காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல் ,காஷ்மீரில் இந்திய ராணுவம் போராளிகளுக்குடன் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகி ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .

காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பயணித்த ரோந்து வாகனங்களை இடைமறித்து தாக்குதலை நடத்தின.

கை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த, இந்திய ராணுவத்தினரில் நாலு பேர் சம்பவ இடத்தில் பலியாகி ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு காயம் அடைந்த ஆறுபடை இதுவரையில் உடல் மிக மோசமாக உள்ளதாகவும் காணப்படுகின்றது .

இந்திய ராணுவம் தாக்குதல்

காஷ்மீர் போராளிகள் மீது இந்திய ராணுவம் நடத்தி வருகின்றது.

அந்த மக்களை தீவிரவாதிகள் என தெரிவித்து கைது செய்து கற்பழித்து சொல்லென்னா இடர்களையும் துன்பங்களையும் விளைவித்து வருகின்றது .

அதற்கு அமைவாக தற்போது இந்திய ராணுவத்தினரை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளனர் .

போராளிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் சில காலங்களாக தொடரான யுத்தம் ஆரம்பித்துள்ளது அடுத்து தற்பொழுது இந்திய ராணுவத்தினர் பகுதியில் கண்காணிப்புகளில் ஈடுபடுவது மிகப்பெரும் சவால் நிறைந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள காணப்படுகின்றது.

இந்தியா படைகள்

இந்த தாக்குதலை எடுத்து வரும் நாட்களில் மேலும் இந்தியா படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தீவிரமணியம் என எதிர்பார்க்கப்படுகிறது .

எல்லையை ஓரமாக நுழைந்து மக்கள் மற்றும் அருள்மிகு சொத்துக்கள் மற்றும் அங்குள்ள எல்லைப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் வயதானவர் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதான ,

குற்றச் சாட்டு அந்த அமைப்பினார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில், 1200 ரஷ்யா போர் வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் ,அவர்கள் தாங்கி வந்த 65 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் இப்படி தெரிவிக்கின்றன .

கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னரங்க நிகழ்வுகளை உடைத்து உடைத்து முன்னேற முயன்ற ரஷ்யா போர்படைகளுக்கு எதிராக தமது விசேட கமாண்டங்கள் வழி மறுப்பு தாக்குதலை நடத்தியதாகவும் ,

இதன் பொழுது 1200 ரசிகர் ராணுவ வீரர்கள் பலியாகி மேலும் 65 பீரங்கிகள் முழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் .

அதேபோல 17 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய நடவடிக்கை

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு ஏனைய உக்ரைன் பகுதிகளை கைப்பற்றி விடும் நடவடிக்கையில் ரஷ்யா படைகள் தமது தாக்குதலை மிக தீவிரப்படுத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இடைவிடாது நாள்தோறும் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நீண்ட தூர நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரனுடைய தலைநகர் மற்றும் முக்கியமான பிராந்தியங்கள் மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைவிடாது யுக்கிரன் படைகளுக்கும் ரஷ்யப் படை களுக்கும் இடையில் தீவிரமான யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

வரும் காலப் பகுதியில் தற்போது 1200 ரஷ்யா படை வீரர்கள் பலியாகியும் 15க்கு மேற்பட்ட கவச வங்கிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் எதிரிகளின் உடைய உயிரிழப்புகளை துல்லியமாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்ரைன் படைகள் ,

இன்றும் வளமை போல தமது படைகளுக்கு ஏற்பட்ட ஆயுத ,ஆளணி இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில் ,சேர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது வில்லுகள் அம்புகள் கொண்டு தாக்குதலை நடத்திய நபர் சுட்டு படுகொலை .

தூதரகத்துக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இந்த சூட்டு தாக்குதலை நடத்தியதில், சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து ,தற்பொழுது இஸ்ரேலிய சர்வதேச தூதரகம் மிகப் பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது .

இஸ்ரேல் தூதரகங்கள் எவ்வளையும் அங்கும் தாக்கப்படலாம் என்கின்ற ஒரு அச்சம் காணப்படுவதால் ,அந்த நாடுகளின் போலீசார் ,மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் .

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்பு

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது .

அவ்வாறான காலப்பகுதியில் சேர்பியாவில் இஸ்ரேல் தூதகரம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சுட்டு படுகொலை செய்யப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இசுரேலியா தகவல்கள் வெளியாகவில்லை .

இந்த தாக்குதல் பின்புலம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் ஆனால் அதை மேற்கொண்டது எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதன் பிற்பாடு 40க்கு மேற்பட்ட இஸ்திரேலியா தூதரகங்கள் அடித்து மூடப்பட்டிருந்தன.

எவ்வளையும் அந்த தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .

அவ்வாறான பின்புலத்தில் தற்பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ள இருக்கலாம் என்ற ஐயமும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .

இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .

இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வீதி விபத்தில் வாலிபர் பலி

பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .

அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .

இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.

உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடலில் மோதல் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

நடுக் கடலில் மோதல் ஒருவர் மரணம் ,இலங்கை மீனவர்கள் ஆழக்கடல் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மீன்பிடி படகு பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த ஏனைய சக ஆறு மீனவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டை காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிவு படகு

கரைக்கு மீன்பிடிவு படகு எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் தமது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்களுக்கு இடம்பெற்ற சர்ச்சை காரணமாகவும் மோதல் காரணமாகவும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக அல்லது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் மிகப்பெரும் துயரங்களையும் இன்னல்களையும் சந்தித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறன நிலையில் உடல் சோர்வூட்ட காரணமாக அங்கு பணிபுரிந்துள்ளக்கு இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே இந்த வாக்குவாதங்கள் மூர்த்தி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது .

இலங்கை காவல்துறையில் தற்பொழுது விசாரணகளை ஆரம்பித்துள்ளதால் இந்த விடயம் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல் 14 போலீஸ் காயம், இஸ்ரேல் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இதில் பொது மக்கள் காவல்துறையினரை தாக்கியதில் 14 பொலிஸ் காயமடைந்துள்ளனர் .

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன் அன்சர் அல்லா போர் படைகள் ,அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் என்பனவற்றை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிப்பு .

ஆனால் கப்பல்களுக்கு சேதம் என தகவல் .

ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் ,வெள்ளம் போல ஏவுகணை மழை பொழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியில் கடும் யுத்தம் தடுக்க முடிய திணறும் எதிரி படைகள் ,எதிரிகளின் வரவை கணடறிந்து வீரம் செறிந்த தாக்குதல் .

பாலஸ்தீனம் யூத படைகள் தாக்குதலுக்கு அமெரிக்கா நீதவான் நீதிமன்றம் என கூறி வரும் ஜோ பைடன் தீர்ப்பு எழுதிட தயாராகி வருகிறார் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்


இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை அதிகம் தயாரிக்கும் ஈரான்.

இஸ்ரேல் எவ்வேளையும் வலிந்து தாக்கலாம் என எதிர் பார்க்கும் ஈரான் போருக்கு தயாரான நிலையில் இராணுவத்தை உசார் நிலையில் வைத்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,ரஸ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சத்தையும் சேதங்களை ஏற்படுத்துவதாக உக்ரைன் தெரிவிப்பு ,இந்த ஏவுகணைகள் ஆபத்தானவை உக்ரைன் குற்ற சாட்டு .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா மோதல்


30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா மோதல்

30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா திடிர் மோதல் ,
உலக நாடுகள் ஆதரவை இஸ்ரேல் இழப்பு ,அமெரிக்கா குத்து ,
நெதன்யாகு தவிப்பு .

வீடியோ

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .

இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு


இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் ஹமாஸ் படைகளிற்கு இடையில் கடும் மோதல்.


பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேல் இராணுவ புல்டோசர் டாங்கிகள் அழிப்பு ,
வெடித்து பறந்த கடும் யுத்தம் ,

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்


இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல் .


பாலஸ்தீனம் காசா கன்யூனிஸ் காசா போர் படைகள் அதிரடி தாக்குதல் ,
இஸ்ரேல் படைகளிற்கு பெரும் இழப்பு

செங்கடலில் வெடித்த மோதல் தாக்க விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் வெடித்த மோதல் தாக்க விமானங்கள்


செங்கடலில் வெடித்த மோதல் தாக்க விமானங்கள்

செங்கடலில் வெடித்த மோதல் இஸ்ரேல் பயணிக்கும் கப்பல்களை
தாக்க பறந்த விமானங்கள் ஏவுகணை படகுகள் .

தாக்குதலை
நிறுத்த ஐரோப்பிய நாடொன்று ஏமனிடம் வேண்டுதல் ,

வீடியோ

காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்


காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்

காசா மக்களை ரூவாண்டாவுக்கு அகதிகளாக
அனுப்ப இஸ்ரேல் ரூவாண்டாவுடன் பேச்சு .


வெடித்த கடும் மோதல் ,ஏவுகணை தளங்கள் அழிப்பு

வீடியோ

https://www.youtube.com/watch?v=9ZaP-JQrXpM
பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்

எமது நாட்டுக்குள் தாக்குதலை நடத்தியவர்களை தக்க பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை ,
இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் ஏவுகணை மோதல் ,
தொடரும் பரஸ்பர மோதல்

வீடியோ

https://www.youtube.com/watch?v=FK9bk0YIpCU
லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு
Posted in உலக செய்திகள்

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு

லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தினருக்கும்
லெபனான் போராட்ட காரர்களுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கடந்த தின தாக்குதலில் ஆக்கிரமிக்க பட இஸ்ரேலிய
எல்லையோர பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு

டசினுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ,மக்கள் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .

அதே போல அவர்களது வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளன .
இதனால் இஸ்ரேலிய மக்கள் ஆளும் அரசு மீது அதீத கோபத்தில் உறைந்துள்ளனர்

வீடியோ

கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்


கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்

கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்,
செங்கடலில் அமெரிக்கா ஹவுதி படைகளுக்கு இடையில் வெடித்த மோதல் ,
முடக்க படும் போக்குவரத்து , நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல்

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்


இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல் .

ஹவுதிகள் ஏவிய 14 விமானங்கள் தமது கடற்படையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .


இழப்பு ,விமானங்கள் தாக்குதல் ,

வீடியோ

போதையில் மோதல் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

போதையில் மோதல் ஒருவர் மரணம்

போதையில் மோதல் ஒருவர் மரணம்

ஜா எல உதம்விட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்பலிய குருசாவல வீதியைச் சேர்ந்த தனுக சம்பத் சில்வா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுவினரும் விடுதி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் குறித்த நபர் கடுமையான

போதையில் மோதல் ஒருவர் மரணம்

தாக்குதலுக்குள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்

தொடர்பில் ஜா எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் மோதல்
இடம்பெற்றுள்ளது .

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்ற 45 நாளுக்கு மேற்பட்ட மோதல்களில்

கடந்த தினம் இடம்பெற்ற தாக்குதல் முக்கியமானது என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்

லெபனான் எல்லையோரத்தில் உள்ள 22 நிலைகளை இலக்கு வைத்து கடும் கோர தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

இவர்களின் தாக்குதலில் அந்த முகாம்கள் எரிந்த வண்ணம் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன

ஆனால் தமது இழப்பு விபரங்களை இன்றும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை

video

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லை


இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லை

இஸ்ரேல் ஹிஸ்புல்லா லெபனான் எல்லையில் கடும் மோதல்,
பெரும் இழப்பு என அறிவிப்பு ,

வீடியோ