Tag: HOLLAND
நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்
நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்
நெதர்லாந் Roterdam பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் 19 மாற்றும் 22 வயது வாலிபர்கள்
பலத்த காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தீய சந்தேக நபரான Zuid-Holland பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த தாக்குதல் சம்பவத்திற்காண கரணம் உடனடியாக தெரியவில்லை ,போலீசார் அவை தொடர்பான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை

நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்
நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்
நெதர்லாந்து -தெற்கு Amsterdam பகுதியில் அமைந்துள்ள HaCarmel உணவகத்திற்கு நாட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட வெடிகுண்டு மிட்ரட்டம் விடுக்க பட்டுள்ளது .
குறித்த குண்டு கார்டபோர்ட பெட்டிக்குளம் வைக்க பட்டு அங்கு வைக்க பட்டிருந்தது ,எனினும் குண்டுகள் அல்ல ,குண்டு போன்ற போலி குண்டுகள் என கண்டறிய பட்டுள்ளது .
இந்த இஸ்ரேலிய உணவத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்ள பட்ட இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும் .
எனினும் முசுலீம் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனவும் எமது உணவகத்தை
பூட்டிவிட்டு ஓடிவிட மாட்டோம் எனவும் அந்த இஸ்ரேலியர் நெஞ்சு நிமிர்த்தி திமிரோடு பேசியுள்ளார்
சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்
சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்
நெதர்லாந்து – Schiphol சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரது சூட்கேசில்
இருந்து மனித உடல் பாகங்கள் மீட்க பட்டுள்ளன .
இந்த மனித உடல் பாகங்களை ஏன் எடுத்து வந்தார்கள் ,இது யாருடைய சடல பாகம் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .
நெதர்லாந்து நாட்டின் குற்ற புலனாய்வு துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
எனினும் எந்த விமானத்தில் எந்த நாட்டில் இருந்து இந்த மனித சூட்கேஸ் சடலம் வந்துள்ளது என்பது தொடர்பாக
விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்

புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்
புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்
நெதர்லாந்து நாட்டின் மிக இரண்டாவது விமான நிலையமாக விளங்கும் எண்டோவன் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கில் செல்ல இருந்த பயணிகள் தமது விமானம் வருவதற்கு தாமதமான நிலையில் அதே
விமானநிலையத்தில் ஒரு இரவை கழித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது .
ஐரோபிய விமான கட்டுப் பட்டறையில் இருந்து சுமார் 64 விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானமும் தாமதம் ஏற்பட்டது
அதனால் ஏற்பட்ட விளைவே இந்த பயணிகள் புத்தாண்டு தினத்தில் விமான நிலையத்தில் முதலிரவை கழித்த செயலாகும் என தெரிவிக்க பட்டுள்ளது video






