Tag: உக்கிரைன்
உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை
உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை
உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை ,உக்ரேனுக்குஅனுப்பிட தயராக இருந்த ஜப்பான் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது .Japanese military not going to Ukraine
ரசியா உக்கிரேன் போர் Russia-Ukraine war
ரசியா உக்கிரேன் போரை அடுத்து ஜப்பான் தனது ராணுவத்தினரை அனுப்பிட முனைந்தது .
ஆனால் தற்பொழுது உக்கிரைன் ரசியாவுக்குள் ஏற்பட்டுள்ள சமாதான நடவடிக்கை அடுத்து எப்பொழுது ஜப்பான் நாட்டு ராணுவம் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .
இரு நாடுகளுக்கு இடையில் சமாதான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது .
அதனை அடுத்து போர் தணியும் நிலையில் தாங்கள் தமது ராணுவத்தை உக்கிரனுக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமாதான நடவடிக்கை தொடருமா Will this peace process continue?
இந்த சமாதான நடவடிக்கை தொடருமா அல்லது முறிந்து மூலமும் யுத்தம் ஆரம்பிக்குமா ..?
விளாதி மீர் புட்டினுடைய அடுத்த நடவடிக்கை என்ன..?
உக்கிரேன் அழிவிலிருந்து தப்புமா..? அல்லது சமாதானத்து பின் தானாகவே அந்த நாடு உடைத்து எறியப்படுமா ..?
மில்லியன் டொலர்களை அள்ளி எறிந்த நாடுகள் இப்பொழுது உக்கிரேனை பங்கு போட்டு கொள்ள போகின்றன என்பது நடக்க போகிறது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war
இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .
இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை
அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.
இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .
ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.
மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்
வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.
ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.
ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

- ஐரோப்பிய ஒன்றிய விமானத் துறை எச்சரிக்கை

- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு

- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல் ,உக்கரின் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பதாக, உக்கிரன் செய்திகள் தெரிவிக்கின்றன.
40 விமானங்களை முற்றாக அழித்தத உக்ரைன்
ரஷ்யா உள்ளே நுழைந்து யுக்கிரன் மேற்குலக நாடுகள் இணைந்து விமானத் தளத்தை தாக்கி 40 விமானங்களை முற்றாக அழித்தது .
அதனை அடுத்து தற்பொழுது ரஷ்யா உக்ரைன் தலைநகரை மையப்படுத்தி பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதால் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யாவுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது எதிர்ப்பு ஏவுகணைகள், உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யுக்கிரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொல்லை கொடுத்து அடி வாங்கிய உக்கிரைன்
பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, உக்கிரன் சிக்கி உள்ளதாகவே தற்பொழுது பார்க்க முடிகிறது.
வடகொரியா, ஈரான் ,ஏவுகணைகள் ,ட்ரின் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது அழித்தொழிப்பு தாக்குதல், நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவே ,இந்த சம்பவங்களை நோக்கும்பொழுது பார்க்க முடிகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா படை
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .
ரஷ்யாவின் விமானங்கள்
இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .
இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்கிரைன் இராணுவத்தின் 12 உளவு விமானங்கள் மற்றும் 12 ஹிமாஸ் ஆட்டொலொறிகள்
மற்றும் உக்கிரைனின் 78 பீரங்கி படை பிரிவுகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,ரசியா இராணுவ தெரிவித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் ரசியா விமானங்கள் ஏவுகணைகள் ,
மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் இந்த விசேட அழிப்பு,
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது
20 நாடுகளின் ஆயுத உதவியை உக்கிரைன் பெற்றுள்ள பொழுதும் ,
இதுவரை ரசியா இராணுவத்தை வெற்றி கொள்ள முடியாது திணறி வருகிறது .
ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திட உக்கிரைன் தற்போது தயாராகி வருகிறது .
அதற்குரிய நகர்வுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மேற்கொண்டு வருகிறார் .,
ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைகின்ற பொழுது ,நேட்டோ நாடுகள் இணைந்து உக்கிரனை காப்பாற்றி கொள்ளும் என்பது உக்கிரைன் நிலையாக உள்ளது .
ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைந்திட ரசியா கடும் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்
உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்
உக்ரேனின் ஐந்து பகுதிகளை இலக்கு வைத்து,
ரஷ்ய இராணுவத்தினர் .குரூஸ் ரக ஏவுகணைகளை கொண்டு ,
கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன .
இந்த தாக்குதல்களால் அந்த பகுதி குண்டுகளினால்
அதிர்ந்த வண்ணம் இருந்ததது .
எனினும் ரசியாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதலில் ,
ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .
வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை ,
ரஸ்யா நடத்தியுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிகின்றன.
வரும் மணித்தியாலங்களில் இதன் சேத விபரங்கள் ,
தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

















