உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து பல இடர்பாடுகளை அனுபவித்து வரும்

கல்லால்லை,மற்றும் மண்டாரம்நுவர மக்களுக்கு

கல்லால்லை,மற்றும் மண்டாரம்நுவர மக்களுக்கு எவ்விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

சுமார் 70 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் இதில் பாதிப்படைந்துள்ளனர்.

இது தொடர்பாக நிவாரண பொது அமைப்பு


இது தொடர்பாக நிவாரண பொது அமைப்புகளிடம் வினவிய போது அங்கு செல்வதற்கு பாலம் சேதமடைந்து இருப்பதாகவும்

எதிர்வரும் நாட்களில் போவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

இதனை கவனத்தில் கொள்ளுமாறு பொது அமைப்புக்களை நாங்களும் கேட்டுக் கொள்கிறோம்.

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
Posted in வன்னி மைந்தன் உதவி விசேட செய்திகள்

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா ,வவுனியா சமானன் குளம் பகுதியில் , ஒருவேளை உணவின்றி வாடிய குடும்பம் .

வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் இதனை கண்ணுற்ற மக்கள் ஓடி உதவியுள்ள செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

முழுமையாக காணொளி பாருங்கள் .

click here video

3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
Posted in வன்னி மைந்தன் உதவி

3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்

3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்

3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்

வீடியோ

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர் ,ஏதாவது வேலை கொடுங்கள் நான் பசி போக்கி கொள்வேன் என கையேந்தி நிற்கும் பரிதாப காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக பிரான்ஸ் வீதியில் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியாது ஐந்து தமிழர்கள் காணப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன .

உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்

அவ்வாறான கால பகுதியில் தற்போது ,அதே பிரான்ஸ் நாட்டில் உண்ண உணவின்றி வீதியில் உறங்கும் தமிழர் காட்சிகள் வெளியாகி ,உலக தமிழரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அகதிகளாக பிரான்ஸ் நாட்டுக்கு வந்து ,பல உளவியலுக்கு பாதிப்புக்கு உள்ளான நிலையில் ,பல தமிழர்கள் வாழ்ந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

உணவின்றி வீதியில் தவிக்கும் இந்த தமிழ் , முதியவரை பிரான்ஸ் தமிழர்களே காப்பற்றி கரம் கொடுங்கள் .

சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ள அந்த காணொளியில் வெளியான கைபேசி இலக்கத்தை இங்கே தருகிறோம் .அதன் ஊடாக தொடர்பு கொண்டு உதவுங்கள் மக்களே .0033 753038400

full வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்