8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை
8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை செய்து உலக நாடுகளை மிரள வைத்துள்ளது .
பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு
சற்றும் எதிர் பாரத அதிர்ச்சி வைத்தியத்தை ரசியா செய்துள்ள செயலானது மிக பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு ஏற்படுத்தியுள்ளது .
தற்போது ஐரோப்பாவிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் ரஸ்யாவின் இந்த ஏவுகணையை தடுக்க முடியாது என்ற
செய்தியை தெரிவித்து ஐரோப்பாவின் ஏவுகணை கட்டமைப்பை ஆட்டம் காண வைத்துள்ளது .
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு
மேற்படி சம்பவம் மிக பெரும் நெருக்கடியை பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளது .
இதன் ஊடாக ரசியா ஜனாதிபதி புட்டீன் மிக பெரும் மிரட்டல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக பார்க்கக் படுகிறது .
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது








