கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்

கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்
Spread the love

கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்

மிரிஸ்ஸ கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த

மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 49 வயது மருத்துவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வாலன மருத்துவமனையின் தலைமை

இறந்தவர் வெலிகம, வாலன மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆவார்.

அவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வாலன மருத்துவமனையில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.