Tag: முன்னாள் போராளி
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரமேஷ் என்ற நபரை
டி 56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காட்டு கதை என்ற இலங்கை ராணுவ புலனவித்துறை அடித்து விட்டுள்ளது.
குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன்
குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன் இவர் துப்பாக்கி பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோடிக்கப்பட்ட கதைகளை கட்டவிழ்த்து விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் செய்கிறார்கள் என்கின்ற தகவலை பரப்ப ,இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது என்கின்ற முதலாவது கேள்வி எழுப்பப்படுகிறது.
ஆக இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரை மீளவும் கைது செய்யும் நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்.
அத்துடன் தமிழர்களை தமிழர்களை அடக்கியாள முற்படுகிற விளையாட்டின் ஒரு முற்போக்கு நடவடிக்கையாக இதனை எதிர்பார்க்கலாம் .
இந்த கைது நடவடிக்கையின் பின்னால் பல நடவடிக்கைகள் உள்ளது என்பதை இப்பொழுதே நாங்கள் அடித்து கூறலாம்.
இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அனுரா அரசின் ஆட்சிக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கும் என்பதை, விரைவில் அந்த அரசு உணர்ந்து கொள்ளும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம்
முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம்
முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம் ,வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் முன்னாள் போராளி யசோதினி இன்றைய தினம் (21) மன்னாரில் பல பகுதிகளிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.
அவருக்கு ஆதரவாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மன்னார் நகர பஜார் பகுதியில் ஆதரவாளர்களுடன் சந்திப்பிலும் ஈடுபட்டார்.
மேலும் மன்னார் சாந்திபுரம் பேசாலை, நானாட்டான் பகுதியிலும் சந்திப்புகளை மேற்கொண்டார்.
இதில் மன்னார் மாவட்ட சங்க உறுப்பினர்கள், போராளி நலம்புரிச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நாய் போல காட்டுக்குள் முன்னாள் போராளி
விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளி காட்டுக்குள் ,கொக்கு அணில்களை வேட்டையாடி உண்டு வாழும் பரிதாபம் .
வெளி நாடுகளில் உள்ள புலி குழுக்கள் ,போராளிகளுக்கு என காசு சேர்க்கும் தொலைக்காட்சி வானொலிகள் கொள்ளையடித்து ஏப்பம் இடுகின்றன .
தமிழா பார் இவர்கள் நிலையை .இப்போ புதிய மடலாய் YOUTUBE இவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கேவலம் .
யாரிடம் போயி இதை சொல்லி அழ .
அண்ணன் வளர்த்த வளர்ப்பில் வளந்தவர்கள் கதறிய பெண் போராளிகள் .
கண்ணீர் வீடியோ
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவத்துடன் போராடி தமது அவையவங்களை பறி கொடுத்த முன்னாள் போராளிகள்
அறுபத்தி நான்கு பேருக்கு செயற்கை கை ,கால்களை வழங்கவுள்ளது ,
இவ்வாறு வழங்க படும் அனைவரும் அதே சிங்கள இராணுவ கட்டமைப்புக்குள் உள்வாங்க பட்டு
பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது










