புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்

Spread the love

புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்

நெதர்லாந்து நாட்டின் மிக இரண்டாவது விமான நிலையமாக விளங்கும் எண்டோவன் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கில் செல்ல இருந்த பயணிகள் தமது விமானம் வருவதற்கு தாமதமான நிலையில் அதே
விமானநிலையத்தில் ஒரு இரவை கழித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது .

ஐரோபிய விமான கட்டுப் பட்டறையில் இருந்து சுமார் 64 விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானமும் தாமதம் ஏற்பட்டது

அதனால் ஏற்பட்ட விளைவே இந்த பயணிகள் புத்தாண்டு தினத்தில் விமான நிலையத்தில் முதலிரவை கழித்த செயலாகும் என தெரிவிக்க பட்டுள்ளது video

Author: நலன் விரும்பி

Leave a Reply