Posted in இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.

குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை

    வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை

    கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர்

    காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது ,இறந்த நிலையில் ஆண் ,பெண்

    சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த கொலையுடன் தொடர்புடைய 52 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்

    இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை

      பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை

      பரந்தன் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு

      காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்


      இவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை

      போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

      தமிழர் பகுதிகளில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து காணப்படுகின்றமை

      குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு

        ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு

        ரசியாவின் Zheleznodorozhny ரயில்வே நிலையம் அருகே நபர் ஒருவர் அங்கு நின்ற மக்கள் மீது

        சரமரியாக கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் ,இவரது இந்த கோர தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்

        இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

          Posted in Uncategorized

          யாழில் ஒருவர் வெட்டி கொலை-மிரட்டும் படு கொலைகள்

          புத்தூர், வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

          இன்று (28) அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          இந்த சம்பவத்தில் துரைராசா சந்திரகோபல் (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

          அவருடன் இருந்த பழைய பகையை காரணமாக சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று

          ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

            கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

            கிளிநொச்சியில் பகுதியில் சிறுவன் ஒருவன் அவனது உறவினர் ஒருவரினால் மிக கோரமாக தாக்க பட்ட நிலையில்
            மரணமடைந்துள்ளான் ,

            கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்க பட்ட ,இவன் வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் ,அப்பகுதி மக்கள் அவனை கண்டு பொலிசாருக்கு

            தெரிவித்த நிலையில் ,அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டான் ,ஆயினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்

            ,மேற்படி மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

            வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

            வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

            பிரிட்டன் வடக்கு லண்டன் Westbury Road, Walthamstow, பகுதியில் கடந்த

            இரவு 9.20 மணியளவில் பத்தொன்பது வயது வாலிபர் மீது பலத்த கத்தி

            வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
            இதில்

            அவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்

            இவரது கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

            பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

            லண்டன் பகுதியில் சாமீப காலமாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

            ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்

            ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்

            இலங்கை வெலிமட பகுதியில் நபர் ஒருவர் சமையலறை கத்தியால் படு கோரமாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை
            செய்ய பட்டுளளார்

            இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது


            மேற்படி கொலை தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


            இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது