Tag: தாலிபான்
130 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்
130 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்
130 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் ,எல்லைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக 130க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எல்லைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் பதிலடி
நடவடிக்கையைத் தொடங்கியது, 130க்கும் மேற்பட்ட தாலிபான் போராளிகளைக் கொன்றதாகக் கூறியது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பல எல்லைச் சாவடிகளில் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு ஆபரேஷன் கசாப் லில் ஹக் தொடங்கியது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதப்படைகள் தற்போது வலுவான பதிலடியை வழங்கி வருவதாகக் கூறி, பாதுகாப்பு
அமைச்சர் கவாஜா ஆசிப் இந்த நடவடிக்கை நடந்து வருவதை உறுதிப்படுத்தினார்.
இந்த நடவடிக்கை குறித்த புதுப்பிப்பை வழங்குகையில், தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார், குறைந்தது 133 ஆப்கானிஸ்தான் தாலிபான்
செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறினார்.
“காபூல், பாக்டியா மற்றும் காந்தஹாரில் உள்ள ஆப்கானிஸ்தான் தாலிபான் பாதுகாப்பு இலக்குகள் குறிவைக்கப்பட்டன, மேலும் உயிரிழப்புகள் ஏற்பட
வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார், ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சியின் குறைந்தது 27 சாவடிகள் அழிக்கப்பட்டன, மேலும் ஒன்பது சாவடிகள் கைப்பற்றப்பட்டன.
இரண்டு படைப்பிரிவு தலைமையகங்கள்
இரண்டு படைப்பிரிவு தலைமையகங்கள், மூன்று படைப்பிரிவு தலைமையகங்கள், இரண்டு வெடிமருந்து கிடங்குகள், ஒரு தளவாடத் தளம், மூன்று பட்டாலியன் தலைமையகங்கள், இரண்டு துறை தலைமையகங்கள்
மற்றும் 80 க்கும் மேற்பட்ட டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் கவசப் பணியாளர் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் விமானப்படை காபூல், காந்தஹார் மற்றும் பாக்டியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தாலிபானின் முக்கியமான இராணுவ நிறுவல்களை
குறிவைத்ததாக மாநில ஒளிபரப்பாளரான PTV நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் காபூலில் உள்ள இரண்டு படைப்பிரிவு
தலைமையகங்களையும், ஒரு படைப்பிரிவு தலைமையகம் மற்றும் காந்தஹாரில் உள்ள ஒரு படைப்பிரிவு தலைமையகத்தையும் அழித்துவிட்டன.
உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஒரு அறிக்கையில், பொதுமக்களை குறிவைத்ததற்காக ஆப்கானிஸ்தான் தாலிபான்களைக் கண்டித்துள்ளார்.
உள்துறை அமைச்சகம், X இல் ஒரு பதிவில், ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வெளிப்படையான ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் தகுந்த
முறையில் பதிலளித்ததாக அவர் கூறியதாக மேற்கோள் காட்டியது. “கோழைத்தனமான எதிரி இரவின் இருளில் தாக்கினார்.
அப்பாவி பொதுமக்களை குறிவைக்க ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஒரு இழிவான முயற்சியை மேற்கொண்டனர்,” என்று அவர் கூறினார்.
“இந்த நாடு ஆயுதப் படைகளுடன் தோளோடு தோள் நிற்கிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஒரு பயங்கரமான தவறைச் செய்தனர்.
அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எங்கள் பாதுகாப்பை சமரசம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று நக்வி மேலும் கூறினார்.
பாகிஸ்தான் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாது என்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி குரல் கொடுத்தார், “எங்கள் ஆயுதப் படைகளின் பதில் விரிவானது மற்றும் தீர்க்கமானது.
எங்கள் அமைதியை பலவீனமாக தவறாக நினைப்பவர்கள் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் – யாரும் எட்ட முடியாத அளவுக்கு இருக்க மாட்டார்கள்” என்று வலியுறுத்தினார்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்களும் ஆயுதப் படைகளும் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
முக்கிய தாலிபான் இராணுவ தளபதி சுட்டு கொலை
முக்கிய தாலிபான் இராணுவ தளபதி சுட்டு கொலை
ஆப்கான் நாட்டில் ஆட்சியில் அமர்ந்துள்ள தலிபான்கள் படையினரின் முக்கிய
தாக்குதல் கட்டளை தளபதி ஒருவர் மர்ம ஆயுத குழுவினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
நேர்த்தியான உளவு தகவலின் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் இவர் படுகொலை
செய்ய பட்டுள்ளதுடன் ,இவரது மெய்ப்பாதுகாவலர் பலரும் படுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை
உன் பதில் என்ன
உன் பதில் என்ன
புத்தியில நீ இருந்து – உன்
புன் முகத்தை காட்டையில
நெத்தி வேர்வை கலையுதடி – உன்
நேர் விழியால் மங்குதடி
தாகத்தில நீ தவிக்க
தண்ணீர் இனிக்குதடி
தாமரையே செவ்விதழ்
தரை புரண்டு வெடிக்குதடி
தாலிபான் போர் போல
தடை உடைத்து வென்றவேளே
நீ இருக்க என் கவலை
நினைவே ஏறு தோள் மேலே
இறக்கும் முன்னர் எனை வந்து
என் உயிரே பார்த்து விடு
இறக்கும் முன்னர் என் ஏக்கம்
இன்றே தனித்து விடு
உன் பதில் என்ன
உன் மடியை ஒரு நிமிடம்
உறங்க கொஞ்சம் தந்து விடு
உயிர் விட்டு சென்றிடுவேன்
உயிரே வாழ்ந்து விடு
ஊர் கதையை காதில் விட்டால்
உயிரே வாழ மாட்டாய்
உனக்கான சாலை இட்டால்
உயிரே நீ வாழ்ந்திடுவாய்
நானிருக்கும் காலமதில்
நாம் வாழ வேண்டுமடி
நம்பிக்கை நட்டவளே
நலமுடன் பதிலிடுவாய் ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
அடிபணிந்த அரசு – தாலிபான்களுடன் பேச இணக்கம்
அடிபணிந்த அரசு – தாலிபான்களுடன் பேச இணக்கம்
ஆப்கான் நாட்டை விட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல் நாட்டு படைகள் வெளியேறி வருகின்றனர்
,இவர்களின் வெளியேற்றத்தை அடுத்து தற்பொழுது தாம் இழந்த பகுதிகள் அனைத்தையும் தாலிபான்கள் மீட்ட வண்ணம் உள்ளன
நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களை தாலிபான்கள் தமது வச படுத்தினர் ,இதனால் பெரும்
நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு ,டோகாவில் வைத்து எதிர்வரும் வார இறுதியில் பேசிட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
இந்த பேச்சுக்கள் சுமுகமாக முடிவடையுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்
தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்
தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்
ஆப்கனிஸ்தானில் தாலிபான்களின் கட்டு பாட்டுக்குள் அந்த நாட்டின் அதி முக்கிய மாகாணங்கள்
வீழ்ந்துள்ள ,இதனை அடுத்து அதிகமான பகுதிகள் தமது கட்டுப் பாட்டுக்குள் உள்ளதாக தாலிபான் அறிவித்துள்ளது
அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகிய நிலையில் இருபது
வருடங்களின் பின்னர் தாலிபான்கள் தமது தாக்குதல்களை வேகப்படுத்தி வருகின்றனர்
அமெரிக்காவின் ஆதரவில் செயல் பட்டு வந்த ஆளும் அரசு ,கவிழ்க்க படும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
தாலிபான்களிடம் வீழ்ந்த Tajikistan எல்லை – தப்பி ஓடும் இராணுவம்
தாலிபான்களிடம் வீழ்ந்த Tajikistan எல்லை – தப்பி ஓடும் இராணுவம்
ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில்
தாலிபான்கள் தமது மண் மீட்பு தாக்குதலை விரிவு படுத்தினர்
தற்பொழுது Tajikistan எல்லை தாலிபான்களிடம் வீழ்ந்துள்ளது ,தொடர்ந்து உக்கிர மோதல்கள்
இராணுவம் மற்றும் தாலிபான்களுக்கு இடையில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்
தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்
ஆப்கானில் அரச இராணுவம் தாலிபான் மீது அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
Helmand பகுதியில்
போராளிகள் நிலைகள் மீது அரச இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் முப்பது போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகிய நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களை தலிபான்கள் மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்
50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்
ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் வெளியேறிய நிலையில் தற்பொழுது தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் ஐம்பது கிராமங்களை கொண்டு வந்துள்ளனர்
இந்த கிராமங்களில் தமது பாதுகாப்பை பலப்படுத்தியவாறு தலிபான் போராளிகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
தற்போது இராணுவத்தின் மிக முக்கியமுகாம் ஒன்று இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது ,கடந்த
மூன்றுநாட்கள் தாக்குதலில் மட்டும் 90 தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
தாலிபான்களிடம் வீழ்ந்த மூன்றாவது முக்கிய மாகாணம் – தப்பி ஓடும் அரச இராணுவம்
தாலிபான்களிடம் வீழ்ந்த மூன்றாவது முக்கிய மாகாணம் – தப்பி ஓடும் அரச இராணுவம்
ஆப் கானில் இருந்து அமெரிக்கா படைகள் விலகிய நிலையில் தற்பொழுது தாம் இழந்த
பகுதிகளை தலிபான்கள் மீட்ட வண்ணம் முன்னேறி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
ஒரு வாரத்தில் தற்போது மிக முக்கிய Takhar மாகாணத்தை மீட்டுள்ளனர் ,தலிபான்களின் இந்த
தீவிர தாக்குதலில் ஆளும் ஆப்கான் அரசு திணறிய வண்ணம் உள்ளது
தாலிபான்களிடம் வீழ்ந்த இரண்டாவது நகரம் – திணறும் அரசு
தாலிபான்களிடம் வீழ்ந்த இரண்டாவது நகரம் – திணறும் அரசு
ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் தலிபான் போராளிகள் தமது தாக்குதலை வேக படுத்தி வருகின்றனர்
இதனை அடுத்து மூன்றாவது நாளில் மிக்க முக்கிய நகரம் இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது
தொடர்ந்து அரசுக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்
மலாலாவை சுட்டு கொல்வோம் தாலிபான்கள் மிரட்டல்
சிறுமியை சுட்டு கொல்வோம் – தாலிபான்கள் மீள மிரட்டல் -பாதுகாப்பு இறுக்கம் -தொடரும் பதட்டம்
தாலிபான்கள் மிரட்டல்
பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினால் சிறுமி மலாலா சுடப் பட்டார் ,
ஆனால் அவர் அந்தசூட்டு காயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் ,உலக நோமல் பரிசையும் இவர் தட்டி சென்றார் ,
எதிர் பரப்புரை
அதன் பின்னர் அமெரிக்கா,மற்றும் அதன் நேச நாடுகளின் செல்ல பிள்ளையாக மாறியதுடன் ,மலாலா தாலிபான்களுக்கு எதிரான கடும் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்
சீற்றம் கொண்ட தலிபான்கள்
இதனால் சீற்றம் கொண்ட தலிபான்கள் நாம் மீளவும் இவரை சுட்டு கொல்வோம் ,எனவும் இம்முறை எமது தாக்குதலில் இருந்து இவர் தப்ப மாட்டார் என தெரிவித்துள்ளது
பாதுகாப்பு இறுக்கம்
இதனை அடுத்து சிறுமியின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,எவ்வகையான பாதுகாப்பு வழங்கினாலும் குறித்த அமைப்பில்
இருந்து இவர் பாதுகாக்க படுவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு
அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு
அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளனர்
,இவர்களின் அதிரடி தாக்குதல் சிக்கி அரச படைகள் நூறு பேர் படுகொலை
செய்யப் பட்டுள்ளனர் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
ஆப்கானிஸ்தானில்,அரச இராணுவத்தின் கவச வாகனங்கள் ,மற்றும் டாங்கிகள் என்பன சேதமாக்க பட்டுள்ளன .
அமெரிக்கா உளவு விமானம் ,மற்றும் குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை தலைவர் ஆகியோர் மீது தாலிபான்கள் குறி தவறாத தாக்குதல்களை நடத்தினர்
வேகமானதும் ,மிகவும் நேர்த்தியான தாக்குதல் உத்திகளுடன் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது
மட்டும் 13 மானிலங்களில் நடத்த பட்ட தாக்குதல்களில் இந்த பாரிய இழப்பு இராணுவத்திற்கு
ஏற்பட்டுள்ளது ,இது அரச படைகளின் உத்தியோக பூர்வ கணக்கு ,அறிவிப்பு ,இதைவிட இழப்பு அதிகம் என்பதாகும் .
பல் நாட்டு படைகள் ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு ஆதரவாக களத்தில்
நிற்கின்ற பொழுதும் ,தாலிபான்கள் அதனை முறியடித்து இந்த வீரமிகு
தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்,தொடர்ந்து பெரும் மோதல்கள் பரவலாக வெடித்துள்ளன ,
ஈரானின் ஆதரவுடன் தாக்குதல்களை தாலிபான்கள் வேக படுத்தி வருகின்றனர் ,அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள்
முற்றாக விலக்க படும் என ஈரான் அறிவித்திருந்தது என்பது இங்கே கவனிக்க தக்கது

ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டு – 7 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டு – 7 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெடித்து சிதறிய கூண்டில் சிக்கி சுமார் ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும்சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்













