Tag: வன்னிமைந்தன் கவிதை
தோற்று போன காதல்
தோற்று போன காதல்
முற்றத்தில் நீ இருக்க
முகம் கழுவா உன்னை பார்க்க
பக்கத்தில நான் வந்தேன்
பார்க்க என்னை மறந்ததேன்
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லிவிட முடியாத
பாசத்தில் நான் துடிக்க
பாவை என்னை மறந்ததேன்
தேன் மலரும் பூ விழியால்
தேடுதல் செய்தவளே
ஒத்தை வரி சொல்லமால்
ஓடி போனதென்ன
மெத்தையில நீ இருந்து
மேனி வருட கண்ட கனா
பக்கத்தில கூடலையே
பார் விழி நோகுதடி
ஆசை பட்ட வாழ்வதனை
அப்படியே தந்து விட
வெளிநாடு போனேண்டி
வெற்றிடமாய் நின்றேண்டி
மணமகளாய் நீ யிருக்க
மாலையதை சூடிவிட
வீடு வந்து பார்த்த போது
விசரணாய் ஆனேண்டி
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை மறப்பாய் நீ என்று
உன் நினைவை நான் சுமந்து
ஒத்தையாக வாழ்கிறேனே .
ஆக்கம் =- 29-04-2025
- வன்னி மைந்தன் –
- 0044 7536707793
லண்டன் அண்ணன் ஒருவரது உண்மை காதல் கேட்ட பொழுது என் பேனா முனையில் இப்படி உதிர்ந்து .
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

- உயிராயுதம்

- யார் நீ

- முன்னாள் போராளிகள் அவலம்

- உன்னால் தவிக்கிறேன்

- அவளை தேடுகிறேன்

- சம்பந்தன் விடை பெற்றார்

- ஏன் துரோகம் செய்தாய்

- என்னை எரிக்காதே

- வந்து விடு

- படிக்க துடிக்கும் புத்தகம் நீ

- மங்கைகள் களம் புகுந்தது

- பதில் சொல்

- என் செய்வேன்

- முட்டை கண்ணு பார்வை

- நெஞ்சை பிளந்து உன்னை தேடி

- உன்னை பார்க்கையில

- எமக்கும் ஒரு காலம் வாரும்

- பெண்ணால் உறவில் யுத்தமா

எனக்கு என்ன ஆச்சு
எனக்கு என்ன ஆச்சு
உயிரே உன்னை பிடிக்குதே – ஏனோ
உன்னால் உள்ளம் துடிக்குதே
கண் இரண்டில் காட்சிகளாய் நீ விழ
கவலை மெல்ல கலையுதே
ஏனோ உன்னால் இரவும் விடியுதே
ஏதோ மாற்றம் எனக்குள் நிகழுதே
புரிய முடியா தவிக்கிறேன்
புகலிடமாய் மனம் தவிக்குதே
விடியும் பொழுதில் விழியோரம்
விடயம் சொல்கிறாய் –
கனவில் வந்தே கதைகள் சொல்ல
கண் உறக்கம் தொலைக்கிறேன்
நிலவரம் என்னவோ – இந்த
நிகழ்வு என்னவோ
தெரிந்தவளே பதில் சொல்லு
தெரியா கேட்கிறேன்
எனக்கு என்ன ஆச்சு
என்னை கேள்வி கேட்கிறேன்
ஆனால் அமைதியாகும் மனதால்
அவதி படுகிறேன்
புரிந்தவளே புதிர் சொல்லு
புரியும் மொழியில் சொல்லு
ஏன் இப்படியானேன்
எனக்கு ஏதும் தெரியலையே …!
அக்கம் – 28-04-2025
- வன்னி மைந்தன் –
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

- உயிராயுதம்

- யார் நீ

- முன்னாள் போராளிகள் அவலம்

- உன்னால் தவிக்கிறேன்

- அவளை தேடுகிறேன்

- சம்பந்தன் விடை பெற்றார்

- ஏன் துரோகம் செய்தாய்

- என்னை எரிக்காதே

- வந்து விடு

- படிக்க துடிக்கும் புத்தகம் நீ

- மங்கைகள் களம் புகுந்தது

- பதில் சொல்

- என் செய்வேன்

- முட்டை கண்ணு பார்வை

- நெஞ்சை பிளந்து உன்னை தேடி

- உன்னை பார்க்கையில

- எமக்கும் ஒரு காலம் வாரும்

- பெண்ணால் உறவில் யுத்தமா

நீயே என் கவிதை
நீயே என் கவிதை
இன்றொரு கவிதை கண்டேன்
இதயம் மகிழ்ந்து நின்றேன்
நுண்ணுயிர் போல நுழையும் – உன்
நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்
விண்ணது எழுந்து ஆடும்- உன்
வீரிய குரலது கண்டால்
பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
பொடி படும் தமிழது கண்டால்
பாவையர் கூடி வந்தால் – அட
பாவும் உனக்குள் மோதும்
பாவையர் கூடி பாடின் – அட
பகலும் உனக்குள் இருளும்
வைர முத்து குரலோ
வந்து காதில் வீழ்ந்தால்
துள்ளி ஆடும் புல்லும் – மழை
துளியை தூவும் வானம்
கவியின் அழகும் நீதான் – அந்த
கடலின் அலையும் நீதான்
மொழியின் மலர்வு நீதான் – உன்னை
மொழிந்தேன் இன்று நான்தான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-07-2022
வன்னி மைந்தன் கவிதைகள்













