விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்
விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம் ,சூடான் வடக்கு பகுதியில் உள்ள நீர் மின் ஆணையத்தின் மீது டிரோன் ரக தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ,அந்த நாட்டின் வடக்கு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன .
துணை இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலின் பொழுதே தற்போது மிக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து மீள்வும் மிக பெரும் போர் வெடிக்கும் நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்








