போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு

கிழக்கு கொங்கோ பகுதியில் எம் 23 எனறழைக்க படும் போராளிகள் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலின் பொழுது ,இராணுவ வசமிருந்த இரு நகரங்கள் போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .

தொடர்ந்து அரசு மற்றும் போராளி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

கொங்கோவில் தொடரும் உள்நாட்டு போரினால் இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் .

இந்த இரு அரச நகரங்கள் மீட்க பட்ட நிலையில் ,தற்போது மக்கள் அகதிகளாக இடம் பெயர்நத வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காச மற்றும் மேற்கு கரை பகுதிகளை நோக்கி இராணுவ ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து மீளவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருபத்தி ஐந்தாயிரம் இஸ்ரேல் இராணுவத்தின் குவிக்க பட்டு தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளன.

இந்த தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவி பகுதிகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்திய வண்னம் உள்ளனர் .

ஒரு நாளில் மட்டும் நானூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் மீது பலஸ்தீனம் காசா ஜிகாத் போராளிகள் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் நடத்தும் இந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது பெரும், ரொக்கட் தாக்குதலை காசா மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்த கூடும் என்பதால்
இஸ்ரேல் முந்தி கொண்டு முறியடிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது.

ஆண்டு தோறும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இவ்வாறான இனவாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான இனவாத வலிந்து தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் இனைந்து இஸ்ரேல் மீது தேடிஅழிப்பு தாக்குதலை தொடுக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

    Posted in Uncategorized

    குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

    குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

    வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்


    புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது

    இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது

    தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை


    துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
    குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ-இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை

      சிறார்கள்,கர்ப்பிணிகள்,இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை

      புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ

      இலங்கையில் இறுதி போரில் சிங்கள இராணுவத்தால் கைது செய்ய பட்ட தமிழீழ

      விடுதலை புலிகளின் உறுப்பினர்களில் சிலர் ஆளும் சவேந்திர சில்வாவின் விசேட

      படையினரால் கைது செய்ய பட்டு உயிரோடு வெட்டி கொலை செய்ய படும் காட்சிகள்

      உலகம் எல்லாம் வாழும் மனித குலத்தை இந்த காட்சிகள் நிலையை குலைய வைத்துள்ளன


      சிங்கள அரச பயங்கரவாதம் புரிந்த இந்த படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் என்று தீர்வு கிட்டும்

      மகிந்தா கோட்டாவை இராணுவ தளபதிகளை கூண்டில் ஏற்றிட மக்களே இந்த இணைப்பை அதிகம் பகிருங்கள்,போராளிகளுக்கு நீங்கள் செலுத்தும் வீர வணக்கம்,இதுவே

      உங்கள் கருத்துக்களை கீழே பதிக

        Posted in உலக செய்திகள்

        சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

        சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

        சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்

        இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
        ரசியா

        படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது

        ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா

        படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .

        இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்

        கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

        சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா
        சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா
        Posted in இலங்கை செய்திகள்

        வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே

        வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே

        இலங்கை வன்னி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் வறுமை கோட்டுக்கு

        கீழ் உள்ள அடையாள காணப்பட்ட குறிப்பிட பட்ட மக்களுக்கு தமிழ் ஊடக போராளிகள்

        இணைந்து உதவிகளை வழங்கியுள்ளனர் .வவுனியா தொடர் வன்னி வரை இவர்கள் இந்த உதவும் உணவு வழங்கும் பணி இடம்பெற்று வருகிறது

        அமைப்புக்கள் நிறுவனங்கள் இவ்விதம் வழங்குவது கண்டிருப்போம் ,முதன்முதலாக இந்த ஊடக போராளிகள் களத்தில் கால்

        பதிக்கின்றனர் இது மகிழ்வா இல்லை அதன் பின்னால் அரசியலா ..? என்பதை காத்திருந்து பார்க்கலாம் .

        எது எப்படியோ இவர்கள் உதவும் மன நிலைக்கு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

        வன்னியில் ஏழை
        வன்னியில் ஏழை