Tag: இரு நகரங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்
போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
கிழக்கு கொங்கோ பகுதியில் எம் 23 எனறழைக்க படும் போராளிகள் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலின் பொழுது ,இராணுவ வசமிருந்த இரு நகரங்கள் போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .
தொடர்ந்து அரசு மற்றும் போராளி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
கொங்கோவில் தொடரும் உள்நாட்டு போரினால் இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் .
இந்த இரு அரச நகரங்கள் மீட்க பட்ட நிலையில் ,தற்போது மக்கள் அகதிகளாக இடம் பெயர்நத வண்ணம் உள்ளனர் .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்










