Tag: ரசியா இராணுவம்
600 ரசியா இராணுவம் பலி தொடரும் மோதல்
600 ரசியா இராணுவம் பலி தொடரும் மோதல்
உக்கிரேன் ரசியா இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் சிக்கி கடந்த 24
மணித்தியாலத்தில் மட்டும் 600 ரசியா இராணுவம் பலியாகியுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
இதன் பொழுது டாங்கிகள் ,விமானம் ,பீரங்கிகள் ,கவச வண்டிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன்
தெரிவித்துள்ளது .
ரஸ்யாவும் பதிலுக்கு ஏவுகணைகளை வீசி வருகின்றது .
இதில் 48 மணித்தியாலத்தில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 149 பேர் காயமடைந்துள்ளனர் .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் ,கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்
4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்
உக்கிரன் இராணுவத்தினரிடம் சரண் அடையும் நிலையில் ,4600 ரசியா முக்கிய படையணிகளை சேர்ந்த இராணுவத்தினர் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
மேலும் அமெரிக்கா ,லண்டன் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்த ரசியா தயார் நிலையில் உள்ளது என்கின்ற செய்தி ,வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேனில் திருட்டில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவம்
உக்கிரேனில் திருட்டில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவம்
உக்கிரேன் நாட்டில் ரசியா கட்டு பாட்டில் விளங்கிய Kakhovka பகுதி மீளவும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்தது .
இங்கு இடம்பெற்ற உக்கிர சமரில் ,உக்கிரேன் மக்கள் வீடுகளில் இருந்த பொருட்களை ,ரசியா இராணுவம் கொள்ளையடித்துள்ளது .
அது மட்டுமல்லாது அங்கிருந்த ,மிதி வண்டிகளையும் திருடி சென்றுள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .மேற்படி சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
உக்கிரேனை ஆக்கிரமிக்கும் படை நகர்வை மேற்கொண்ட ரசிய இராணுவம் பின் வாங்கி தப்பி ஓடிய வண்னம் உள்ளது .
இந்த பின்னடைவு ஏன் என்கின்ற கேள்வி எழுந்துள்ளதுடன் .,அடுத்து ரசியா என்ன செய்ய போகிறது என்பதை காணொளியில் பார்க்க.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்
துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்
உக்கிரேனுக்கு பிரிட்டன் இராணுவம் வழங்கிய விமான வான் எதிர்ப்பு ஏவுகணைகள் ,ரசியா இராணுவத்தின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய வண்ணம் உள்ளன .
மேலும் இதே ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ள பட்ட வண்ணம் உள்ளன .
பிரிட்டன் ஏவுகணைகள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பலமாக உள்ளதினால் ,ரசியா இராணுவம் பலத்த சேதங்களுடன் ,அங்கிருந்து தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .
துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்
மேலும் முக்கிய நகர் ஒன்றும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்துள்ளது .
அங்கு தரித்து நின்ற ரசியா படைகள் பின்வாங்கிய நிலையில் ,தற்போது உக்கிரேன் இராணுவத்தின் வசம் அந்த பகுதிகள் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
தொடர்ந்து தாம் இழந்த பகுதிகளை மீட்கும் தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் தீவிர படுத்தியுள்ளது .எனினும் மூன்று முக்கிய மாகாணங்கள் ரசியா வசமே தற்போதும் உள்ளது .
அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் நுழைய முனைந்தால் பெரும் இழப்புகளை உக்கிரேன் இராணுவம் ,சந்திக்க வேண்டி வரலாம், என எதிர் பார்க்க படுகிறது .
உக்கிரேன் களமுனையில் தமது உயர் ரக ,ஆயுதங்களை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன சோதனை செய்த வண்ணம் உள்ளது என்பன இந்த விடயங்கள் மூலம் அவதானிக்க முடிகிறது .
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு
ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு
ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைக்கிறது .
இந்த புதிய இராணுவ முகாமில் சுமார் இரண்டாயிரம் ரசியா இராணுவம் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .
விமான தளத்துடன் கூடிய நவீன வசதிகளுடன் இந்த இராணுவத் தளத்தை ரசியா இராணுவம் அமைத்து வருகிறது.
ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் நிறுவ படுவதால் அமெரிக்கா நேட்டோ இராணுவம் கொதிப்பில் உறைந்துள்ளது .
மேலும் இந்த ரசியா இராணுவ முகாம் அமைத்தல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,
இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்
முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது
அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது
ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்
உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,
மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை
கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.
இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது
அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது
நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்
உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்
அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்
உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?
உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது
- வன்னி மைந்தன்
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த இராணுவம்
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த ரசியா இராணுவம்
ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3வது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:
என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷிய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி ஜலேன, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு எழுந்தோம்.
நான் ரஷியாவின் இலக்கு என்பதால் அதிபர் அலுவலகங்கள் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாக தெரிந்தது. என்னையும், குடும்பத்தினரையும் கொல்ல
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த இராணுவம்
அல்லது பிடிப்பதற்காக ரஷிய தாக்குதல் படை வீரர்கள் தலைநகர் கிவ்வுக்குள் பாரா சூட் மூலம் நுழைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்களை கைப்பற்ற மிக நெருங்கி வந்தனர்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.
இதற்கிடையே ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையின் போது தாக்குதல் நடத்தியதை ரஷியா உறுதிப்படுத்தி உள்ளது.
உக்கிரேன் இராணுவத்தால் வெளியிட பட்டுள்ள இந்த விடயம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது
உக்கிரேன் அதிபரின் உருக்கமான இந்த பேச்சு உக்கிரேன் மகாகாளி மட்டும் அல்ல உலக மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது
உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்
ரசிய நாட்டின் இராணுவம் உக்கிரேன் தலைநகரை அதிரடி தாக்குதல் மூலம் மீட்டிட
தற்பொழுது அதி நவீன ஆயுதங்களுடன் கீவ் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி குவிக்க பட்டு வருகிறது
ஏவுகணைகள் ,மற்றும் இரசாயன ஆயுதங்கள் என கணிக்க படும் வண்டிகளும் அங்கு குவிக்க பட்டுள்ளது
சில நாட்களுக்குள் உக்கிரேன் தலைநகர் ரசிய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் முழுவதும் ரசிய இராணுவத்தின்
வசமாவதுடன் உக்கிரேன் இராணுவம் சரண் அடையும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்கலாம்
அவ்வாறான நகர்வை மையப்படுத்தியே ரசியா படைகள் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராகிய வண்ணம் உள்ளன
- வன்னி மைந்தன் –
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகரை இலக்கு வைத்து ரஷியா படைகள் நுழைந்த வண்ணம் உள்ளனர்
உக்கிரேன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரசிய இராணுவம் அவர்களின்
சீருடைகளை அணிந்த வண்ணம் வேகமாக முன்னேறி வருகிறது ,இன்று அல்லது
நாளைக்குள் குறித்த தலைநகரை ரசிய படைகள் வீழ்த்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது
அவ்விதம் வீழ்ச்சியுற்றல் ஆளும் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலை
ஏற்படும் ,அப்படியானால் இவர் சிறை பிடிக்க பாடவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
இது நடந்தேறும் என்பது நமது கணிப்பு
உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகரை நோக்கிய ரசிய படைகள் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளன ,ஏவுகணைகளினால் அந்த பகுதி நிறைந்த வண்ணம் உள்ளது
தலைநகரை ஆக்கிரமித்தால் உகிரேனை தமது கடடு பாட்டுக்குள் வீழ்ச்சியுற வைக்க முடியும் என்பது ரசியா இராணுவத்தின் திட்டமிடல்களில் ஒன்று
அதனை மைய படுத்தியே இந்த அதிரடி தாக்குதல்களை ரசிய இராணுவத்தின் விசேட படைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
பெரும் பேரழிவுகளை குறித்த பகுதி சந்தித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மேலும் ரசிய போர் விமானங்கள் தலைநகர் மேலால் பறந்த வண்ணம் உள்ளது
160ஆயிரம் ரசியா இராணுவம் தாக்குதலுக்கு தயார் நிலையில்
160ஆயிரம் ரசியா இராணுவம் தாக்குதலுக்கு தயார் நிலையில்
உக்கிரேன் மீதான தாக்குதலை நடத்திட சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரசியா
துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதா மேற்குலக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்
பைடன் உடனான பேச்சுவராத்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் பலத்த
ஏமாற்றத்தை தமக்கு அளித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ள நிலையில் வரும்
நாட்களில் அதிரடி இராணுவ தாக்குதலுக்கு ரசியா செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் ரஷியா எல்லையில் சர்வதேச இராணுவத்தினர் குவிக்க பட்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளனர்
ரசியாவின் தாக்குதலை உக்கிரன் கூட்டு படைகள் தடுத்து நிறுத்துமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி
- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்
- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்
- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு
- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
சிரியாவின் M4 வீதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ தொடரணியை ரசியா இராணுவத்தினர் வழிமறித்தனர்
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
சமரச விதிகளை மீறி அமெரிக்கா இராணுவத்தினர் அவ்வழியாக பயணித்த நிலையில் இந்த வழிமறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா இராணுவத்தினர் Haseke வழியாக பயணித்து
கொண்டிருந்த அமெரிக்கா வாகன ரோந்து அணியை வழிமறித்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
நீண்ட கள வழிமறிப்பு சண்டைகளின் பின்னர் அமெரிக்காஇராணுவ அணி பின் திரும்பி சென்றுள்ளது
,சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவத்தினர் எண்ணெய் திருடி செல்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துள்ளன ,அதன் ஒரு அங்கமாக இந்த தொடரணி மறிப்பு சம்பவம் இடம்பெற்று இருக்க கூடும் என கருத படுகிறது
உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு
உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு
உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில்,
தற்பொழுது உக்கிரேன் எல்லை பகுதியில் ரசியாவின் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்
இந்த திடீர் இராணுவ குவிப்பால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்துள்ளது ,அமெரிக்கா,ஐரோப்பாவின்
செயலினால் சீற்றம் உற்ற ரசியா இந்த படைக் குவிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது










































