Tag: படுகொலை
எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்
எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்
எதியோப்பியாவில் கடந்த தினம் வரையில் இடம்பெற்ற இன
மோதல்களின் பொழுது சுமார் 222 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
Bekoji என்ற கிராமத்தில் அதிக மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,
.உள் நாட்டு போர் நீடித்து வரும் நிலையில் இந்த இன மோதல்களில் சிக்கி
அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை உலகை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
ஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் நாட்டின் அணு சக்தி விஞ்ஞானி இஸ்ரல் இராணுவ
உளவுதிரையின் திட்டமிட்ட தாக்குதலில் மூலம் படு கொலை செய்ய பட்டுள்ளார்
யுரேனியம் செறிவூட்டும் நிலையில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில் ,
ஈரான் அணுகுண்டு தொழில் நுப்டத்தை எட்டிவிட கூடாது என்பதர்காக
அதற்கு மொழியாக செய்யப்பட்ட இந்த முக்கிய நிபுணரை திட்டமிட்டு படுகொலை செய்துளளது
ஈரானின் முக்கிய தலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொஸாட் தொடர்
தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
ஈரான் எப்பொழுதும் தமீது உக்கிர தாக்குதல்களை தொடுக்கலாம்
என்ற நிலையில் இஸ்ரேல் ,ஈரானின் முக்கியஸ்தர்களை திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறன்றமை இங்கே குறிப்பிட தக்கது
யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்
யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை யாழ் கண்டி வீதியின் ஓரத்தில் நபர் ஒருவர் அடித்து கொலை
செய்ய பட்ட பின்னர் ,மரத்தில் தூக்கில் தொங்கவிட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
யாழ்பாணத்தி மையப்படுத்தி தொடரும் பல படு கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற 22 வது படு கொலை இதுவாகும் ,
கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடரும் இந்த கொலைகளின்
பின்புலத்தில் கஞ்சா கூலி கொலை குழு உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து
எனினும் பொலிஸார் ஆதரவுடனும் ,அரசியல் செல்வாக்குடனும் இவர்கள் செயல் படுவதால் ,கைது தட்டி கழிக்க படுகின்றன
தூக்கல் தொங்கி தற்கொலைஸ் ஐதர என சட்ட மருத்துவ அதிகாரி மரண
சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே இந்த கொலைகள் மறைக்க பட்டு தற் கொலைகளாக மாற்றம் பெற்று வருகிறது
மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசை பிள்ளை ஏற்றம் அருகே ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அநாதரவாக சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது ,தடவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்த படுகொலைகளுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
குழு சண்டை – ஒருவர் வெட்டிக் கொலை -இருவர் காயம்
குழு சண்டை – ஒருவர் வெட்டிக்கொலை -இருவர் காயம்
இலங்கை – இரதமலானை பகுதியில் கடந்த இரவு வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் சிக்கி ஒருவர் கோரமாக
கத்தியால் வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
மேலும் இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவாவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
எனினும் இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
இலங்கையில் இவ்வாறான காத்தி வெட்டு படுகொலைகள் நாள் தோறும் அதிகரித்து செல்வதுடன் இதனை தடுப்பதில்
இலங்கை பொலிசார் தவறி வருகின்றனர் என மக்கள் மத்தியில் பொதுவான குற்ற சாட்டு எழுந்துள்ளது .






