Tag: மிரட்டும் கொலைகள்
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
நானுஓயா, கிரிமெட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா, கிளாரென்டர் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியொன்றில் உள்ள படிக்கட்டில் சடலம் ஒன்று காணப்படுவதாக நானுஓயா பொலிஸாருக்கு நேற்று (09) தகவல் கிடைத்திருந்தது.
உயிரிழந்தவர் கடந்த 8ஆம் திகதி உறவினர் வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடிby நிருபர் காவலன்
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலிby நிருபர் காவலன்
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனைby நிருபர் காவலன்
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்by நிருபர் காவலன்
காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்
காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்
இலங்கை கொழும்பு காலிமுக திடல் கொடி கம்ப பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடைய கிராண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் என அடையாள காணப் பட்டுள்ளார் .
இவர் கொலை செய்யபட்டு இங்கே வீச பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
எனினும் இந்த மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கை மக்களை இவ்விதாமன் மிரட்டும் கொலைகள் துரத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
Featured
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் ,இருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளனர் .
தனி நபர் பழிவாங்கல் காரணமாக இந்த ,படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான கத்தி வெட்டு தாக்குதல் ,கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இதுவரை இந்த கொலைகள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை .காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்
சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்
சஜித் பிரேமதாச கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,கேகாலை பகுதியில் மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .
சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்த இந்த பெண் அலுவலகத்தில் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார் .
இலங்கையில் செல்வந்தர்கள் ,மக்கள், மற்றும் அரசியல்வாதிகளை, இலக்கு வைத்து ,இவ்வாறான மிரட்டும் துப்பாக்கி சூட்டு கொலைகள் அதிகரிக்க பட்டுள்ளன .
இலங்கையில் அமெரிக்காவை போல நடத்த படும் ,இவ்விதமான துப்பாக்கி படு கொலைகள் யாவற்றையும் தடுத்து நிறுத்திட ,காவல்துறையால் இயலவில்லை .
இந்த துப்பாக்கி சூட்டு கொலைகள் ,மற்றும் கத்தி குத்து கொலைகள் யாவும் ,அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,என்கின்ற குற்ற சட்டு மக்கள் மத்தியில் காண படுகிறது .
இலங்கையில் வேகமாக தொடர்ந்து செல்லும் இந்த படு கொலைகள் என்று நிறுத்த படும் ….?
இலங்கையில் சஜித் பிரேமதாச கட்சி எதிர் கட்சியாக உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
அவ்வாறான அந்த கட்சி அலுவலகத்தில் ,அதன் ஊழியர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளமை ,சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .





















