உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்

Spread the love

உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்

ரசிய நாட்டின் இராணுவம் உக்கிரேன் தலைநகரை அதிரடி தாக்குதல் மூலம் மீட்டிட

தற்பொழுது அதி நவீன ஆயுதங்களுடன் கீவ் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி குவிக்க பட்டு வருகிறது

ஏவுகணைகள் ,மற்றும் இரசாயன ஆயுதங்கள் என கணிக்க படும் வண்டிகளும் அங்கு குவிக்க பட்டுள்ளது

சில நாட்களுக்குள் உக்கிரேன் தலைநகர் ரசிய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது

உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் முழுவதும் ரசிய இராணுவத்தின்

வசமாவதுடன் உக்கிரேன் இராணுவம் சரண் அடையும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்கலாம்

அவ்வாறான நகர்வை மையப்படுத்தியே ரசியா படைகள் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராகிய வண்ணம் உள்ளன

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply