பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை கடந்த தினம ,
வெற்றிகரமாக சோதனை செய்து இஸ்ரேலை பதற விட்டுள்ளனர் .

காச மேற்கு கடல் கரையை நோக்கி வீச பட்டு ,ஏவுகனை சோதனை நடத்த பட்டுள்ளது ,திட்டமிட்டபடி தமது இலக்கை நோக்கி சென்று தாக்கியதன்
ஊடாக ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பலஸ்தீன போராளிகள் தெரிவித்துள்ளனர் .

போராளிகள் ஏவுகணை சோதனை நடத்திய பகுதிகளை தேடி அழிக்கும்
நடவடிக்கைக்கு இஸ்ரேல் விமான படை தயராகி வருகிறது .

தே பகுதியில் நிலை கொண்டுள்ள முக்கிய போராளிகள் ,
முகாம்கள் ,அல்லது மறைவிடங்களை இலக்கு வைத்து ,
தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் வான்படை ஈடுபடும் என்பதால் .
பதட்டம் நிலவுகிறது

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

அமைதியான இஸ்ரேல் பலஸ்தீன போர் ,மீள ஒரு மாதங்கள் கழிந்து,
ஆரம்பிக்க படவுள்ளதை ,அசைவுகள் காண்பிக்கின்றன .

இம்முறை இஸ்ரேல் வலிந்து மோதல்களை உருவாககினால் ,
இஸ்ரேலக் பற்றி எரியும் தாக்குதல்களை ,போராளிகள் நடத்த கூடும் ,
என எதிர் பார்க்க பாடுவதாலேயே பதட்டம் அதிகரித்துள்ளது .

ஈரானுக்கு போட்டியாக இஸ்ரேல் புதிய ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

ஈரானுக்கு போட்டியாக இஸ்ரேல் புதிய ஏவுகணை சோதனை

ஈரானுக்கு போட்டியாக இஸ்ரேல் புதிய ஏவுகணை சோதனை

இஸ்ரேல் ஈரானால் மத்திய கிழக்கில் போர் பதட்டம் ,.போட்டியாகும் ஏவுகணை சோதனைகள்

Posted in உலக செய்திகள்

வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது


இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்

என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது

கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,


எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை