மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு
Posted in இலங்கை செய்திகள்

மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு

மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு

மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு மிரிஸ்ஸ கடற்கரையில் நேற்று (11) நீரில் மூழ்கும் நிலையில் இருந்த 65 வயது பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொடவில காவல் பிரிவு

கொடவில காவல் பிரிவுக்குள் நண்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பலத்த நீரோட்டத்தில் சுற்றுலாப் பயணி

அப்போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சுற்றுலாப் பயணி சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

அப்போது பணியில் இருந்த கொடவில காவல் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்

உடனடியாக தலையிட்டு, வெளிநாட்டு பிரஜையை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

முதலையிடம் சிக்கிய நபர்
Posted in இலங்கை செய்திகள்

முதலையிடம் சிக்கிய நபர்

முதலையிடம் சிக்கிய நபர்

முதலையிடம் சிக்கிய நபர் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைப் பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (28) மாலை முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற நபரை முதலை இழுத்து சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பானம கடற்படை முகாமின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்

காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்

கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை

படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்

அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோவால் இனம்
கொரனோவால் இனம்