8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை
8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை செய்து உலக நாடுகளை மிரள வைத்துள்ளது .
பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு
சற்றும் எதிர் பாரத அதிர்ச்சி வைத்தியத்தை ரசியா செய்துள்ள செயலானது மிக பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு ஏற்படுத்தியுள்ளது .
தற்போது ஐரோப்பாவிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் ரஸ்யாவின் இந்த ஏவுகணையை தடுக்க முடியாது என்ற
செய்தியை தெரிவித்து ஐரோப்பாவின் ஏவுகணை கட்டமைப்பை ஆட்டம் காண வைத்துள்ளது .
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு
மேற்படி சம்பவம் மிக பெரும் நெருக்கடியை பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளது .
இதன் ஊடாக ரசியா ஜனாதிபதி புட்டீன் மிக பெரும் மிரட்டல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக பார்க்கக் படுகிறது .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61








