லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா

லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா

லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெள்ள பேரிடரால் அரசு ஒதுக்கிய நிதிகள்

வெள்ள பேரிடரால் அரசு ஒதுக்கிய நிதிகள் மற்றும் வெளிநாடுகள் வழங்கிய பில்லியன் பணம் என்பன கொள்ளையடிக்க பட்டுள்ளன .

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 400 மில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை தேறும் .

ஆனால் அந்த பணத்தை எல்லாம் ஆளும் இலங்கை அரசு சூறையாடியுள்ளது .

அரசுக்கு எதிராக மக்கள்

இதுவே அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
விரைவில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

கோ கோம் gO hOME அனுராவுக்கு எதிராக வெடிக்க போகிறது .

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக

லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க

இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும்

ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை ,முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையானார்.

CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி
Posted in இலங்கை செய்திகள்

CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி

CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி

CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி ,கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்

லஞ்ச ஊழல் ஒழிப்போம் என கூறி வந்த அனுரா ஆட்சியில் உள்ளுராட்ச்சி தேர்தலில் இவ்வாறான கண்துடைப்பு விசாரணைகளை நடத்தி வருவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் முன்னிலையில் சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் முன்னிலையில் சுமந்திரன்

ரணில் முன்னிலையில் சுமந்திரன்

ரணில் முன்னிலையில் சுமந்திரன் ,யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை
என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடை

கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்

என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று

நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது…

தேர்தலில் என்ன நடந்தது

அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.

வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தார்கள்.

ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்த விதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.

ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.

தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து

எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி

காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

இன்று (12.01) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் நேற்று 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

video