வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

Spread the love

வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

உலக நாடுகள் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து கொண்டிருக்க


வடகொரியாவானது இரு கூறும் தூர ballistic ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது

ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இரண்டு மாதங்களுக்குள் நடத்திய ஆறாவது ஏவுகனை சோதனையாக இது உள்ளது


உலகம் பரவி வரும் வைரஸ் நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர தடுத்து கொண்டிருக்க வடகொரியாவோ தனது

ஏவுகணை சோதனையை நடத்தி வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வடகொரியா இரு ஏவுகணை
வடகொரியா இரு ஏவுகணை
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *