பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .

பலஸ்தீன ஆதரவு குழுக்கள்

பலஸ்தீன ஆதரவு குழுக்கள் பலஸ்தீன அகிம்சை போராடடத்தில் கலந்து கொன்ட ஆருக்கு மேற்பட்ட அந்த பெண்கள் பிரிட்டன் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இவர்கள் இப்பொழுது உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்கள் உடல் நிலை மிக மோசமாக உள்ளது .

தெளிவாக சொல்வதென்றால்

தெளிவாக சொல்வதென்றால் இவர்கள் இறக்கும் நிலையில் உளளர்கள் என பல தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஆனால் நீதித்துறை அதனை கருத்தில் கொள்ளவே இல்லை என்கின்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது .

இதனால் இளம் வயதை கொண்ட இவர்கள் இறந்து விடுவார்கள் என அஞ்ச படுகிறது .

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்


சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம், இந்த இவ்வாறான செய்தியானது வெளியாகி வரும் நிலையில் ,உலக தமிழ் மக்கள் அழுகையோடு காணப்படுகின்றனர் .

எங்கள் மகன் அர்ச்சுனா ஏன் இவ்வாறு ,உளளார் அவர் உடல் நலத்துடன் வெளியிலே வரவேண்டும் , என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி அர்ச்சுனவுக்கு என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடன் மக்கள் கொதிப்புடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது ,

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம் அனுஷ்ட்டிக்க போவதாக அறிவித்துள்ளார் .

எதிர்வரும் புதன்கிழமை நல்லூர் தியாக தீபம் நினைவு தூபி முன்பாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க போவதாக அறிவித்துள்ளார் .

திட்டமிடப்பட்டு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும், இணைந்து வைத்தியர் அர்ச்சுனவுக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள்ளார்கள் .

ஒன்றித்து கூட்டு களவாணிகள் இந்த விடயத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மக்களின் அவலத்தை தட்டி கேட்டதற்காக ஒரு மாமனிதன் ,கொடியவர்களினால் மிக கோரமாக தண்டிக்க பட்டு வருகின்றார் .

மருத்துவ மாபியாக்களை எதிர்த்து குரல் வழங்கிய நிலையில் ,அதற்கு ஆதரவாக உள்ள பாராளும்னற உறுப்பினர்கள் இந்த அப்பாவி மருத்துவரை வைத்து தாக்கி வருகின்றனர் .

நிதி செத்து போன யாழ்ப்பாணத்தில் ,நீதி உள்ள மாந்தர்கள் உள்ளார் என்பதை ஆங்காங்கே சில மனிதர்கள் புரியும் சில விடயங்கள் ஊடாக காணமுடிகிறது .