சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்

Spread the love

சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்

நெதர்லாந்து – Schiphol சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரது சூட்கேசில்
இருந்து மனித உடல் பாகங்கள் மீட்க பட்டுள்ளன .

இந்த மனித உடல் பாகங்களை ஏன் எடுத்து வந்தார்கள் ,இது யாருடைய சடல பாகம் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

நெதர்லாந்து நாட்டின் குற்ற புலனாய்வு துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .


எனினும் எந்த விமானத்தில் எந்த நாட்டில் இருந்து இந்த மனித சூட்கேஸ் சடலம் வந்துள்ளது என்பது தொடர்பாக

விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்

சூட்கேசில் மனித உடல் பாகம்

Leave a Reply