Tag: மூவர் காயம்
முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம் ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில்

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆபத்தான நிலையில்
அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
காயமடைந்த மூன்று சியோனிச குடியேற்றவாசிகளில் ஒருவரின் நிலை ,
கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சூட்டு தாக்குதலை நடத்திய 27 வயதான பாலஸ்தீனியர்சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
உயிர் நீர்த்த துப்பாக்கிதாரி ,வடக்கு மேற்குக் கரையில் உள்ள ,
ஜெனின் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ,
பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த தினம மேற்கு கரை பகுதியில் ஜிகாத் தலைவர் உள்ளிட்ட ,
ஏழுபேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்ய பட்ட ,
24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம் வெடித்த போர்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
ஜிகாத் தலைவர் கைது
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன் - ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
by நிருபர் காவலன் - இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
by நிருபர் காவலன் - அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
by நிருபர் காவலன் - அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
by நிருபர் காவலன் - இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
by நிருபர் காவலன் - இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
by நிருபர் காவலன் - லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
by நிருபர் காவலன் - தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
by நிருபர் காவலன்
யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்
யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்
புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகித்து இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்
புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து ஆபாசமான சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதை தடுத்த நிலையில் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்
சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டன் Houghton Regis, Bedfordshire, பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இன்று அதிகாலை 1.430 அம்னயளவில் காரில் வந்த நபர் ஒருவர் ,மோதியதாகவும் ,அதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த இரட்டை கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
பிரிட்டனில் தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
கனடா ஒன்ரேறியோவில் நடத்த பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டில் ,இருவர் மரணமாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
கனடா ஒன்ரேறியோவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
ஒன்ரேறியோவில் இடம்பெற்ற, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சந்தேக நபர் கைது செய்ய பட்டு தடுப்பு காவல் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என்கிறது காவல்துறை .
இருவேறு துப்பாக்கி கி சூட்டு சம்பவங்கள்
தொடர்பில் ,தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என்கிறது காவல்துறை .
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கார் விபத்தில் சிக்கி, காயமடைந்த நிலையில் ,யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
ஊந்துருளியில் பயணித்த கணவன் ,மனைவி மற்றும் அவர்களது எட்டுவயது மகன் மீது ,வேகமாக பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,உந்துருளி மீது மோதி விபத்தில் சிக்கியது .
இதன் போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படுகாயமடைந்தனர் .
இவ்வாறு படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேந்த மூவரில் ,எட்டுவயது சிறுவன் கால் முறிந்த நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காரால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்
தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்
அமெரிக்கா மியாமி சர்வதேச விமான நிலையாயத்தில் தரை இறங்கிய Red Air plane ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது.
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மூவர் தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டுள்ளனர் .
மூச்சு திணறலுக்கு உள்ளான மூவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க படுகின்றன ,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் மனித உயிர் அழிவுகள் தடுக்க பட்டன .










