கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை
Spread the love

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை

கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை ,முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையானார்.