Tag: மனித உரிமை
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர்
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர்
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர் ,ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூன் 23 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின்
அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும்
கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.
ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது
என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு
இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள்,
ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள்.
இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா,
பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர்.
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
தமிழர் உரிமை செயலரங்கம்
ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு”
13/04/2023*சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரித்தானியா 15:00PM
பிரான்ஸ் 16:00PM
கனடா&அமெரிக்கா 10:30AM (Eastern Time)
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting
Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
பாரதி அமைப்பு
Featured
மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை
மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமை தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
Featured
மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை
மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை
இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள்
தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர்
ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரசு சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆணடு கார்த்திகை மாதம் 7ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம்
திகதி வரை குலதுங்க ஜோசப் முகாம் (SFHQ-W) தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.
மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ICPPG அவர் பங்கேற்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறது. 2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மென்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு
அனுப்பப்பட்டது போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல குறைந்தது அவரது பங்கு பற்றி அவரிடம் வினா எழுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் கு
ழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு தீவிரமான செய்தியை அனுப்புமாறும் கோரியுள்ளது. இது மற்றவர்கள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.
ICPPG பணிப்பாளர் திருமதி அம்பிகை செல்வகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை
ஒன்றிணைத்து ஐ.நாவை வலியுறுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு
செய்வதற்கு எவ்வாறு ஐ.நா போர்க்குற்றவாளியை அனுமதிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை
ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை
ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .
இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .
ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை
இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .
இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை மனித உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்
இலங்கை மந்த உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக
ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், குறிப்பாக சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலின் போது பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான
நிலைமையைத் தோற்றுவிக்கின்றது. பொறுப்பான, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித
உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை
மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
2022 ஜனவரி 18ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதியினால் அண்மையில் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உட்பட அனைத்து துறைகளிலும் தனது ஆணையை நிறைவேற்றுவதில் அதன் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில், கோவிட்-19
தொற்றுநோயால் ஏற்பட்ட செயற்பாட்டு, பொருளாதார மற்றும் மனிதத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கை மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித
உரிமைகளை வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகள் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்
நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை ஆகியன இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுணையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் சுதந்திரமான சட்டபூர்வ ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் நாங்கள் அதிகாரம்
பெற்றுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையிலான இலங்கையின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை
விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கோவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.
சர்வதேச செயற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில், எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நல்லெண்ணம் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாக நாம்
குறிப்பிட்டுள்ளோம். அவர்களுடனான எமது தொடர்ச்சியான தொடர்புகளைத் தொடர்ந்துள்ள அதே வேளையில், இலங்கையுடனான அவர்களது வழக்கமான ஈடுபாட்டையும் ஊக்குவித்துள்ளோம். விஜயங்களை மேற்கொள்ளும் இருதரப்பு உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள்
சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட ஆணையுடையவர்கள் உட்பட பல பரிமாற்றங்களின் போது, நாம் அனைத்து வகையான உள்நாட்டு உரையாடல்களையும் அணுகுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களது ஊக்கம்,
ஆலோசனை மற்றும் கரிசனைகளுக்கு திறந்த நிலையில் இடமளித்துள்ளோம். அபிவிருத்தி நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களில் நிறுவப்பட்ட தொடர்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எமது உள்நாட்டு சிவில் சமூகப்
பங்காளிகளுடனான எமது தொடர்புகளை நாம் குறிப்பாக மதிக்கின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை அடைந்து
கொள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளோம். ஒரு பரந்த முனையில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது எம்முடன் பங்காளியாக ஈடுபடுவதற்காக இலங்கையின் புலம்பெயர் குழுக்களுக்கும் நாம் அழிப்பு விடுத்துள்ளோம்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக, 2021 செப்டெம்பர் மாத சபை அமர்வில் நாம் குறிப்பிட்டது போல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் சபையுடன் இலங்கை தனது நீண்டகால ஒத்துழைப்பைத் தொடரும். உள்நாட்டு
செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் வழங்குகின்றோம். வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டது போல, ‘எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாங்கள் திறந்த
நிலையில் காணப்படும் அதே வேளை, பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை
அடைந்து கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்’. தீர்மானம் 46/1 இல் உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது சபையில் பிளவுக்கு வழிவகுத்தமையானது
தேவையற்றதும், உதவியற்றதும் மற்றும் இலங்கையில் அரசியல்மயமாக்கல் மற்றும் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என இலங்கை கருதுகின்றது
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
மனிதஉரிமைகள்பேரவையின்44 வதுஅமர்வு நிகழ்ச்சிநிரல்2: உயர்ஸ்தானிகரின்வருடாந்தஅறிக்கைதொடர்பானஊடாடும்உரையாடல்
02 ஜூலை2020
இலங்கையின்அறிக்கை
தலைவர்அவர்களே,
மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகரினால்சமர்ப்பிக்கப்பட்ட2019 ஆம்ஆண்டிற்கானமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகத்தின்வருடாந்தஅறிக்கையைஇலங்கைவரவேற்கின்றது.
வேண்டுகோளின்பேரில்அரசுகளுக்குதொழில்நுட்பமற்றும்நிதிஉதவிகளைவழங்குவதற்காகஅலுவலகம்முன்னெடுத்துள்ளமுயற்சிகளைநாங்கள்பாராட்டும்அதேவேளையில்,
அலுவலகத்தில்சமமானபுவியியல்பிரதிநிதித்துவத்தின்அவசியத்தையும்எடுத்துக்காட்டுகின்றோம்.
ஆக்கபூர்வமானஈடுபாட்டிற்கானஎமதுஉறுதிப்பாட்டின்தொடர்ச்சியாக,2020
ஆம்ஆண்டில்உயர்ஸ்தானிகர்அலுவலகத்திற்குதன்னார்வபூர்மான5000 அமெரிக்கடொலர்பங்களிப்பைஇலங்கைவழங்கும்.
உலகில்கோவிட்-19 தொடர்பானமனிதஉரிமைகளின்தாக்கங்கள்குறித்துசெவ்வாயன்றுமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்இந்தசபைக்குவழங்கியவாய்வழி
ரீதியானபுதுப்பிக்கப்பட்டதகவல்கள்கள்குறித்தும்இலங்கைசுட்டிக்காட்டவிரும்புகின்றது. குறிப்பாகஎதிர்காலகோவிட்-19 தடுப்பூசியை’உலகளாவியபொதுநன்மை’
எனஅங்கீகரிப்பதற்கானஅவரதுஅழைப்பு, மற்றும்தொற்றுதொடர்பானநிவாரணங்களுக்குத்தடையாகஇருக்கும்பொருளாதாரத்தடைகளைதளர்த்துவதுஅல்லதுஇடைநிறுத்துவதற்
கானஅழைப்புபோன்றதொற்றுநோயிலிருந்துமீள்வதற்கானஅதிகமானசர்வதேசஒற்றுமைக்கானஉயர்ஸ்தானிகரின்வேண்டுகோளைநாங்கள்வரவேற்கின்றோம்.
1953 ஆம்ஆண்டுமுதல்அனைத்துமக்களுக்குமானஇலவசமானஉலகளாவியசுகாதாரத்திற்குஉத்தரவாதமளித்தஒருநாடுஎன்றவகையில், தனதுபிராந்தியத்தில்மிகவும்உயர்வானதனிநபர்சுகாதாரசெலவின
ங்களில்ஒன்றின்மூலமாக, சீரான, பல்துறைஅணுகுமுறையினூடாககோவிட்-19
தொற்றுநோயின்பரவலைஇலங்கையினால்வெற்றிகரமாகக்கட்டுப்படுத்தமுடிந்தது.
தேசியமட்டத்திலானவிரைவானதடுப்புநடவடிக்கைகள், நன்குவலையமைக்கப்பட்ட, பல்தரப்பட்டபங்குதாரர்களின்தொடர்புத்தடமறிதல்பொறிமுறைமற்றும்திரைப்பிரதியெடுத்தல் /
பரிசோதனைமற்றும்மருத்துவமனையில்அனுமதித்தல்ஆகியவற்றைநோக்கியவலுவானதொருசுகாதாரஅமைப்புஆகியனநாட்டில்கோவிட்-19 தொற்றின்சமூகப்பரவலை2020 மே01
முதல்பூஜ்ஜியஎண்ணிக்கையில்உறுதிப்படுத்துவதற்குஉதவியுள்ளன. கடைசியாக2020 ஜூன்01 ஆந்திகதிஇடம்பெற்றமரணத்துடன்11 பேர்மாத்திரமேமரணமடைந்துள்ளதுடன்,
இலங்கையில்இடம்பெற்றகோவிட்-19 நோயாளிகளின்இறப்புவிகிதம்0.54%மட்டுமேயாவதுடன், இதுஉலகளாவியமரணவிகிதமான4.85%ஐவிடவும்கணிசமாளஅளவுகுறைவாகும்அதேவேளையில்,
இலங்கையில்குணமடைந்தோரின்விகிதமான83.59%ஆனது, உலகளாவியகுணமடைந்தோர்விகிதமான54.77%ஐவிடமிகவும்அதிகமாகும்.
தலைவர்அவர்களே,
உலகசுகாதாரதாபனத்தினால்பாராட்டப்பட்டவகையிலானதொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதில்இலங்கைஅரசாங்கம்கடைப்பிடித்தஅணுகுமுறையானது,
தனதுமக்களுக்குமாத்திரமன்றிஅதன்ஆட்புலத்திலுள்ளவெளிநாட்டினரினதும்ஆரோக்கியம்மற்றும்பாதுகாப்பைபராமரிப்பதற்காகமுக்
கியத்துவமளிக்கும்அனைத்தையும் உள்ளடக்கியதும், பாகுபாடற்றதும்மற்றும்முழுமையானதுமாகும்.
வைரஸ்பரவுவதைத்தடுப்பதற்காகஅரசாங்கம்முன்னெடுத்துள்ளநடவடிக்கைகள்எச்சந்தர்ப்பத்திலும்அடிப்படைச்சுதந்திரங்களைப்பயன்படுத்துவதில்தடங்கல்களைத்தோற்றுவித்தமைக்கானஅவசரகால
நடவடிக்கைகளைஎடுப்பதற்குவழிவகுக்கவில்லை, மாறாகஇந்ததொற்றுநோயின்போதுசமூகத்தின்அனைத்துப்பிரிவினரினதும்உரிமைகளைநாடுமுழுவதும்பாதுகாக்கும்நோக்கத்துடன்
, சட்டத்தின்சரியானசெயன்முறைக்குஇணங்க, பொதுசுகாதாரத்தின்நலனுக்கானகுறைந்தபட்சமானதற்காலிகக்க
ட்டுப்பாடுகளுக்குகண்டிப்பாகமட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவை2020 ஜூன்28 ஆந்திகதிமுழுமையாகநீக்கப்பட்டன.
இந்தபொதுசுகாதாரநடவடிக்கைகள், தொற்றுநோய்க்குஆட்படாமல்இருக்கச்செய்யும்முகமாக, சமூகத்தில்குறிப்பாகபாதிக்கப்படக்கூடியபிரிவுகளானகுறைந்தவருமானம்கொண்டகுடும்பங்கள், வயதானவர்கள்,
மாற்றுத்திறனாளிகள், நாள்வருமானம்ஈட்டுபவர்கள், விவசாயிகள்மற்றும்தொழில்துறைகள்ஆகியவற்றின்பொருளாதார
மற்றும்சமூகஉரிமைகளைமேம்படுத்துவதைநோக்கமாகக்கொண்டதொடர்ச்சியானகொள்கைகளுக்குஅமைவாகஏற்படுத்தப்பட்டன.
இதுதொடர்பில், கோவிட்-19 தொற்றினால்ஏற்படும்முன்னோடியில்லாதவகையிலானபொருளாதாரமற்றும்கடன்தொடர்பானசவால்கள்மற்றும்அதன்விளைவாகவளர்ச்சியடைந்துவரும்நாடுகளுக்கானகடன்நிவாரணம்மற்றும்நிதி
சார்ந்தஊக்கமளிப்புஆகியவற்றின்தேவைகுறித்துஉலகத்தலைவர்களின்கவனத்தைஈர்த்தஅணிசேராஇயக்கத்தின்உச்சிமாநாட்டில்2020 மே4
ஆந்திகதிஇலங்கைஜனாதிபதிஆற்றியஉரையைநினைவுகூர்கின்றோம்.
தொற்றுநோய்க்குபிந்தையஉலகில்அபிவிருத்திசெய்வதற்கானஉரிமையைநிறைவேற்றுவதற்காககடன்நிவாரணம்மற்றும்நேரடிமுதலீடுகளுக்குஅழைப்புவிடுப்பதன்மூலம்,
உயர்ஸ்தானிகர்தனதுபுதுப்பிக்கப்பட்டதகவல்களில்இந்தத்தேவையைஎடுத்துரைத்துள்ளார்என்பதைநாங்கள்பாராட்டுகின்றோம்.
பிராந்தியமட்டத்தில், தொற்றுநோய்தொடர்பானசவால்களுக்குஉதவுவதற்காகபிராந்தியஒத்துழைப்புக்கானதெற்காசியசங்கத்தின்கோவிட்-19
அவசரநிதிக்குஇலங்கை5 மில்லியன்அமெரிக்கடொலர்களைவழங்கியுள்ளது.
தலைவர்அவர்களே,
கோவிட்-19 தொற்றுநோய்உலகில்ஒருபுவியியல்பகுதியிலிருந்துஇன்னொருஇடத்திற்குநகரும்போது, நமதுஉலகளாவியநிலப்பரப்பில்நிலவுகின்ற,
பெரும்பாலும்தொற்றுநோயின்விளைவுகளால்அதிகரிக்கும்தனிநிலையானஏற்றத்தாழ்வுகளைநாம்அதிகளவில்நினைவுபடுத்துகின்றோம்.
இந்தசபைஉட்படஐக்கியநாடுகள்தாபனம்இந்தஏற்றத்தாழ்வுகளைநிவர்த்திசெய்வதிலும், கோவிட்-19
நெருக்கடியைசமாளிப்பதற்கானஉலகளாவியமுயற்சிகளில்உண்மையில்எவரும்பின்வாங்காமலிருப்பதைஉறுதிசெய்வதிலும்முக்கியபங்குவகிக்கின்றது.
இந்தநோக்கத்தைஅடையசர்வதேசசமூகங்களிடையேஉண்மையானஉரையாடலும்ஒத்துழைப்பும்முக்கியம்எனஇலங்கைநம்பும்அதேவேளையில், இந்தமுடிவைநோக்கிதனதுஅனுபவங்களையும்,
சிறந்தநடைமுறைகளையும்பகிர்ந்துகொள்வதற்காகசகநாடுகளுடன்ஒற்றுமையுடன்செயற்படவும்நாம்தயாராகஇருக்கின்றோம்.
தலைவர்அவர்களே,
இலங்கைதொடர்பான30/1 தீர்மானம் (இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்குமசிடோனியாமற்றும்மொண்டினீக்ரோ) குறித்தமையக்குழுவினால்செவ்வாய்க்கிழமை (ஜூன்30)
வெளிப்படுத்தப்பட்டகருத்துக்கள்குறித்துகுறிப்பிடுகையில், 30/1 தீர்மானத்தின்இணைஅனுசரணையிலிருந்துவிலகியுள்ளபோதிலும், அரசாங்கத்தின்கொள்கைக்கட்டமைப்பிற்குஏற்ப,
இலங்கைஅரசியலமைப்பின்கட்டமைப்பிற்குள்நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்மற்றும்மனிதஉரிமைகள்ஆகியவற்றைஉள்நாட்டில்வடிவமைக்கப்பட்டமற்றும்செயற்படுத்தப்பட்டசெயன்முறையின்
மூலம்அடைந்துகொள்வதற்குஉறுதிபூண்டுள்ளதுஎன்பதைஇலங்கைஅரசாங்கம்தெளிவுபடுத்தியுள்ளது.
நான்கரைஆண்டுகளுக்கும்மேலாகஉண்மையானநல்லிணக்கத்தைவழங்கத்தவறியவெளிப்புறமாகஇயக்கப்படும்ஒருகட்டமைப்பைத்தொடரவிரும்புவதற்குபதிலாக,
மக்கள்ஆணையால்ஆதரிக்கப்படுவதும், இலங்கைமற்றும்அதன்மக்களின்நலனுக்கானதுமானநாட்டிலுள்ளயதார்த்தங்களைஅங்கீகரிக்குமாறும்,
நல்லிணக்கத்தைவழங்கக்கூடியநடவடிக்கைகளில்கவனம்செலுத்தும்இந்தஅணுகுமுறையைப்பாராட்டுமாறும்அனைத்துதரப்பினரையும்மீண்டும்கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதியாக, ஐ.நா. மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகம், ஐ.நா.
மனிதஉரிமைகள்பொறிமுறையுடன்இலங்கைஅரசாங்கம்தொடர்ந்தும்ஈடுபடுவதோடு,
உள்நாட்டுமுன்னுரிமைகள்மற்றும்கொள்கைகளுக்குஅமைய, பரஸ்பரம்ஒப்புக்கொள்ளப்பட்டபகுதிகளில்திறன்அபிவிருத்திமற்று
ம்தொழில்நுட்பஉதவிகளினூடாகசர்வதேசசமூகத்துடன்நெருக்கமானஒத்துழைப்புடன்செயற்படுகின்றது.




























