மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி

Spread the love

மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி

தமிழ் தேசிய விடுதலை போராளிகள் தமிழீழ மண்ணில் வீழ்ந்த பின்னர் அதன் பின்னர் முளைத்தது


நாடு கடத்தும் அரசு ,அதற்குள் எதிர்கட்சி இல்லாத வெட்டு குத்து தாராளமாக நடந்துவருகிறது ,அணி சார் அரசியல் கேவலம் இங்கே தொடர்கிறது

தேசிய நலனில் அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் செயல் பட்டவர்கள் அதில் இருந்து விரட்ட பட்டு
மோசடி மன்னர்கள் கோர தாண்டவம் தலைவிரித்தாடுகிறது

இவ்வாறான நிலையில் மக்களுக்கு மாடு வாங்கி கொடுத்ததாக கூறி அந்த பணத்தை ஆட்டை போட்ட மாட்டுக்கார மணியக்காவுக்கு இப்பொழுது மணி அடிக்கும் பதவி வழங்க பட்டுள்ளதாம்

இந்த பதவியை அடுத்து கரும்புலி சங்கூத ,மணியக்க மணியடிக்க ,உருட்டு கட்டையுடன் ஊர்வலம் வருகிறார் , மேலும் இதற்குள் உள்ள பலருக்கு உருட்டு கட்டை அடி விழ போவதாக உள்ளே தகவல்கள் தெரிவிக்கின்றன

நாடு கடத்தும் அவையில் அங்கம் பெற விரும்பினால் ,லஞ்சம் ,ஊழல்,மோசடி செய்தவர்கள் தாராளமாக பதவி வகிக்கலாம் ,அது தான் அதனை வழி நடத்தும் பிதா மகனின் தத்துவ கொள்கையாக உள்ளது

அப்புறம் என்ன நீங்களும் விண்ணப்பிக்கலாம் ,மணியக்கா நல்லா தண்ணி குடிப்பாராம் ,ஒரு பாட்டியில் அம்மணி கிளாஸுடன் நின்ற காட்சிகள் அந்த காலத்தில் பிரபலமானது

போத்தல் ஒன்றை வேண்டி கொடுத்து மணி அடித்தால் ,நீங்களும் மன்னர் ஆகலாம் .
கரும்புலி காட்டில் சிங்கங்கள் ,ஓடி விளையாடுகின்றன

சட்டம்பி அந்த மாட்டுக்கார மோசடி கணக்கை ஒருக்கா விசாரிக்க வேணும் ,

அப்புறம் என்ன இனி எல்லாத்தையும் அவிழ்க்கலாம்

  • தகவல் -மாட்டுக்கார மணி –
    • தகவல் -குஞ்சு –

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *