5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
Posted in விசேட செய்திகள்

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே, அரசின் இந்த ஆயுத கொள்வனவுத் திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Norway to buy 5 warships from Britain .

நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக

10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஐந்து மிகப்பெரும் அதி உச்சகட்ட யுத்த கப்பல்களை நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பிரித்தானியிடம் இருந்து வாங்கி குவிகிறது .

இந்த கப்பல்கள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இந்த கப்பல்களை கட்டுவதற்கு மேல் அதிகமாக நான்காயிரம் மக்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

உலக யுத்தம் வெடிக்கும் அபாயம்

உலக நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் சர்வதேச பதட்டம் மத்தியில், தற்பொழுது தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரித்தானியா விடமிருந்து இந்த ஐந்து போர்க்கப்பல்களை வாங்கி குவிக்கிறது

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது ,உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் நெருங்கிவிட்டதையும் அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே இது காண்பிப்பதாக தெரிகிறது .

எரிந்த அமெரிக்க போர் கப்பல்
Posted in உலக செய்திகள்

எரிந்த அமெரிக்க போர் கப்பல்

எரிந்த அமெரிக்க போர் கப்பல்

எரிந்த அமெரிக்க போர் கப்பல் நேச நாட்டு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல் தீப்பிடித்தது

ஜப்பானின் ஒகினாவா தீவின் கடற்கரையில் அமெரிக்க கடற்படைக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஆர்லியன்ஸில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை

உள்ளூர் நேரப்படி மாலையில் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர்

நியூஸ் வீக்கிடம் தெரிவித்தார். தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, மேலும்

யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, இருப்பினும் சேதத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க எல்லைக்கு வெளியே உலகில் எங்கும் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க சேவை உறுப்பினர்களை ஜப்பான் கொண்டுள்ளது. பல தசாப்த கால பாதுகாப்பு ஒப்பந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஜப்பானில் அமெரிக்க

இராணுவத்தின் இருப்பு சில நேரங்களில் உள்ளூர் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது, விபத்துக்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

இராணுவ மையமாகவும் ஜப்பானின் தென்மேற்கு தீவு

இராணுவ மையமாகவும் ஜப்பானின் தென்மேற்கு தீவுகளில் மிகப்பெரியதாகவும் இருக்கும் ஒகினாவா, ஒவ்வொரு அமெரிக்க ஆயுதப்படை கிளையின் காவல் நிலையங்களையும் கொண்டுள்ளது, ஒகினாவா கடற்படைத்

தளத்தின் செயல்பாடுகள் ஒரு டஜன் முக்கிய தளங்களை உள்ளடக்கியது. ஜப்பானில் உள்ள 52,000 அமெரிக்க துருப்புக்களில் மூன்றில் இரண்டு பங்கு தீவு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானிய கடலோர காவல்படை, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்குப் பிறகு நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்தது, சம்பவத்திற்கு

பதிலளித்த குழுவினர், ஒயிட் பீச் கடற்படை வசதிக்கு அருகில் தீயணைப்பு உதவிக்கான இரண்டு கோரிக்கைகளில் முதல் கோரிக்கையை விடுத்ததாக ஜப்பானிய ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.

போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்


போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்

போர் கப்பல்கள் இரண்டின் மீது திடீர் தாக்குதல் .


வெடித்த பெரும் சமர் ,கடலடியில் இடம்பெற்ற அதிர்ச்சிகர தாக்குதல்

வீடியோ

அமெரிக்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்


அமெரிக்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

அமெரிக்க்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் ,
செங்கடலை அலறவிட்டு தாக்குதலை நடத்தும் போர் படைகள்

video

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ஈரானின் இரண்டு போர்ப்பல்கள் தரித்துள்ளன

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானின் IRINS Bushehr and IRINS Tonb என்கின்ற கப்பல்கள் ,இரு நாடுகளுக்கு இடையிலான கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் என அறிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள ஈரான் கப்பல் வருகை இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

240 கடல் படை சிப்பாய்களுடன் வருகை தந்துள்ள இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்கினை இலங்கைக்கு ஆற்றும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் உக்கிரம்பெற்று வரும் இந்தக் காலத்தில் இலங்கை துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த படுகிறது .

https://www.youtube.com/watch?v=l2vL_YdSN00
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்


செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.

வீடியோ

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை போர்நிறுத்த …
இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா வின் கோரிக்கையை நெதன்யாகு நிராகரித்தார் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் ஈரான் மீதான …
ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர் ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர் …
ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை ,ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சேருமாறு அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை …
ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் …
மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை …
செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்

செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்

செங்கடல் சரக்கு கப்பல் பாதுகாப்பிற்கு செல்லும் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதலை தடுக்க பெல்ஜியம் போர் கப்பல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .

செங்கடல் வழி கப்பல் பயண பாதுகாப்பிற்கு வருகை தரும் அனைத்து நாட்டு கப்பல்கள் மீதும் ,அதன் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த படும் என ஹவுதிகள் அறிவித்துள்ளன .

அவ்வாறன நிலையில் தற்போது பெல்ஜியம் போர் கப்பல் பயண வழி பாதுகாப்பிற்கு செல்லும் இந்த போர் கப்பல் ,ஹவுதிகள் தாக்குதல் இருந்து தப்பிக்குமா ..?

பெல்ஜியம் நாட்டு வணிக கப்பல்கள் உள்ளிட்ட போர் கப்பல் மீதும் தாக்குதல் நடத்த படுமா ..?

சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் ஹவுதிகள், கடல் புலிகள் வசம் இருந்து இவர்கள் தப்பித்து கொள்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது

அமெரிக்கா பிரிட்டன் என்பன பலமான பாதிப்பினை சந்தித்து வருகின்றன .

அதே போல ,அவர்கள் வரிசையில் பெல்ஜியம் நாடும் இணைந்தது கொள்ளும் என்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .

full வீடீயோ