Tag: இராணுவ நடவடிக்கை
உக்ரைன் ரஷ்ய சிறப்பு இராணுவ நடவடிக்கை
உக்ரைன் ரஷ்ய சிறப்பு இராணுவ நடவடிக்கை
உக்ரைன் ரஷ்ய சிறப்பு இராணுவ நடவடிக்கை ,சிறப்பு இராணுவ நடவடிக்கை மண்டலத்தில் உள்ள ரஷ்ய துருப்புக்கள் ஏப்ரல் 19 அன்று மாலை 4.00 மணி முதல் சீசேஃபயர் ஆட்சியைக் கண்டிப்பாகக் கண்காணித்து,
கட்டுப்படுத்தப்பட்ட எல்லைகள் மற்றும் நிலைகளில் தங்கியிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரவில், உக்ரைனியப் படைகள் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் உள்ள சுகாயா பால்கா மற்றும் போகாடிர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ரஷ்ய நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றன.
அவர்கள் முறியடிக்கப்பட்டனர். உக்ரைனியப் படைகள் பின்வருமாறு கூறியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது:
▪️48 விமான வகை UAVகளை ஏவியது,
▪️444 பீரங்கி மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியது
▪️குவாட்காப்டர்களைப் பயன்படுத்தி 900 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது,
▪️பிரையன்ஸ்க், குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களின் எல்லைப் பகுதிகளில் 12 தாக்குதல்களை நடத்தியது, 33 UAV தாக்குதல்கள் மற்றும் ஏழு குண்டுவீச்சுகள்.
இதன் விளைவாக, பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஹவ்தி இராணுவ நடவடிக்கை
ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஹவ்தி இராணுவ நடவடிக்கை
ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஏமன் ஹவ்தி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் எலியாட் பகுதியில் உள்ள துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவற்றோடு செங்கடல் வழியாக இஸ்ரேலை நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு கொண்டுள்ளன .
இந்த திடீர் முற்றுகை தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது திணறிய வண்ணம் உள்ளது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|
கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|
கைதிகளை மீட்டெடு வரவே இராணுவ நடவடிக்கை ,
அணைத்து கைதிகளும் மீட்க படுவர் இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு ,காசா உளேள் நுழைய தயாராகும் இராணுவம்
உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்
.
உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்
உகிரேனை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டுவரும் வரும் முகமாக ரஷியா பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தவுள்ளது
தற்போது ரஷியா படைகளுக்கும் உக்கிரேன் ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் சிறிய மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதான செய்திகள் வெளியாகியுள்ளன
எதிர் வரும் வாரம் ரசியா உக்கிரேன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்
என அமெரிக்கா தெரிவித்துள்ளதால் மேலும் நாடுகளுக்கு இடையி பதட்டம் அதிகரிக்கிறது
தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்
தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்
சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது
ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது
இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது
இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,
- வன்னி மைந்தன்-



















