Tag: ஊடகங்களை
சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்க நடவடிக்கை
சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்க நடவடிக்கை
சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய சஜித், அரசாங்கத்திடம் கூறுகிறார்.
சுயாதீனமான ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை
சுயாதீனமான ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க தனது கட்சியால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இன்று கூறினார்.
“இலங்கையை ஒரு போலீஸ் அரசாக மாற்றி ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது போல் தெரிகிறது. அத்தகைய நடவடிக்கையைத்
தடுக்க நாங்கள் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
ஊடகங்கள் ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூண்
ஊடகங்கள் ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூண் என்றும், அவை நிர்வாகக் குழு, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இன்று ஒரு போலீஸ் அரசு உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
- ஈரான் அமெரிக்கா பேச்சு முடிவு போர் ஆரம்பம்

- 200 மில்லியன் புதிய வான்வழி ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல்

- ஐரிஸ் தேனா தாக்குதல் குறித்து இலங்கையுடன் விவாதித்த ஈரான் வெளியுறவு அமைச்சர்

- 8பெண்களை தூக்கில் போடும் ஈரான் டிரம்ப் தடுக்க நடவடிக்கை

- நம்பர் பிளேட்டு மோசடியில் ஜேவிபி பயங்கரவாதிகள்

- விழுந்த இலங்கை சுற்றுலா அழும் அனுரா அரசு

- ஏர் இந்தியா ரத்து ஆட்டம் காணும் இந்தியா

- டாலர் விற்பனை விகிதம் ரூ. 321-ஐ எட்டியதால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- நமலுக்கு எதிரான கிரிஷ் ஒப்பந்த வழக்கு

- இந்தியா பணத்தை திருட முயன்ற கைக்கர்கள் அனுரா அரசு உருட்டு

- பறக்கும் கார்களை விநியோகிக்கும் சீனா

- விபத்தில் பிரதி அமைச்சர் காயமின்றி தப்பினார்

- யாழ்ப்பாணத்தில் விஜய், சீமான், ஸ்டாலினுக்கு ஆதரவான பதாகைகள்

- 25 மில்லியன் டொலரை ஆட்டை போட்ட அனுரா அரசு

- இஸ்ரேல் கேடுகட்ட இராணுவம் வெடித்த சர்ச்சை

ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா ,பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மருத்துவர் அர்ச்சுனா ,முதன் முதலாக பாராளுமன்றம் சென்று வருகை தந்ததன் பின்னர் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் .
அந்த காணொளியில் சமூக ஊடகங்கள் சிலதுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் .
தனது தொடர்பாக செய்திகள் வெளியிட்டால் வழக்கு தொடராக போவதாகவும் தன்னை பற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்துள்ளார் .
gl தர்சன் எனும் யூடுபர் பல செய்திகளை தாங்கிய காணொளியாக வெளியிட்டவர் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை ஊடகங்கள் பேசலாம் ,மக்களும் விமரசிக்கலாம் மாறும் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம் ,இது கூட தெராயாத அர்ச்சுனா எப்படி தமிழருக்கு உதவி செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார் .
சிறுபிள்ளை தானமாக செயல்படும் அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் குறைந்து செல்கிறது .
எம்பியாச்சு இனி என்ன செய்ய போகின்ரீர்கள் என்ற மமதையில் இவ்வாறு பேசுகிறார் என மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .
இது நல்லதல்ல ,சிந்தித்து செயல் படுங்கள் அர்ச்சுனா அவர்களே .









