர் படைகள்
விமான மூலம் தாக்குதல்
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமானம் மற்றும் யுத்த டாங்கிகள் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் ,பாலஸ்தீனம் காசா பகுதியில் வசித்து வந்த மக்கள் 165 பேர் பலியாகியும் 280 பேர் காயமடைந்துள்ளனர் .
காந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர கொலை வெறி தாக்குதலில் ,இந்த பாரிய உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
காசா போராளிகள் நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தை இழந்து தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அதன் போர் விமானங்களை பயன் படுத்தி ,பாலஸ்தீனம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி மக்களை கொன்று வருகிறது .
103 நாட்கள் கடந்து இடம்பெறும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இதுவரை 25.000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியும் ,60.000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இடைவிடாது தொடரும் தாக்குதலினால் காஸாவின் எழுபது சதவீததிற்கு மேற்பட்ட வீடுகள் ,கட்டடங்கள் ,என்பன முற்றாக அழிக்க பட்டு பாலஸ்தீனம் அழகு இழந்து கண்ணீரில் தவிக்கிறது .
ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் வெறியும் பழிவாங்கும் இனவெறியுமே இந்த இஸ்ரேல் காசா போர் நீடித்து செல்ல காரணமாகிறது .
பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் பாரிய தோல்வியை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதால் ,தனது அரசாட்சி கவிழ்க்க பட்டு வீடு செல்லும் அபாயத்தில் இஸ்ரேல் பிரதமராக விளங்கும் நெதன்யாகு உள்ளதினால் ,அதற்கு முன்னதாக பாலஸ்தீனம் காசாவை சுடுகாடாக்கிட முயன்று வருகிறார் .
அதன் ஒரு அங்கமே இந்த அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல் மக்கள் படுகொலை ,அழிப்பும் காணபடுகிறது .
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,
ஹமாஸ் முக்கிய தளபதிகள் இருவர் லெபனானுக்குள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் போராளிகள் தளபதிகள் இரகசிய வீடொன்றை அடையாளம் கண்டு கொண்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஆட்கள் ,அந்த ஹமாஸ் வீடு மீது தாக்குதல் நடத்தின .
துல்லியமான உளவு தகவல்கள் ஊடக ஹமாஸ் போராளிகள் தளபதிகள் தங்கி இருந்த காரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அந்த கார் முற்றாக எரிந்து அழிந்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
லெபனானுக்குள் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் போராட்ட காரர்கள் தளபதிகள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாவது மிக பெரும் விமான தாக்குதல் இதுவாக காணப்படுகிறது .
ஹிஸ்புல்லாவை போருக்குள் முற்றாக வலிந்து இழுக்கும் ஆத்திரமூட்டும் தாக்குதலாக இது காணப்படுகிறது .
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கு ,ஹமாஸ் போர் படைகள் பதிலடி வழங்குமென எதிர் பார்க்க படுகிறது .
தற்போது இஸ்ரேலுக்குள் லெபனானில் இருந்து வெடிகுண்டு விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் நகாரங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போராளிகள் அமைப்பினரால் கூட்டாக இலக்கு வைத்து தாக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் வீரமரணடைந்த ஹமாஸ் போராளி தளபதிகள் யார் என்பது தொடர்பிலான பெயர் விபரங்கள் இதுவரை வெளியாவில்லை என்பது குறிப்பிட தக்கது .


அமெரிக்கா விமான தளங்கள் மீது ஏவுகணை விமான தாக்குதல்
இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல்
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஷ்ய இராணுவத்தின் அதி உச்ச கெமிகச்சி தாக்குதல்
விமானங்கள் மூலம் உக்ரைன் தெற்கு ஒபிளாஸ்டிக் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குழு குழுவாக பறந்து வரும் இந்த விமானங்கள் திசைகளை
மாற்றி ,பறந்து இலக்குகளை துல்லியமாக தங்குகின்றன .
அவ்வாறு நாற்பதுக்கு மேற்பட்ட விமானங்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
வளமைபோல தாம் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்கிறது .
உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணைகளை தீர்த்து காட்டும் நடவடிக்கையில் ,
ரஷ்யா இந்த இருபது ஆயிரம் டைலர் பெறுமதியான விமானங்களை பயன் படுத்தி தாக்குதல்களை நடத்துகிறது .
அந்த விமானங்களை வீழ்த்த மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை ,
உக்ரைன் பயன் படுத்தி வருகிறது .
இது ரஷ்ய மேற்கொள்ளும் ஏமாற்றும் தந்திர தாக்குதல்கள் என,
இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
ரஷ்ய உள்ளே உக்ரைன் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ள முதல் ,
ரஷ்ய பதிலுக்கு பதிலடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
மேற்கு நாடுகள் ஆயுத வழங்கல் தாமதிக்க பட்டால் ,
உக்ரைன் ரஷ்யா படைகள் வீவசம் வீழ்ந்து விடும் என்பதே களநிலவரமாக உள்ளது .
எனினும் சில பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம்
அறிவித்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
ஈரான் எல்லையில் துருக்கி ரொக்கட்,விமான தாக்குதல்
ஈரான் எல்லையில் துருக்கி ரொக்கட்,விமான தாக்குதல்
ஈரான் ஈராக் எல்லை பகுதியில் துருக்கிய விமானங்கள்ஏவுகணை தாக்குதலை நடத்தின ,இதே வேளை
குறித்த பகுதிகளை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதலும் நடத்த பட்டுள்ளது
ஈரான் ஈராக் எல்லையில் குருதீஸ் போராளிகள் கட்டு பாட்டு பகுதியாக உள்ளது ,இவர்கள
நிலைகள் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது விமான தாக்குதல்
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது விமான தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Green Zone in Baghdad,பகுதி நிலைகள்
மீது உளவு விமான தாக்குதல் நடத்தியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஒரு வாரத்தில் நடத்த பட்ட மூன்றாவது தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது
அதி உச்ச பாதுகாப்புடன் கூடிய இந்த முகாம் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை அமெரிக்கா அபடைகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
துருக்கி இராணுவ முகாம் மீது விமான தாக்குதல்
துருக்கி இராணுவ முகாம் மீது விமான தாக்குதல்
துருக்கிய இராணுவத்தின் Diyarbakir இராணுவ முகாம் மீது இரண்டு ஆள் இல்லா உளவு
விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன
இதில் இராணுவத்தினருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ள போதும்
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது வெளியாகவில்லை
சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்
சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்
சிரியாவின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை
இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் விமான
தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
ஈரான் ஆதாராவுடன் இயங்கி வரும் போராளி குழுக்களை இலக்கு வைத்தும் ,
அவர்தம் ஆயுத கூடங்களை இலக்கு வைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன்
தமது தாக்குதலில் சேதமான இராணுவ ஆதரவு குழுக்களின் முக்கிய பகுதிகளையும் காண்பித்து வருகிறது
வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்க
இஸ்ரேல் முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது ,எனினும் ஈரான் மற்றும்
ஹிஸ்புல்லா இதுவரை அவர்கள் வலையில் சிக்கவில்லை ,ஆனால் ஆத்திரமூட்டும்
தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது













































