Posted in உளவு செய்திகள்

ரஷியா விமான தளத்தை தாக்க பறந்த அமெரிக்கா விமானங்கள் துரத்தியடிப்பு

ரஷியா விமான தளத்தை தாக்க பறந்த அமெரிக்கா விமானங்கள் துரத்தியடிப்பு

சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளத்தின் எல்லை அருகே நிறுத்தி வைக்க பட்டிருந்த


ரசியாவின் s 400 ரக ஏவுகணைகளை கைக் புரிந்து அதன் பின்னர் அந்த விமான தளத்தை தாக்கியழிக்க முனைந்த அமெரிக்காவின் முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது

இந்த ஏவுகணைகள் கைக்கிங் செய்ய பட்டூ செயல் இழக்க வைக்க பட்டிருந்தால் சிரியாவில் உள்ள ரசியாவின் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டிருக்கும்

ஆனால் சுதாகரித்து கொண்ட ரசியா அந்த விமானத்தின் செயல் பாட்டை முறியடித்ததுடன் ரசியா விமானங்கள் மேல் எழுந்து அதனை துரத்தின

அமெரிக்கா இராணுவத்தின் இந்த நாசகார வேலையால் ரஷியா பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது ,இதற்கு பதலடியாக ரஷியா ஏதாவது செய்ய கூடும் என எதிர் பார்க்க படுகிறது

தொடரும் இராணுவ விளையாட்டுக்கள் ,பெரும் போரை மூட்டும் நிலைக்கு செல்வதாக இதனை நோக்க முடிகிறது

ரஷியா விமான தளத்தை
ரஷியா விமான தளத்தை
    Posted in உளவு செய்திகள்

    குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்

    குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்

    சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன


    ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது

    ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்

    குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்

    அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்

    தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

    பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள

    துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது

    ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன

    இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

    குண்டுகளால் அதிரும்
    குண்டுகளால் அதிரும்
    Posted in உளவு செய்திகள்

    ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

    ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

    ரசியாவிடம் தற்பொழுது உலகில் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை உள்ளது என அமெரிக்கா அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது .

    இந்த ஏவுகணை அணுகுண்டுகளை தங்கி சென்று தாக்கும் திறன் கொண்டது ,

    அத்துடன் ஒலியை விட 27 மடங்கு அதிகம் பாய்ந்து செல்ல கூடிய கைபிரட் ஏவுகணைகளையும் ரஷியா வைத்துள்ளது.


    இந்த ஏவுகணையானது தற்போது உள்ள, ஜீ பீ எஸ் ,கருவிகளுக்கும் சிக்காது ,அதாவது ராடர்களுக்குள் சிக்காது ,அதன் வேகம் அவ்விதம் அமைக்க பெற்றுள்ளது .

    அதனை எந்த ஏவுகணையாலும் சுட்டு வீழ்த்தவும் முடியாது ,அவ்வாறான ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ள

    ரஷியாவிடம் யாரும் இனி வாலாட்ட முடியாது என்பதற்கு இவை பெரும் சான்றாக உள்ளன

    R-36M எனப்படும் மேம்படுத்த பட்ட ஏவுகணை பத்தாயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது ,

    இதில் இருந்து மேலும் மேம்படுத்த பட்டRS-28 புதிய வடிவமைப்பான ஏவுகணை பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது

    இதுவே ரசியா தனது நாட்டில் இருந்தவாறே எந்த நாடுகளையும் இலக்கு வைத்து தாக்கிட முடியும்

    என அமெரிக்காவின் இராணுவ வல்லுனர்கள் திடுக்கிடும் கருத்தை வெளியிட்டுள்ளனர்

    ஆனால் வடகொரியாவோ 14 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை வைத்துள்ளது


    ,வல்லரசுகளின் வல்லாதிக்க வெறிகளுக்கு ,இரையாகும் இந்த ஆயுத தயாரிப்புக்கள் பெரும் போரை மூட்டினால்

    அதில் இருந்து மீண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதற்கு இவை ஒரு சான்றாக உள்ளன

    மூன்றாம் உலக போர் பெரும் ஆயுத சோதனைகளின் போர்க்களமாக மாற்றம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை ,

    ரசியாவிடம் உலகில்
    ரசியாவிடம் உலகில்
    Posted in உளவு செய்திகள்

    துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்

    துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்

    சிரியாவின் எல்லை கடந்து துருக்கிய படைகள் பெருமளவு ஆயுத தள பாடங்களுடன் குவிக்க பட்டுள்ளன .

    இட்லி பகுதியில் எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டம் தொடர்கிறது ,.

    ரசியா மற்றும் சிரியா படைகளது இராணுவ விமானங்கள் மற்றும் கனரக ஆட்டி

    லொறிகள் ,ஏவுகணைகள்,துருப்புக்கள் என்பன இட்லியை அண்மித்த பகுதியில் பெருமளவு குவிக்க பட்டுள்ளன

    துருக்கியின் அத்து மீறிய நுழைவுக்கு பெருமடியாக இந்த பெரும் போரை தொடுக்க சிரியா ரசியா படைகள் தயாராகி வருகின்றன

    வரும் மணித்தியாலங்களில் எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம்

    எனவும் இது துருக்கிய படைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்

    வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய இராணுவத்தினர்

    படை குவிப்பை நடத்தின , அதன் விளைவே இந்த போர் வெடித்து பறக்க போகிறது என கூறலாம்

    பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதையாக துருக்கியின் நிலை வரும் காலங்களில் மாற போகிறது ,

    துருக்கிக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவாக உள்ளன ,சிரியாவுக்கு ரஷியா ,ஈரான் ஆதரவாக உள்ளன

    அப்படி என்றால் உலக போர் இங்கு ஆரம்பிக்க பட போகிறது அல்லது

    அதற்கான ஓத்திகை இங்கே பார்க்க படுகிறது என்பதை கணித்து கொள்ளலாம்

    துருக்கி மீது போர்
    துருக்கி மீது போர்
    Posted in பிரித்தானிய செய்தி

    பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்

    பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்

    ரசியாவின் RAF jets விமானங்களை ஆறு பிரிட்டன் ஸ்கொட்லாந்து வான் பார்ப்புக்குள் நுழைந்து பறந்து சென்றுள்ளன ,
    இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது

    பிரிட்டன் வான் பரப்புக்குள் அது மீறி நுழைந்த மேற்படி விமானங்கள் உளவு தகவலை திரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.

    பிரிட்டனுக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ,மற்றும் விமானங்கள் மூலம் ரசியா தொடர்ந்து ஊடுருவி செல்வது வழமையான ஒன்றாக மாறியுள்ளது

    தனது கடும் அதி திருப்தியை பிரிட்டன் வெளியிட்டும் அதனை ரசியா செவிமடுப்பதாக தெரியவில்லை ,இவ்வாறு அது மீறி

    நுழையும் ரசியாவின் திட்டம் பிரிட்டன் மீது பெரும் தாக்குதல் ஒன்று மூண்டால் அவ்வேளை என்ன செய்ய போகிறது என்பதற்கு

    இது ஒரு எடுத்து கட்டு நடவடிக்கையாக உள்ளது என கருத படுகிறது .

    வல்லரசு நாடுகளின் உளவு விளையாட்டில் இவை எல்லாம் சாதாரண ஒன்றாக பார்க்க முடியாது என பிரிட்டன் கருதுகிறது

    பிரிட்டனுக்குள் நுழைந்து
    https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A
    Posted in முக்கிய செய்திகள்

    ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

    ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

    ஈரான் தலைநகர் டகரானில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ஏயார் பஸ் விமானம் ஒன்று சுமார் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது .

    இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் இருந்து இன்று வரை பல் வேறு பட்ட பரப்புரைகள் ,
    சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளன .

    குறித்த விமானம் ரஸ்சியாவின் ஏவுகணையை பயன்படுத்தி ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா,இஸ்ரேல்,கனடா,பிரான்ஸ்.உக்கிரேன் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன .

    அந்த விமானம் தாம் குறிப்பிடுவது போன்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த படும் காணொளி காட்சிகள்

    என்பனவற்றை காண்பித்து இதுவே ஆதாரம் ,இதைவிட வேறு என்ன வேண்டும் என்கிறது ,


    அதற்கு ஒரு நிலை மேல் சென்று அந்த காணொளியை படம் பிடித்தவர் ஈரான் வேஸ்ட் பகுதியை சேர்ந்தவர் என்பது அவரது ,சமூகவலைத்தள கணக்கு மற்றும் அவரது

    காணொளி பதிவு இணைப்பின் மூலம் கண்டறிய பட்டுள்ளதாக அமெரிக்கா அணி சார் நாடுகள், ஊடகங்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன .

    ஆனால் ஈரானோ மறுபடி அது சுட்டு வீழ்த்தப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது அதே கருத்தை மீள அடித்து கூறி வருகிறது .

    இவ்வாறான சூழல் உக்கிரம் பெற்று வரும் நிலையில் தகுந்த நேரம் பார்த்து உலகின் இரண்டாவது சண்டியர் ரஸ்சியா இப்போது வாயை திறந்துள்ளது .

    யாரும் ஈரானை மிரட்டாதீர்கள் ,அதாவது விமானம் சுட்டு வீழ்த்த பட்டது என கூறி நெருக்குதல்,மிரட்டுதல் புரியாதீர்கள் என எச்சரிக்கையுடன் ,தெரிவித்துள்ளது ,

    ரசியாவின் கருத்து வெளியான சில மணி நேரங்களில் மேலும் ஒரு விமானம் புகை பிடித்த படி தரை இறக்க பட்டுள்ளது .

    அதில் பயணித்தவர்களில்,,இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்கள் அதிகம் என்பதாக தகவல் உள்ளது .


    ஆடுகளம் மாற்றம் ,காண்கிறது இந்த விமான கதையை வேறு ஒரு ஆடு களத்தை நோக்கி சில நாடுகள் நகர்கின்றன .

    அப்படியானால் ,
    கொஞ்சம் , பின்னோக்கி செல்லுங்கள் மலேசியா விமானம் ,மற்றும் ,உக்கிரேன் விமானம் என்பன வீழ்ந்து நொறுங்கிய அதே நிலை தான் இப்பொழுது ,நிகழ்கிறது .

    எனவே இனி வரும் காலத்தில் இருந்து நிகழ்வுகளில் நிகழ்ச்சி நிரல் மாற்றம் பெற போகிறது ,அதற்குரிய புயல் இப்பொழுது வீச தொடங்கி விட்டது ,

    புயல் அள்ளி செல்ல போகிறது .எதனை .?

    கொஞ்சம் உலக அரசியல் மாய விளையாடல்களை எம் தமிழர்கள் உற்று புரிந்து விளங்கி கொள்வது எமது தமிழர் தேசிய அரசியலுக்கு ஒப்பானதாக அமையும் .

    ஐக்கிய நாடுகள் சபையை சமாளிக்க கூட்டமைப்பு கோட்டாவை காப்பாற்ற தமிழ் தேசியம் பேசுகிறது ,அதன்

    நிலை மறு நகர்வு இது தான் ,அதுபோலவே இந்த விமான விபத்தின் பக்கங்கள் மூட படும் நிலை உருவாக்கம் பெறுகிறது

    இனி சில நாடுகள் எழுத போகும் அந்த கத பாத்திரம் என்ன …? என்பதை அறியவே உலகம் ஆவலாக உள்ளது .

    பரபரப்புக்கு இனி பஞ்சம் இல்லை .