விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்
விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம் ,சூடான் வடக்கு பகுதியில் உள்ள நீர் மின் ஆணையத்தின் மீது டிரோன் ரக தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ,அந்த நாட்டின் வடக்கு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன .
துணை இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலின் பொழுதே தற்போது மிக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து மீள்வும் மிக பெரும் போர் வெடிக்கும் நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












