ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஹவ்தி இராணுவ நடவடிக்கை
ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஏமன் ஹவ்தி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் எலியாட் பகுதியில் உள்ள துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவற்றோடு செங்கடல் வழியாக இஸ்ரேலை நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு கொண்டுள்ளன .
இந்த திடீர் முற்றுகை தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது திணறிய வண்ணம் உள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு











